தமிழகம்
கூட்டணிக்குக் கெஞ்சும் விஜய் – அம்பலப்படுத்திய டிடிவி.தினகரன்
சென்னை அடையாறில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்.அப்போது அவர் கூறியதாவது.... எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான கூட்டணி நிச்சயம் தேர்தலில்...
எடப்பாடி இல்லாத அதிமுக – செங்கோட்டையன் கடிதத்தால் பரபரப்பு
ஈரோடு மாவட்டம் கோபி சட்டப்பேரவை தொகுதி உறுப்பினராக கே.ஏ.செங்கோட்டையன் உள்ளார். இவர் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் ஜெயந்தியன்று முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமமுக...
செங்கோட்டையன் சொன்னது உண்மை – ஆர்.பி.உதயகுமார் கருத்து எடப்பாடி அதிர்ச்சி
கோவை விமான நிலையத்தில் நேற்று முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் அளித்த பேட்டியில்… என்னைப்பொறுத்தவரை எம்.ஜி.ஆர். காலத்தில் இருந்து இன்றுவரை ஒரே நிலைப்பாட்டில்தான் இருக்கிறேன். இப்போது...
40 தொகுதிகளில் வேட்பாளர்கள் – செங்கோட்டையன் அதிரடி எடப்பாடி கலக்கம்
அதிமுக உட்கட்சிப் பூசலால் பல பிரிவுகளாகச் சிதறிக் கிடக்கிறது. இந்நிலையில்,கட்சி ஒருங்கிணைந்து வலிமை பெறவேண்டும் என்று சொன்னதற்காக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனை கட்சியில் இருந்து...
சசிகலா தலைமையில் அதிமுக – பசும்பொன்னில் நடந்த ஒருங்கிணைப்பு
அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா மறைந்த பின்னர், சசிகலா மற்றும் டிடிவி.தினகரனுக்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் 2017 இல் ஜெயலலிதா சமாதி முன்பு தர்மயுத்தம் தொடங்கினார். அதன்பிறகு,...
சசிகலாவை வரவேற்று சுவரொட்டிகள் – பின்னணியில் முன்னாள் அமைச்சர்கள்
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைவுக்குப் பின் அதிமுக நான்கு பிரிவுகளாகப் பிரிந்திருக்கிறது.அதோடு ஜெயலலிதா மறைவுக்குப் பின் எல்லாத் தேர்தல்களிலும் அக்கட்சி தோல்வியையே சந்தித்து வருகிறது....
சீமானை காப்பியடிக்கும் விஜய் – வெளியான விமர்சனம்
தன்னுடைய தமிழக வெற்றிக் கழகத்தின் அன்றாடப் பணிகளையும் செயல்பாடுகளையும் ஒருங்கிணைக்க, புதியதாக நிர்வாகக் குழு ஒன்றை நியமித்துள்ளார் நடிகர் விஜய். இந்தக் குழுவில், ஆனந்த்...
செங்கோட்டையனை தொடர்ந்து ஜெயகுமார் போர்க்கொடி – எடப்பாடி அதிர்ச்சி
சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் தொடர்பாக தில்லியில் அக்டோபர் 27 அன்று செய்தியாளர்களைச் சந்தித்த தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார்,...
பாதிக்கப்பட்டோரை விஜய் தனிமையில் சந்தித்தது இதற்காக – சீமான் திடுக் தகவல்
நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் நெல்லையில் செய்தியாளர்களிடம் பேசும்போது.... கரூரில் 41 பேர் உயிரிழந்த குற்றத்துக்கு முதன்மைக் காரணம் விஜய்தான். தவறு இல்லை...
சீமானை விட விஜய் எந்த விதத்தில் உசத்தி? – சேரன் கேள்வி
இயக்குநர் சேரன், தம்முடைய கருத்துகளை சமூகவலைதளங்கள் மூலம் வெளிப்படுத்தி வருபவர்.அவர் நடிகர் விஜய் குறித்து எதிர்த்தும் ஆதரித்தும் பதிவுகள் இட்டிருக்கிறார். அதனால் அவருடைன் சமூகவலைதளம்...










