ஈழம்
அனுர அரசும் இராஜபக்சே போல் இனவெறி அரசுதான் – சான்றுடன் சாடிய கஜேந்திரகுமார்
அனுர அரசாங்கத்தின் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ள கிபுலு ஓயா திட்டம் சிங்கள குடியேற்றங்களை நிறுவும் செயன்முறை கொண்டது என்று தமிழ்த் தேசியப் பேரவையின் நாடாளுமன்ற...
தமிழ்நாட்டின் உட்கட்சி அரசியலுக்குள் ஈழத்தமிழர்கள் நுழையக்கூடாது – ஐங்கரநேசன் வேண்டுகோள்
தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் சமகால அரசியல் உரையரங்கு 13.01.2026 அன்று யாழ்ப்பாணம் நல்லூர் திவ்ய ஜீவன சங்க மண்டபத்தில் நடைபெற்றது. பசுமை இயக்கத்தின்...
2057 தமிழ்ப் புத்தாண்டுப் பிறப்பு – தமிழ் மக்கள் கொண்டாட்டம்
உலகம் முழுக்க கிறித்துப் பிறப்பை அடிப்படையாக வைத்து ஆண்டுக்கணக்கு தொடங்குகிறது.அந்தவகையில் இந்த ஆண்டு கிபி 2026 என்று அழைக்கப்படுகிறது. அதேநேரம் தமிழினத்துக்கு திருவள்ளுவர் பிறப்பை...
சிங்கள அரசின் ஏக்கிய ராஜ்ய அரசியல் சட்டம் – தநா முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எதிர்ப்பு
சிங்கள அரசால், இலங்கையில் கொண்டுவரப்படும் அரசியலமைப்புச் சீர்த்திருத்தங்களால் ஈழத்தமிழ்ச் சமூகத்திற்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகளைக் கருத்தில் கொண்டு,ஈழத் தமிழர்களின் உரிமைகளைப் பாதுகாத்திட உரிய தூதரக நடவடிக்கைகளை...
சிங்கள அரசின் ஏக்கிய ராஜ்ய சட்டத்திருத்தம் – அன்புமணி கடும் எதிர்ப்பு
இலங்கையில் ஒற்றை ஆட்சி திணிக்கப்பட்டால் தமிழீழ விடுதலைப் போருக்கு வழி வகுக்கும். கூட்டாட்சி முறையை உறுதி செய்யவேண்டும் என பாமக தலைவர் அன்புமணி எச்சரித்துள்ளார்....
சிங்கள அரசின் ஏக்கிய இராச்சிய அரசியல் யாப்பு – மருத்துவர் இராமதாசு கடும் எதிர்ப்பு
பாமக நிறுவனத் தலைவர் மருத்துவர் இராமதாசு நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில்.... இலங்கையில் ஒற்றையாட்சி அரசியல் அமைப்பு விதியை (ஏக்கிய இராச்சிய அரசியல் யாப்பை) நிராகரித்து...
ஏக்கிய இராச்சிய அரசியல் யாப்பை வரவிடமாட்டோம் – சீமான் உறுதி
அனுர குமார திசநாயக தலைமையிலான சிங்கள அரசு, இலங்கை அரசியல் சட்டத்தைத் திருத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.அத்திருத்தம் தமிழினம் இருப்பதையே கணக்கில் கொள்ளாமல் ஒட்டுமொத்த இலங்கையிலும்...
எடப்பாடி பழனிச்சாமியுடன் ஈழத்தமிழ் அரசியல் தலைவர்கள் சந்திப்பு
தமிழ்நாடு எதிர்க்கட்சித் தலைவர் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியுடன் தமிழீழத்திலிருந்து வருகை தந்த தமிழ்த்தேசியப் பேரவையினர் சந்திப்பு நடத்தியுள்ளனர். இது குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில்…....
மு.க.ஸ்டாலினுடன் தமிழீழ அரசியல் தலைவர்கள் சந்திப்பு – சிங்கள அரசு அதிர்ச்சி
தமிழ்நாடு முதலமைச்சருடன் தமிழீழத்திலிருந்து வருகை தந்த தமிழ்த்தேசியப் பேரவையினர் சந்திப்பு நடத்தியுள்ளனர். இது குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில்.... தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை தலைமைச் செயலகத்தில்...
தமிழீழ விடுதலைக்கான வியூகங்களை மாற்ற வேண்டும் – சீமான் அறிக்கை
2025 ஆம் ஆண்டு மாவீரர் நாளையொட்டி நாம் தமிழர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கை.... உலகம் முழுவதும் பரவி வாழ்கிற தாய்த்தமிழ் உறவுகளுக்கு வணக்கம். இன்று...










