செய்திகள்

ஹாட் ஸ்பாட் படம் வெற்றி – படக்குழு நன்றி

இயக்குநர் விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில் ஆண் பெண் உறவின் பேசாத பக்கங்களைப் பேசும் திரைப்படமாக உருவாகியிருந்த திரைப்படம் ஹாட் ஸ்பாட். மார்ச் 29 ஆம்...

விசாரணை முடிந்தது வந்துகொண்டிருக்கிறேன் – இயக்குநர் அமீர் தகவல்

உணவுப் பொருள் ஏற்றுமதி என்ற பெயரில், இந்தியாவில் இருந்து நியூசிலாந்து, ஆஸ்திரேலியா உட்பட பல்வேறு நாடுகளுக்கு போதைப் பொருள் கடத்தி ரூ.2,000 கோடி அளவில்...

நாம் தமிழர் கட்சிக்கு இயக்குநர் சேரன் ஆதரவு

இந்திய ஒன்றியத்தின் 18 ஆவது மக்களவைக்கான தேர்தல் ஏப்ரல் 19 ஆம் தெதி தொடங்கி ஜூன் 1 ஆம் தேதிவரை ஏழுகட்டங்களாக நடைபெறவுள்ளது. தமிழ்நாடு...

24 மணி நேரம் தொடர் பாடல் – துபாய் தமிழர்களின் உலக சாதனை

நம் தமிழ் மண்ணிலிருந்து அயல்நாட்டுப் பணிகளுக்காக புலம்பெயர்ந்து சென்றவர்களை உயிர்ப்புடன் வைத்திருப்பது நமது தமிழ்.தமிழ் கலாச்சாரம். தமிழ் இசை ஆகியவை தான். அந்த வகையில்...

அமரன் டீசர் அபத்தம் – ஒரு பார்வை

நடிகர் கமல்ஹாசன் தயாரிப்பில் நடிகர் சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடிக்கும் படம் அமரன். இப்படத்தின் டீசர் எனப்படும் குறுமுன்னோட்டம் நேற்று வெளியானது. அதுகுறித்த பார்வை…. சிவகார்த்திகேயன்...

அரசியலில் நுழைவது ஏன்? – நடிகர் விஜய் விளக்கம்

நடிகர் விஜய் அரசியல்கட்சி தொடங்கப்போவதாக அறிவித்துள்ளார். அது தொடர்பாக நேற்று பிப்ரவரி 2,2024) வெளியிட்டுள்ள அறிக்கையில்.... அன்பான தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்கும், என் பணிவான...

க்ரைம் த்ரில்லர் இணையத்தொடர் கில்லர்சூப் – விவரங்கள்

ரே, சொஞ்சிரியா போன்ற இந்தித்திரைப்படங்களை இயக்கிய அபிஷேக் சௌபே தற்போது,"கில்லர் சூப்" என்ற இணையத் தொடரை இயக்கி இருக்கிறார். இத்தொடர்,மைஞ்சூர் என்ற கற்பனை நகரத்தில்...

கலைஞர் 100 – கமல் ரஜினி சூர்யா தனுஷ் பேச்சு விவரங்கள்

ஒட்டுமொத்தத் தமிழ்த்திரையுலகம் சார்பில் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் தலைமையில் தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கம், தென்னிந்திய நடிகர்கள் சங்கம், தென்னிந்திய திரைப்பட வர்த்தக...

நடிகர் வெற்றியின் பிறந்தநாள் நற்பணி – இரசிகர்கள் பாராட்டு

தமிழ்த் திரையுலகில் வளர்ந்து வரும் முன்னணி இளம் நடிகரான வெற்றி இன்று தன் பிறந்தநாளை, கோவிலில் எளியவர்களுக்கு அன்னதானம் வழங்கி கொண்டாடியுள்ளார். மக்கள் மனதில்...

தூத்துக்குடி வெள்ள பாதிப்பு – நடிகர் விஜய்விஷ்வா உதவி

அண்மையில் தமிழ்நாட்டின் தென்மாவட்டங்கள் அதிகனமழை காரணமாக கடும் பாதிப்புக்கு ஆளாகின. அங்கு அரசாங்கம் மட்டுமின்றி பல்வேறு தன்னார்வலர்களும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தம்மாலான நிவாரண உதவிகள்...