தமிழகம்
மே18 தமிழின எழுச்சி நாள் விழுவதெல்லாம் அழுவதற்கல்ல மீண்டெழுவதற்கே – சீமான் அழைப்பு
மே-18, தமிழ்ப்பேரின எழுச்சி நாள்: விழுவதெல்லாம் அழுவதற்கல்ல; மீண்டெழுவதற்கே என்கிறார் சீமான். அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கை... உலகெங்கும் வாழும் தாய்த்தமிழ் உறவுகளுக்கு, அன்பு வணக்கம்!...
பாஜகவின் மும்மொழிக் கொள்கைக்கு டிடிவி.தினகரன் ஆதரவு
திருச்சியில் இன்று செய்தியாளர்களிடம் பேசினார் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன்.அப்போது அவர் கூறியதாவது.... தமிழகத்தில் இந்தித் திணிப்பை எதிர்த்து வருகிறோம்.இன்று உலகமே ஒன்று என்ற சூழல்...
விஜய்யின் செயலால் வருத்தம் – விஷால் வெளிப்படை
தமிழக அமைச்சர்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில், பள்ளிக்கல்வித்துறை, தொல்லியல், தமிழ் ஆட்சி மொழி மற்றும் தமிழ்ப் பண்பாடு, தகவல் மற்றும் விளம்பரம், திரைப்படத் தொழில்நுட்பம்...
திடீரென இறங்கிவரும் எஸ்.பி.வேலுமணி – பின்னணி இதுதான்
தேர்தல் தோல்வி காரணமாக அதிமுகவில் மீண்டும் பிளவு ஏற்பட்டுள்ளது.எஸ்.பி.வேலுமணி தலைமையில் ஓர் அணி செயல்பாட்டுக்கு வந்திருக்கிறது.அதனால், அவர் மற்றும் அவரது அணியினரின் கட்சிப் பதவிகள்...
மே 21 இல் மோடியைச் சந்திக்கிறார் விஜய்
நடிகர் விஜய், மே 10 ஆம் தேதி தமிழ்நாடு முதலமைச்சராகப் பொறுப்பேற்றார்.மே 13 ஆம் தேதி நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றார். அதற்கு முன்பும்...
மகளிர் உரிமைத் தொகை – பெண்களை ஏமாற்றிய விஜய்
திமுக அரசின் சிறப்புத் திட்டம் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை.2026 பிப்ரவரி 13 ஆம் தேதியன்று, கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் பயனாளிகளான...
அதிமுக சிக்கல் முதன்முறையாக இறங்கி வந்த எடப்பாடி – முக்கிய அறிக்கை
அதிமுக மேலும் இரண்டாகப் பிளவுபட்டிருக்கிறது.எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக எஸ்.பி.வேலுமணி இருக்கிறார். இந்நிலையில் எடப்பாடி பழனிச்சாமி நேற்று வெளியிட்ட அறிக்கை.... அதிமுகவைப் பொறுத்தவரை 31 ஆண்டுகள்...
பெட்ரோல் டீசல் விலை உயர்வு ஞாயிறுகளில் பங்குகள் மூடல் – அதிர்ச்சித் தகவல்
அமெரிக்கா ஈரான் போர் உலகின் பல்வேறு நாடுகளிலும் கடுமையான எரிபொருள் தட்டுப்பாடுகளை ஏற்படுத்தி இருக்கிறது. இந்திய ஒன்றியத்தைச் சுற்றி இருக்கக்கூடிய பல்வேறு அண்டை நாடுகளும்...
கட்சியைக் காப்பாற்றும் முயற்சியில் வென்ற எடப்பாடி – விவரம்
2026 தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகளுக்கு பிறகு அதிமுக, பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலும்,முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் தலைமையிலும் இரு அணிகளாகச் செயல்பட்டு வருகின்றன....
சோதிடரை அடுத்து விஜய்யின் வழக்குரைஞருக்கு அரசுப்பதவி – சர்ச்சை
சென்னை உயர்நீதிமன்றத்துக்கான தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக மூத்த வழக்கறிஞர் விஜய் நாராயணை நியமித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. 2021 ஆம் ஆண்டு...










