இலக்கியம்
தமிழ்நூல்களுக்குப் பரிசுப் போட்டி – தமிழ்வளர்ச்சித்துறை அறிவிப்பு
தமிழ்வளர்ச்சி இயக்குநர் ந.அருள் மே 16,2023 அன்று வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது…….. தமிழ் வளர்ச்சித் துறையின் வாயிலாக செயல்படுத்தப்படும் சிறந்த தமிழ் நூல்களுக்கான...
சிறந்த தமிழ் நூல்களுக்கான போட்டியும் பரிசும் – தமிழ் வளர்ச்சித்துறை அறிவிப்பு
சிறந்த தமிழ் நூல்களுக்கான பரிசு வழங்கும் திட்டத்தின் கீழ் பரிசுப் போட்டி நடைபெறும் என தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர்...
சாகித்ய அகாதமிக்குள் சாதி ஆதிக்கம் – அதிரும் சர்ச்சை
பாமக தலைவர் அன்புமணி நேற்று வெளியிட்ட டிவிட்டர் பதிவில், சாகித்ய அகாடமியின் பொதுக்குழு உறுப்பினராக சேலம் பெரியார் பல்கலைக்கழக பேராசிரியர் பெரியசாமி நியமிக்கப்பட்டிருக்கிறார். இது...
எஸ்விஆருக்கு அம்பேத்கர் விருது – மு.க.ஸ்டாலின் வழங்கினார்
தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் தமிழ் மொழி மற்றும் இலக்கிய வளர்ச்சிக்கும், தமிழ்ச் சமுதாய உயர்வுக்கும் தொண்டாற்றிப் பெருமை சேர்த்த தமிழறிஞர்கள் 10 பேருக்கு...
கணங்கள் தோறும் அழகைப் பருகிய பிரமிளின் கரடிகுடி – 26 ஆம் ஆண்டு நினைவேந்தல் பதிவு
பிரமிள் என்ற பெயரில் எழுதிய தருமு சிவராம், இலங்கையில் 1939 ஆம் ஆண்டு ஏப்ரல் 20 ஆம் நாள் பிறந்தவர். தமிழின் முதன்மையான கவிஞர்,...
மக்கள்கவியின் மகள் – கண்ணீர்த் தொகுப்பு
மக்கள்கவி கபிலனின் அன்புமகள் தூரிகை செப்டம்பர் 9 ஆம் தேதி திடுமென மறைந்தார். அதனால் நிலைகுலைந்திருந்த கவிஞர், தன் ஆற்றாமையைக் கவிதைகளாக வடித்துள்ளார். ஆம்,...
கலைஞர் கருணாநிதி செம்மொழி தமிழ் விருது விழா – 16 முக்கிய நூல்கள் வெளியீடு
செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்தில் நேற்று நடைபெற்ற கலைஞர் கருணாநிதி செம்மொழி தமிழ் விருது வழங்கும் விழாவில், 2020 ஆம் ஆண்டிற்கான விருது ம.ராசேந்திரனுக்கும்,...
தமிழறிஞர்களுக்குச் சிறப்புச் செய்தார் நடிகர் சிவகுமார் – பலர் பாராட்டு
தமிழக அரசின் பாரதிதாசன் விருது பெற்ற தமிழறிஞர்புலவர்.செந்தலை.ந.கவுதமனுக்கும், 1980 களில் தன்னைக் கதாநாயகனாக வைத்து 2 படங்கள் எடுத்த -தமிழக அரசின் கி.ஆ.பெ.விசுவநாதம் விருது...
பின்வாங்கும் பேச்சே இல்லை – மூப்பில்லாத் தமிழே தாயே பாடல் வரிகள் மற்றும் காணொலி
நேற்று (24.3.2022) துபாயில் நடைபெற்ற இசைநிகழ்ச்சியின் போது 'மூப்பில்லாத் தமிழே ! தாயே' தனிப்பாடல் வெளியிடப் பட்டது.தமிழ்த் திரையுலகின் முன்னணிப் பாடலாசிரியர் தாமரை எழுதியுள்ள...
சென்னை புத்தகக் காட்சியில் கவனத்தை ஈர்க்கும் புத்தகங்களில் ஒன்று
சென்னை புத்தகக் காட்சியில் அனைவரின் கவனத்தையும் ஈர்க்கும் புத்தகங்களில் ஒன்றாக வந்திருக்கிறது: ஏன் நமக்கு இத்தனை எதிரிகள்? பத்திரிகையாளராகப் பணியாற்றிய நண்பர் இரா.சுப்பிரமணி, பெரியார்...