Slide
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் கருத்துக் கணிப்பு – வியப்பூட்டும் முடிவுகள்
ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தல் வாக்குப்பதிவு பிப்ரவரி 5 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்நிலையில், பேராசிரியர் ராஜநாயகம் தலைமையில் இருபத்தைந்து ஆண்டுகளாகத் தொடர்...
பத்திரிகையாளர் உரிமை பறிப்பு – எம்யுஜே கண்டனம்
அண்ணா பல்கலைக்கழக மாணவி சிக்கலில்,பத்திரிகையாளர்களிடம் விசாரணை என்ற பெயரில் ஆதாரங்களைப் பாதுகாக்கும் உரிமையைப் பறிப்பதற்கு சென்னை பத்திரிகையாளர் சங்கம் (MUJ) கண்டனம் தெரிவித்துள்ளது. இது...
2025 – 26 நிதிநிலை அறிக்கையில் தமிழ்நாடு புறக்கணிக்கப்பட்டது
மக்களவையில் இன்று காலை 11.02 மணிக்கு நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2025-26 நிதியாண்டுக்கான ஒன்றிய அரசின் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார். தொடர்ந்து 8...
தமிழ்நாட்டை பலவீனமாக்கும் ஒன்றிய சதி – அமைச்சர் எதிர்ப்பு
சனவரி 29 அன்று உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பால் தமிழ்நாடு பெரிதும் பாதிப்புக்கு ஆளாகும் நிலை ஏற்பட்டுள்ளது. அது என்ன? 2019 ஆம் ஆண்டு பஞ்சாப்...
தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கிய ஒன்றிய அரசு நிகழ்ச்சி – விஜய்சேதுபதி மகிழ்ச்சி
மதுரையில் வருமான வரித்துறை சார்பில் வரிசெலுத்துவோர் மைய தொடக்க விழா தமுக்கம் மைதான மாநாட்டு அரங்கில் நேற்று நடைபெற்றது. இதற்கு புதுடெல்லி மத்திய நேரடி...
மகா கும்பமேளாவில் பிரகாஷ்ராஜ் – பச்சைப் பொய் பேசிய பாஜக
பாஜகவை தொடர்ந்து விமர்சித்தும் ஒன்றிய அரசை துணிச்சலாக எதிர்த்தும் வருகிறார் நடிகர் பிரகாஷ் ராஜ்.அவர், தனது சமூகவலை தளப் பக்கத்தில் அவ்வப்போது ‘ஜஸ்ட் ஆஸ்க்கிங்’...
தமிழ் மீனவர்கள் தாக்குதலுக்கு ஒன்றிய அரசு கண்டனம் – இப்படி ஒரு பின்னணியா?
காரைக்கால் மாவட்டம் கிளிஞ்சல்மேடு மீனவ கிராமத்தை சேர்ந்த ஆனந்தவேல் என்பவருக்குச் சொந்தமான விசைப்படகில் அதே ஊரைச் சேர்ந்த மாணிக்கவேல், தினேஷ், காரத்திகேசன், செந்தமிழ், பட்டினச்சேரியை...
எடப்பாடியிடம் சரணடைந்த அண்ணாமலை – பரபரப்பு தகவல்கள்
2024 நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவுடன் கூட்டணியை முறித்துக் கொண்டு தனி அணியாகப் போட்டியிட்டது எடப்பாடி அதிமுக. கூட்டணி முறிவுக்கு தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை...
ஏமாற்றப்பட்ட தமிழிசை – ஆதரவாளர்கள் வருத்தம்
தமிழ்நாடு பாஜகவில் உள்ள 67 மாவட்டங்களில் 33 மாவட்டங்களுக்கு முதல்கட்டமாக தலைவர்கள் தேர்வு செய்யப்பட்டனர். இதற்கான பட்டியல் சனவரி 19 ஆம் தேதி வெளியிடப்பட்டது.அதைத்...
பீகார் ஆளுநரின் தேநீர் விருந்து – நிதீஷ்குமார் இல்லாததால் பரபரப்பு
பீகார் மாநிலம் பாட்னாவில் நேற்று நடந்த குடியரசு தின விழாவில் மாநில ஆளுநர் ஆரிஃப் முகமது கான் தேசியக் கொடியை ஏற்றினார். அந்த விழாவில்...










