Slide
இன்னமும் இனப்படுகொலை நாளை நினைவு கூர்வது ஏன்? – சீமான் விளக்கம்
மே18 இனப் பேரெழுச்சி நாள்! வரலாற்றின் மூத்த இனமான தமிழர் என்ற தேசிய இனம் பல்வேறு பெருமைகளை கொண்ட தனித்துவமான பேரினம். இலக்கிய இலக்கண...
அதிமுக பாஜக கூட்டணியில் தலைவர் யார்? – ஓபிஎஸ் புதிய கருத்து
முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் மாவட்ட செயலாளர்கள் மற்றும் தலைமைக் கழகச் செயலாளர்களுடன் ஆலோசனைக் கூட்டம், இரு...
தமிழீழ இனப்படுகொலைக்கு தமிழ்நாட்டில் நினைவு அஞ்சலி – வைகோ அழைப்பு
தமிழீழ இனப்படுகொலைக்கு தமிழ்நாட்டில் நினைவு அஞ்சலி.மே 18 அன்று அனைவரும் திரண்டு வரவேண்டுமென வைகோ அழைப்பு விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்.......
தமிழீழ சிக்கலுக்கு வெளிநாட்டு தலையீடு கோரிய தமிழ்த்தலைவர்கள் – சிங்கள அரசு அதிர்ச்சி
தமிழீழ நிலப்பரப்புகளை சிங்கள மயமாக்கும் முயற்சியில் சிங்கள அரசு தீவிரமாக ஈடுபட்டிருக்கிறது.அதன் தொடர்ச்சியாக, வடக்கு மாகாணத்தின் கரையோரப் பகுதிகளிலுள்ள சுமார் ஆறாயிரம் ஏக்கர் தமிழர்...
அதிமுக பாஜக கூட்டணியில் ஓபிஎஸ் – இன்று அறிவிப்பு?
2026 ஆம் ஆண்டு நடைபெறவிருக்கும் தேர்தலுக்கு முன்பாக பிரிந்து கிடக்கும் அதிமுகவை ஒருங்கிணைக்கும் வேலைகள் தீவிரமாக நடந்துவருகின்றன. இந்நிலையில், முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான,...
செல்லூர் ராஜு பேச்சால் அதிமுக பாஜக கூட்டணிக்குப் பின்னடைவு
மதுரையில் சில நாட்களுக்கு முன் அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ அளித்த பேட்டியில், ‘போரில் இராணுவ வீரர்கள் எங்கே சண்டை போட்டார்கள்?. நவீன்...
பாகிஸ்தானை உடைத்து தனிநாடு அறிவிப்பு – இந்தியா ஆதரவா?
பாகிஸ்தானின் தென்மேற்கு பிராந்தியத்தில் உள்ள மிகப்பெரிய மாகாணமான பலுசிஸ்தானை தனி நாடாக அறிவிக்கக் கோரி கிளர்ச்சியாளர்கள் பல ஆண்டுகளாகப் போராடி வருகின்றனர். அண்மையில் இந்தியா...
ஓபிஎஸுக்கு போட்டியாக எடப்பாடி கோயில் பயணம்
அ.தி.மு.க. பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி மே 12 அன்று தனது 71 ஆவது பிறந்தநாளைக் கொண்டாடினார். இதையொட்டி அவருக்கு அரசியல் கட்சித்தலைவர்கள்,...
நான் சொன்னதால்தான் போர் நின்றதென மீண்டும் டிரம்ப் பேச்சு – மோடி மெளனம்
இந்தியா - பாகிஸ்தான் போர் முடிவுக்கு வந்துவிட்டதாக முதலில் தனது எக்ஸ் பக்கத்தில் அறிவித்தவர் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப். இரவு முழுவதும் நடந்த...
போர் நிறுத்தத்தை அறிவித்தவர் மீதும் அவர் மகள்கள் மீதும் தாக்குதல் – அதிர்ச்சி நிகழ்வுகள்
இந்தியாவும், பாகிஸ்தானும் போரை நிறுத்த ஒப்புக்கொண்ட பின்னர் இந்தியா சார்பில் அந்த அறிவிப்பை வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி வெளியிட்டார். அதைத் தொடர்ந்து நாடு...