இலக்கியம்
வைரமுத்துவுக்கு எதிராகத் தொடர் சதி – முறியடிக்க சீமான் அழைப்பு
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,,,,, கவிப்பேரரசு ஐயா வைரமுத்து அவர்கள் எழுதிய நாட்படு தேறல் எனும் கவித்தொகுப்பின்...
வைரமுத்துவுக்கு பாரதிராஜா பகிரங்க ஆதரவு
மலையாளக் கவிஞரும் பாடலாசிரியரும் ஞானபீட விருது பெற்றவருமான ஓஎன்வி குறுப்புவின் பெயரில் இலக்கியத்துக்காக வழங்கப்படும் விருது முதன்முறையாக கேரளாவைச் சேராத ஒருவரான கவிஞர் வைரமுத்துக்கு...
மெய்காண் கலைஞர் பிரமிள் – பிறந்தநாள் சிறப்புக்கட்டுரை
கவிஞர் பிரமிள் பிறந்தநாள் இன்று.(20.04.1939) அதையொட்டி இயக்குநர் தங்கம் எழுதிய கட்டுரை மீள் பதிப்பு செய்யப்படுகிறது....... இன்னவூரில் இன்னாருக்கு இந்நாளில் இன்னார் பிறந்து இன்னின்ன...
சேரன் அமீர் சிறப்பித்த இயக்குநர் எழில்பாரதி நூல்கள் வெளியீட்டுவிழா
இயக்குநர் எழில்பாரதி எழுதிய செம்பீரா – சிறுகதைகள், குறுநாவல் தொகுப்பு மற்றும் ஆயுதம் வைத்திருப்பவன் கவிதைகள் தொகுப்புகளின் வெளியீட்டு விழா சென்னை, தி.நகர், வினோபா...
சென்னை புத்தகக் காட்சி தொடர்பாக கமல் வெளியிட்டுள்ள அறிக்கை
சென்னை புத்தகக் கண்காட்சி நாளை தொடங்கவிருக்கிறது. மார்ச் 9 ஆம் தேதி வரை நடைபெறவிருக்கிறது. நந்தனம் ஒய் எம் சி ஏ மைதானத்தில் நடைபெறவிருக்கும்...
திடுமென மறைந்த இளவேனில் – சுபவீயின் அழ வைக்கும் இரங்கற் குறிப்பு
எழுத்தாளர் கவிஞர் திரைப்பட இயக்குநர் சமுதாயச் செயற்பாட்டாளர் எனப் பன்முக அடையாளம் கொண்ட இளவேனில் சனவரி 2 ஆம் நாள் திடுமென மறைந்தார். அவர்...
பேரறிவாளன் விடுதலை – உயிரை உருக்கும் கபிலன் கவிதை
அகிலமெல்லாம் ஒரு பேச்சு அற்புதத் தாய் பெரு மூச்சு பால் கொடுத்த சில நாளில் பசி தீர்க்க முடியலையே அரும்பு மீசை வளர்வதை அருகே...
மன்னிப்பு கேட்காவிட்டால் சட்டநடவடிக்கை – ஜெயமோகனுக்கு எச்சரிக்கை
எழுத்தாளர் பா.செயப்பிரகாசம் மீது அவதூறு பரப்பிய எழுத்தாளர் ஜெயமோகன் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. இதுதொடர்பாக பா.செயப்பிரகாசம் கூறியிருப்பதாவது..... தோழமை நெஞ்சங்களுக்கு வணக்கம். ஜெயமோகன்...
ஜெயமோகனின் இழிசெயல் – 110 எழுத்தாளர்கள் கண்டனம்
மே 29,வெள்ளிகிழமையன்று ஜெயமோகன் தனது பிளாக் ஸ்பாட்டில் “ ஒரு முன்னாள் இடதுசாரியின் கடிதம்” என்றொரு பதிவிட்டுள்ளார். அதன் கீழ் ’ மக்கள் கலை...
சிற்றிதழ்களைக் காக்க பழ.நெடுமாறன் வேண்டுகோள்
தமிழர் தேசிய முன்னணித் தலைவர் பழ.நெடுமாறன் விடுத்துள்ள வேண்டுகோள் அறிக்கையில்.... கடந்த இரண்டு மாத காலமாக நடைமுறையில் உள்ள ஊரடங்கால் அச்சு ஊடகங்கள் பெரும்...