சுற்று சூழல்
தமிழ் என்கிற சொல் அமைப்பில் மாதிரிகாடு – திமுக அரசு திட்டம்
தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிதிநிலை அறிக்கை கூட்டத் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதில் இன்று (ஏப்ரல் 13) சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை மானியக்...
காப்புக்காடுகளுக்கு பாதிப்பு – வைகோ உட்பட 16 தலைவர்கள் முதல்வருக்குக் கடிதம்
தமிழ்நாட்டின் காப்புக் காடுகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய அரசாணையை இரத்து செய்யக்கோரி கட்சிகள், அமைப்புகள், இயக்கங்கள் இணைந்து தமிழக முதல்வருக்குக் கடிதம் எழுதியுள்ளனர். அதன் விவரம்….....
தமிழ்நாட்டின் முதல் பல்லுயிர் பாரம்பரியத் தலம் – அரசு அறிவிப்பு
மதுரை மாவட்டம் அரிட்டாபட்டி தமிழ் நாட்டின் முதல் பல்லுயிர் பாரம்பரியத் தலமாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் நாடு அரசு மதுரை மாவட்டம் அரிட்டாபட்டி மற்றும் மீனாட்சிபுரம்...
பழனி கொடைக்கானல் ரோப்கார் திட்டத்துக்கு எதிர்ப்பு
திண்டுக்கல் மாவட்டத்தில் உலகப் புகழ் பெற்ற பழனி முருகன் கோவில், சர்வதேசச் சுற்றுலாத் தலமான கொடைக்கானல் ஆகியவை அமைந்துள்ளன. திருவிழாக் காலங்களில் வெளிமாநிலங்களில் இருந்து...
அந்நிய மரங்களை அகற்றுக மண்ணுக்கேற்ற மரங்களை நடுக – சீமான் கோரிக்கை
நில வளத்தையும், நீர் வளத்தையும் கெடுக்கும் பண்புகளைக் கொண்ட சீமைக்கருவேல மரம், யூகலிப்டஸ் மரம் போன்ற அந்நிய மரங்களை விரைந்து அகற்ற செயல்திட்டம் வகுக்க...
இன்று முதல் இவற்றை விற்றால் 1 இலட்சம் அபராதம் – ஒன்றிய அரசு அதிரடி
இந்திய ஒன்றியம் முழுவதும், ஒரு முறை மட்டும் பயன்படுத்தக்கூடிய ஞெகிழிப் (பிளாஸ்டிக்) பொருட்கள் உற்பத்தி மற்றும் விற்பனைக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இது இன்று (ஜூலை...
கொரோனா முடிவல்ல தொடக்கம் – சூழல்நாள் உரையில் பொ.ஐங்கரநேசன் எச்சரிக்கை
தமிழ்த்தேசியப்பசுமை இயக்கத்தின் உலக சுற்றுச்சூழல்தின உரையரங்கு 05.06.2022 அன்று சிறப்பாக நடைபெற்றது. இவ்வுரையரங்கு தமிழ்த்தேசியப்பசுமை இயக்கத்தின் சூழல் பாதுகாப்பு அணியின் துணைச் செயலாளர் த.யுகேஸ்...
ஒரேயொரு பூமி – உலக சுற்றுச்சூழல் நாள் செய்தி
பருவநிலை மாற்றம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், சுற்றுச்சூழலை மேம்படுத்தும் செயல்களை ஊக்குவிக்கவும், ஆண்டு தோறும் ஜூன் 5 ஆம்தேதி உலக சுற்றுச்சூழல் நாள் கடைபிடிக்கப்படுகிறது....
சூழலைக்காக்கப் போராடும் எளிய மக்கள் – முதல்வர் கவனிக்க வேண்டுமென இயக்குநர் சேரன் கோரிக்கை
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் வட்டம் பாலியப்பட்டு ஊராட்சிக்கு உட்பட்ட பாலியப்பட்டு, புதிய காலணி, அருந்ததியர் பகுதி, சின்ன புனல்காடு, மாரியம்மன் நகர், அண்ணா நகர்,...
தமிழீழ மாணவர்களுக்கு சுற்றுச்சூழல் பயிற்சி – தமிழ்த்தேசியப் பசுமை இயக்கம் முன்னெடுப்பு
தமிழீழம் யாழ்ப்பாணம் நல்லூர் இளங்கலைஞர் மன்றத்தில் தமிழ்த்தேசியப் பசுமை இயக்கம் பசுமை அறிவொளி நிகழ்ச்சித்திட்டத்தை முன்னெடுத்துள்ளது. மாணவர்களுக்குச் சூழல் அறிவைப் புகட்டிச் சூழல் விழிப்புணர்வை...