ஈழம்
சென்னை மற்றும் தமிழீழத்தில் பெருகும் ஆப்பிரிக்க நத்தைகள் – ஆபத்து
அண்மையில் நத்தைகள் நடமாட்டம் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளிலும் அதிகம் காணப்படுகிறது.இதைப் பார்த்தும் பார்க்காமல் கடந்து போய்க் கொண்டிருக்கிறோம்.இது போன்ற நத்தைகள் தமிழீழத்திலும் அதிகமாகியிருக்கின்றனவாம்....
தமிழீழம் குறித்த பரப்புரை தீவிரம் – உள்துறை அமைச்சகம் தகவல்
இந்தியாவில்,தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு மீதான தடை இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நீடிக்கப்பட்டு வந்தது.2019 இல் புலிகள் அமைப்பு மீதான தடையை ஐந்து...
பிரபாகரன் பிறந்தநாள் கொண்டாடிய முன்னாள் எம்.பி கைது – பழ.நெடுமாறன் கண்டனம்
பிரபாகரன் பிறந்தநாள் கேக் வெட்டியதற்காக சிவாஜிலிங்கம் கைது செய்யப்பட்டார்.இதற்கு, உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் விடுத்துள்ள...
அறுபடை கண்ட காவியத்தலைவன் எம் தேசியத்தலைவர் – சீமான் புகழாரம்
தமிழீழ தேசியத் தலைவர் வே.பிரபாகரன் அவர்களின் எழுபதாவது பிறந்தநாள் இன்று.இந்நாளை உலகத் தமிழர்கள் உவப்புடன் கொண்டாடிவருகிறார்கள். இந்நாளில் நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான்...
தமிழீழப் பகுதிகளில் சிங்களக் கட்சி வெற்றி – எப்படி நடந்தது?
இலங்கை அதிபர் தேர்தல் கடந்த செப்டம்பர் 21-ம் தேதி நடைபெற்றது. இதில் தேசிய மக்கள் சக்தி (என்பிபி) கூட்டணி சார்பில் போட்டியிட்ட அனுர குமார...
தமிழரின் இயற்கை வளத்தை அழிக்கும் சிங்களம் – ஐங்கரநேசன் பகிரங்க குற்றச்சாட்டு
நவம்பர் 3 அன்று யாழ் ஊடக மையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார் தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத் தலைவர் பொ.ஐங்கரநேசன். அப்போது அவர் கூறியதாவது…., பனை...
திலீபன் அண்ணா தலைசாய்ந்தார் எம்மினம் தலைநிமிர்ந்தது – தமிழ்நதி பதிவு
இந்திய அமைதி காக்கும் படை (IPKF-Indian Peace Keeping Force) 1987 இல் இலங்கை இந்தியா ஒப்பந்தப்படி இலங்கையில் அமைதியை ஏற்படுத்த இந்தியாவினால் அனுப்பப்பட்ட...
தமிழீழத்தில் விலைபோகாத தமிழர்கள் – அதிபர் தேர்தல் குறித்து ஐங்கரநேசன் அறிக்கை
இலங்கையின் புதிய அதிபரைத் தேர்வு செய்வதற்கான தேர்தல் செப்டம்பர் 21,2024 அன்று நடந்தது. இத்தேர்தலில், என்பிபி கட்சியின் அனுர திசநாயக 56.3 இலட்சம் வாக்குகள்...
நீண்ட இழுபறிக்குப் பின் இலங்கை புதிய அதிபர் தேர்வு – இந்தியாவுக்கு பாதிப்பு?
இலங்கையில் 2022 ஆம் ஆண்டு ஏற்பட்ட கடுமையான பொருளாதார நெருக்கடியால், மக்கள் போராட்டம் வெடித்து அப்போதைய அதிபர் கோத்தபய ராஜபக்சே பதவி விலகினார். அதன்பின்,...
சிங்கள வேட்பாளர்களை அலற வைக்கும் தமிழ்ப் பொதுவேட்பாளர் – ஐங்கரநேசன் வெளிப்படை
இலங்கை அதிபர் தேர்தல் செப்டம்பர் 21 ஆம் தேதி நடைபெறும் என அந்நாட்டு தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இலங்கை அதிபர் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல்...