இலக்கியம்

மறைந்தார் ஈரோடு தமிழன்பன் – அரசு மரியாதையுடன் இறுதி நிகழ்வு

தமிழ்ப் பெருங்கவி ஈரோடு தமிழன்பன்,நவம்பர் 22,2025 அன்று மறைந்தார். மூச்சுத் திணறல் காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில்...

2024 இல் வெளியான தமிழ் நூல்களுக்குப் பரிசுப்போட்டி – தமிழ்வளர்ச்சித்துறை அறிவிப்பு

தமிழில் வெளியிடப்பட்டுள்ள நூல்கள் 33 வகைப்பாடுகளின் கீழ் பரிசுப்போட்டிக்கு வரவேற்கப்படுகிறது என தமிழ் வளர்ச்சித்துறை அறிவித்துள்ளது. இதுகுறித்த தமிழ் வளர்ச்சித்துறையின் அறிவிப்பு..... 2024 ஆம்...

கவிக்கோ அப்துல்ரகுமான் படைப்புகள் நாட்டுடமை – தநா அரசு அறிவிப்பு

புரட்சிப்பாவலர் பாரதிதாசன் பிறந்த நாளை முன்னிட்டு நடத்தப்பட்ட தமிழ் வார விழாவின் நிறைவு நிகழ்ச்சியில், 5 சிறந்த தமிழ் எழுத்தாளர்களின் படைப்புகள் நாட்டுடைமையாக்கப்பட்டு அதற்கான...

புரட்சிப்பாவலர் பாரதிதாசன் தமிழ்வாரம் – தமிழ்வெல்லும் எனும் தலைப்பில் போட்டிகள்

புரட்சிப் பாவலர் பாரதிதாசன் பிறந்த நாளை முன்னிட்டு தமிழ்நாடு அரசு சார்பில் பல்வேறு போட்டிகள் நடத்தப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்ட அறிக்கையில்.......

பெருஞ்சித்திரனார் சொன்னது நடக்கும் தமிழீழம் மலரும் – பழ.நெடுமாறன் உறுதி

05.04.2025 சனிக்கிழமை மாலை 5 மணிக்கு தஞ்சை பெசன்ட் அரங்கத்தில் பாவலரேறு பெருஞ்சித்திரனார் எழுத்தடைவுகள் அறிமுக விழா நிகழ்ச்சி மேனாள் ஒன்றிய இணை அமைச்சர்...

8 முதல் 18 வயதிலான எழுத்தாளர்கள் – புதிய நிறுவனத்தின் பெரிய முயற்சி

குழந்தைகளின் இலக்கிய ஆர்வத்தை வளர்க்கும் விதமாக சென்னை உத்சவ் 2025 என்னும் பெயரில் லேர்னர் சர்க்கிள் எனும் நிறுவனம், இளம் எழுத்தாளர்களுக்கான உலகளாவிய எழுத்துப்...

மக்கள்கவி கபிலனின் தூரிகை அறக்கட்டளை கவிதை விருது அறிவிப்பு – விவரம்

மக்கள்கவிஞர்,திரைப்படப் பாடலாசிரியர் கபிலனின் அன்புமகள் தூரிகை 2022 செப்டம்பர் 9 ஆம் தேதி திடுமென மறைந்தார். அதனால் நிலைகுலைந்திருந்த கவிஞர், தன் ஆற்றாமையைக் கவிதைகளாக...

பாரதியார் விருது பெற்றார் கவிஞர் கபிலன் – விவரம்

திருவள்ளுவர் திருநாளையொட்டி தமிழ்நாடு அரசு சார்பில் பெரியார், அண்ணா, காமராசர், அம்பேத்கர்,கலைஞர் மு.கருணாநிதி விருதுகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று வழங்கினார். இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு...

பிரமிள் நினைவுநாள் – திமுக ஊராட்சிமன்றத் தலைவர் மரியாதை

பிரமிள் என்ற பெயரில் எழுதிய தருமு சிவராம், இலங்கையில் 1939 ஆம் ஆண்டு ஏப்ரல் 20 ஆம் நாள் பிறந்தவர். தமிழின் முதன்மையான கவிஞர்,...

தமிழில் அறுவகை சமய இலக்கியங்கள் வேறு எந்த மொழிக்கும் இந்தப் பெருமை இல்லை – பழ.நெடுமாறன் பெருமிதம்

திருநெல்வேலியில் உள்ள சைவ சபை சார்பில் நூல் வெளியீட்டு விழா மற்றும் சிறப்பு சொற்பொழிவு, திருநெல்வேலி சந்திப்பு ம.தி.தா. இந்துக் கல்லூரி மேல்நிலைப்பள்ளி வளாகத்தில்...