ஈழம்

தமிழீழ விடுதலைக்கான வியூகங்களை மாற்ற வேண்டும் – சீமான் அறிக்கை

2025 ஆம் ஆண்டு மாவீரர் நாளையொட்டி நாம் தமிழர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கை.... உலகம் முழுவதும் பரவி வாழ்கிற தாய்த்தமிழ் உறவுகளுக்கு வணக்கம். இன்று...

தாயகம் வரும் வரை தாவிடும் புலிகளின் தாகங்கள் தீராது – மாவீரர் நாள் இன்று

தாயகக் கனவுடன் சாவினைத் தழுவிய சந்தனப் பேழைகளே! – இங்கு கூவிடும் எங்களின் குரல்மொழி கேட்குதா? குழியினுள் வாழ்பவரே! உங்களைப் பெற்றவர் உங்களின் தோழிகள்...

தமிழீழத்தில் இனஅழிப்பு தொடருகிறது – தொல்.திருமா சாட்சியம்

கவுதம புத்தர், சிங்கள இனவெறி ஆதிக்கத்தை தமிழ் மண்ணில் நிறுவுவதற்கான கருவியா? என்கிற கேள்வியை எழுப்பி சிங்கள ஆட்சியாளர்களுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கண்டனம்...

யாழ்ப்பாணத்தில் திருமாவளவன் – விவரம்

தமிழீழம் யாழ்பபாணத்தில் ஆண்டு தோறும் மாவீரர் மாதமான கார்த்திகை மாதத்தை மரநடுகை மாதமாக கடைபிடித்து வருகிறது தமிழ்த் தேசியப் பசுமை இயக்கம். இவ்வாண்டு அந்த...

கார்த்திகை மர நடுகையின் மகத்துவம் – ஐங்கரநேசன் அறிக்கை

கார்த்திகையில் மரநடுகை தேசத்தை மாத்திரமல்ல, தமிழ்த்தேசியத்தின் ஆன்மாவையும் குளிரச்செய்யும் என தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ.ஐ்ங்கரநேசன் கூறியுள்ளார். அவர் இன்று வெளியிட்டுள்ள...

தமிழீழக் கனவு உயிர்ப்போடிருக்கிறது – திலீபன் நினைவுநாளில் தமிழீழ மக்கள் எழுச்சி

தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் போது இந்திய அமைதிப்படை அங்கு சென்றது.அப்போது இந்தியாவுக்கு, வடக்கு கிழக்கு மாகாணங்களில் புதிதாகத் திட்டமிடப்படும் சிங்களக் குடியேற்றங்களைத் தடுத்து நிறுத்த...

சன் தொலைக்காட்சியில் ஈழத்தமிழர் வாகீசன் பங்குபெறும் சமையல் நிகழ்ச்சி – விவரம்

சன் தொலைக்காட்சி, முன்னணி தொலைக்காட்சி தயாரிப்பு நிறுவனமான மீடியா மேசன்ஸுடன் இணைந்து, டாப் குக்கு டூப் குக்கு சீசன் 2- நிகழ்ச்சியை அறிமுகப்படுத்துகிறது. இது தொடர்பாக வெளியிடப்பட்டிருக்கும் செய்திக்குறிப்பு... இது ஆகஸ்ட் 17,2025 அன்று 2 மணி நேர சிறப்பு எபிசோடாகத் தொடங்குகிறது.அதைத்தொடர்ந்து ஒவ்வொரு சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளிலும் பிற்பகல் 2 மணி முதல் பிற்பகல்3 மணி வரை வழக்கமான ஒளிபரப்புகள்  ஒளிபரப்பாகின்றன.  மே 19,2024 அன்று தொடங்கப்பட்ட டாப் குக்கு டூப் குக்கு சீசன் 1, தமிழ்ப் பார்வையாளர்களுக்கு ஒரு புதிய மற்றும் அற்புதமான சமையல் போட்டி வடிவத்தை அறிமுகப்படுத்தியது. இந்த உயர் ஆற்றல் மிக்க சமையல்போட்டியில், 9 பிரபல சமையல் அறிந்தவர்களும் 9 சமையல் தெரியாதவர்களும் ஜோடியாக இணைந்து 3 சமையல்...

செம்மணியில் கிடைத்த வலுவான சாட்சி – ஐங்கரநேசன் அழைப்பு

கறுப்பு யூலை நினைவுக் கருத்தரங்கு 27.07.2025 அன்று யாழ்ப்பாணம் வை.எம்.சி.ஏ மண்டபத்தில் நடைபெற்றது. அதில், தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ.ஐங்கரநேசன் கலந்துகொண்டார். அங்கு...

செம்மணிப் புதைகுழி கொடூரம் – ஒன்றிய தமிழக அரசுகளுக்கு கருணாஸ் கோரிக்கை

தமிழீழம் யாழ்ப்பாணத்திலுள்ள செம்மணி மனிதப் புதைகுழி தமிழினப்படுகொலையின் சாட்சி, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டமன்றத்தில் செம்மணிக்கு தீர்மானம் நிறைவேற்றவேண்டும் என முக்குலத்தோர் புலிப்படைக் கட்சி...

தமிழீழத்திலும் கொண்டாடப்படும் தலையாடி – விவரம்

ஆடி மாதம் முதல் தேதியை தலையாடி என்று சொல்லி தமிழ்நாட்டின் நதிக்கரையோரங்களில் கொண்டாடுகிறார்கள். தமிழீழத்திலும் ஆடி முதல்நாளைக் கொண்டாடுகிறார்கள். அங்கு, தமிழ்த் தேசியப் பசுமை...