செய்திகள்

சமத்துவம் பேசும் படம் – இயக்குநர் வடமலை லெனின் பெருமிதம்

டீச்சர்ஸ் ஸ்டிக் புரொடக்‌ஷன்ஸ் சார்பில் டாக்டர்.வினிதா கோவிந்தராஜன் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் லெனின் வடமலை இயக்கத்தில், அறிமுக நடிகர் பிரபாகரன் நாயகனாகவும், மேஹாலி மீனாட்சி...

உயிரிழந்தோர் வீட்டுக்குப் போகமாட்டீர்களா? – விஜய்க்கு சேரன் சூடு

செப்டம்பர் 27 ஆம் தேதி கரூரில் நடந்த நடிகர் விஜய்யின் தேர்தல் பரப்புரைக் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த கொடுந்துயர நிகழ்வு...

அயோத்தி போல் மருதம் படமும் வெற்றி பெறும் – ரகுநந்தன் வாழ்த்து

இயக்குநர்கள் சரவண சுப்பையா,மோகன் ராஜா, பொம்மரிலு பாஸ்கரிடம் பணிபுரிந்தவரும்,அடையாறு திரைப்படக் கல்லூரியில் பயின்றவரும்,தற்பொது எஸ் ஆர் எம் கல்லூரியில் உதவிப்பேராசியராகப் பணியாற்றுபவருமான கஜேந்திரன் மருதம்...

புழல் சிறையில் ஒரு கலைப்புரட்சி – இயக்குநர் அனீஸின் அரிய முயற்சி

திரைப்படம் என்பது சீரிய கலைவடிவம் என்பதை மறந்து அது பணம் பண்ணமு தொழிற்சாலை என்றே பெரும்பாலோனோர் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.ஆனால் அதற்கு விதிவிலக்கான இயக்குநர்களும் உண்டு.இந்த...

சங்கிகளின் பிளவுபடுத்தும் கருத்துக்கு தேசியவிருது – கேரள முதலமைச்சர் கடும் எதிர்ப்பு

71 ஆவது தேசிய திரைப்பட விருதுகள் நேற்று (ஆகஸ்ட் 01) அறிவிக்கப்பட்டன. இதில் சிறந்த திரைப்படமாக ‘12 ஆவது ஃபெயில்’ தேர்வு செய்யப்பட்டுள்ளது. சிறந்த...

நீதிபதி கேள்வி – ஜெயம்ரவிக்கு தலைகுனிவு

நடிகர் ஜெயம்ரவியை வைத்து படங்கள் தயாரிப்பதற்காக அவருக்கும் ஆறு கோடி ரூபாய் முன்பணம் கொடுத்திருந்தது பிடிஜி யுனிவர்சல் நிறுவனம்.பல்வேறு காரணங்களால் அந்தப்படங்கள் நடக்கவில்லை.இதனால் கொடுத்த...

தமிழினப் படுகொலை குற்றவாளிகளுக்கு துணை நிற்பதா? – ஜெயம்ரவிக்கு உலகத் தமிழர்கள் எதிர்ப்பு

நடிகர் ஜெயம்ரவி, தன் மனைவியிடம் விவாகரத்து கேட்டு வழக்கு தொடுத்துள்ளார்.இப்போது பாடகி கெனிஷாவுடன் வாழ்ந்து வருகிறார்.அதற்காகவே விவாகரத்து செய்கிறார் என்கிற குற்றச்சாட்டும் உள்ளது. இந்நிலையில்...

வேலுபிரபாகரனின் விடுதலைக் கனவு – இயக்குநர் தங்கம் இரங்கற்குறிப்பு

திரைப்பட இயக்குநர் வேலு பிரபாகரன் உடல்நலக்குறைவு காரணமாக காலமானார்.அவருக்கு வயது 68. ‘நாளைய மனிதன்’, ‘கடவுள்’, ‘புரட்சிக்காரன்’, ‘ராஜாளி’, ‘காதல் கதை’ உள்ளிட்ட படங்களை...

திருக்குறள் – திரைப்பட விமர்சனம்

இன்றைக்கு உலகம் முழுவதும் ஏற்றுக்கொள்ளப்பட்ட தமிழ்நூல் திருக்குறள். ஆனால் அந்தத் திருக்குறள் இயற்றப்படுகிற நேரத்தில் அதற்கான மதிப்பு கிடைக்கவில்லை என்பதைச் சொல்லியிருப்பதோடு திருக்குறளை எழுதுவது...

நடிகர் கிருஷ்ணா கைது செய்யப்பட்டது ஏன்? – காவல்துறை விளக்கம்

போதைப் பொருள் வழக்கு தொடர்பான விசாரணை நடந்த நிலையில் நடிகர் கிருஷ்ணா கைது செய்யப்பட்டார்.கடந்த 2 நாட்களாக விசாரணை நடைபெற்று வந்த நிலையில் இன்று...