தமிழகம்

தமிழா? திராவிடமா? – தேவநேயப் பாவாணர் சொன்னது என்ன?

தமிழ் என்னும் சொல் தெலுங்கம், குடகம், துளுவம் என்பன போல் சிறுபான்மை ‘அம்’ ஈறு பெற்றுத் தமிழம் எனவும் வழங்கும். கடல் கோளுக்குத் தப்பிய...

வைத்திலிங்கம் மூலமாக ஓபிஎஸ்ஸுக்கு நெருக்கடி – ஏன்?

தமிழ்நாட்டில் 2011 முதல் 2016 ஆம் ஆண்டு வரை ஜெயலலிதா தலைமையிலான அதிமுக ஆட்சிக் காலத்தில் தமிழ்நாடு வீட்டு​வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்​சித்துறை அமைச்​சராக...

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் – நாம் தமிழர் வேட்பாளர் இவர்தான்

ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் பிப்ரவரி 5 ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இத்தேர்தலில் திமுக கூட்டணி சார்பாக வி.சி.சந்திரகுமார் போட்டியிடுகிறார்....

ஈரோடு இராமலிங்கம் மூலம் எடப்பாடிக்கு நெருக்கடி – என்ன நடக்கும்?

ஈரோடு மாவட்டம், செட்டிபாளையத்தைத் தலைமையிடமாக கொண்டு என்.ஆர்.கன்ஸ்ட்ரக்‌ஷன் பிரைவேட் லிமிடெட் என்ற பெயரில் தனியார் கட்டுமான நிறுவனம் இயங்கி வருகிறது. இந்த நிறுவனம் தொழிலதிபரான...

ஈரோடு கிழக்கு வேட்பாளர் அறிவிப்பில் அதிருப்தி – பரபர பதிவு

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் திமுக வேட்பாளராக வி.சி.சந்திரகுமார் இன்று காலை அறிவிக்கப்பட்டார். இத்தொகுதி வேட்பாளராக ஆ.செந்தில்குமார் அறிவிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.ஆனால் சந்திரகுமார் அறிவிக்கப்பட்டுவிட்டார்....

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் – திமுக வேட்பாளர் அறிவிப்பு

ஈரோடு கிழக்கு தொகுதிக்கு பிப்ரவரி 5 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.அங்கு தேர்தல் நடத்தை விதிமுறைகள் மற்றும் தேர்தலுக்கான வேலைகள் தொடங்கிவிட்டன....

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அதிமுக போட்டி – பாஜக ஆதரவு?

ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தல் வேட்பு மனு தாக்கல் இன்று தொடங்க இருக்கிறது. இத்தேர்தலில் எடப்பாடி அதிமுக போட்டியிடுமா? இல்லையா? என்கிற கேள்வி...

தமிழ்நாட்டின் கல்வியைக் காக்க ஒருங்கிணைந்த கட்சிகள் – தனிமைப்பட்ட பாஜக

தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று,பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்களை நியமிப்பது தொடர்பாக பல்கலைக்கழக நிதிநல்கைக் குழு வெளியிட்ட வரைவு நெறிமுறைகளைத் திரும்பப் பெற வேண்டுமென ஒன்றிய அரசை வலியுறுத்தி...

புதிய கிருமித் தொற்றால் ஆபத்தில்லை – சுகாதார அமைச்சர் தகவல்

சீனாவில் வேகமாகப் பரவி வரும் 'ஹியூமன் மெட்டா நியுமோ வைரஸ்'(எச்எம்பிவி) தற்போது இந்தியாவிலும் நுழைந்துவிட்டது. கர்நாடகா, குஜராத் உள்ளிட்ட மாநிலங்களை தொடர்ந்து, தமிழ்நாட்டிலும் எச்எம்பிவி...

ஈரோட்டில் வருமானவரி சோதனை – எடப்பாடிக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை?

ஈரோட்டைத் தலைமை​யிட​மாகக் கொண்டு செயல்​படும் கட்டுமான நிறுவன அலுவலகம் மற்றும் உரிமை​யாளரின் வீடு உள்ளிட்ட இடங்​களில் வருமான வரித் துறை​யினர் சோதனை மேற்​கொண்​டுள்​ளனர். ஈரோடு...