ஈழம்
இலங்கையில் மிகப்பெரும் பேரவலம் நடக்கும் – பொ.ஐங்கரநேசன் எச்சரிக்கை
நாடு நாளுக்கு நாள் மிகப்பெரும் உணவுப் பஞ்சத்தை நோக்கி நகர்ந்துகொண்டிருக்கிறது. புதிய பிரதமர் வந்திருப்பதாலோ, ஜனாதிபதியை வீட்டுக்கு அனுப்பினாலோ தற்போது ஏற்பட்டுள்ள உணவு நெருக்கடி...
சிங்கள அரசின் தவறான விவசாயக் கொள்கையால் பட்டினிச்சாவுகள் அபாயம் – ஐங்கரநேசன் எச்சரிக்கை
விவசாயிகள் நிலத்தை உழுது பண்படுத்துவதற்கும் நீர் பாய்ச்சுவதற்கும் எரிபொருள் இன்றித் திண்டாடி வருகின்றனர். இதனால், ஏராளமான விவசாயிகள் சிறுபோகச் செய்கையைக் கைவிட்டுள்ளனர். இவர்களுக்கு வேண்டிய...
விடுதலைப்புலிகள் இல்லாததால் தமிழீழத்தில் போதைப்பொருள் புழக்கம் – ஐங்கரநேசன் அதிர்ச்சித் தகவல்
இலங்கை முன்னெப்போதும் சந்தித்திராத பெரும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித்தவித்துக் கொண்டிருக்கிறது. சிங்கள மக்களைப் போன்றே தமிழ்மக்களும் பெரும் பொருளாதாரப் பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்துக்கொண்டிருக்கிறார்கள். ஆனால்,...
பத்தாண்டுகளுக்கும் மேலாகப் போராடிய தமிழீழ மக்களுக்கு ஒரு வெற்றி – ஐங்கரநேசன் அறிக்கை
இலங்கையில் நடந்தது தமிழினப் படுகொலையே என்பதை அங்கீகரித்துக் கனேடியப் பாராளுமன்றம் ஏகமனதாகத் தீர்மானம் ஒன்றை நிறைவேற்றியுள்ளது. இலங்கை அரசு மிகக் கொடூரமான யுத்தத்தைத் தொடுத்துத்...
வரலாற்றுச் சிறப்புமிக்க கனடா நாடாளுமன்றத் தீர்மானம் – பழ.நெடுமாறன் பாராட்டு
மே 18 – ஈழத் தமிழர் இனப்படுகொலை நாள் கடைப்பிடிக்க கனடா நாடாளுமன்றம் தீர்மானம் நிறைவேற்றியுள்ளதையொட்டி தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ.நெடுமாறன் விடுத்துள்ள...
பல்லாயிரக்கணக்கில் திரண்ட நாம் தமிழர்கள் – இனப்படுகொலை நாளில் தமிழீழக் கோரிக்கை
மே 18 தமிழினப் படுகொலை நாள்: 13 ஆண்டுகளுக்கு முன்னர் இதே நாட்களில் ஈழப்பெருநிலத்தில் இலட்சக்கணக்கில் இனப்படுகொலை செய்யப்பட்ட தமிழ் உறவுகளை நினைவுகூரவும், வீழ்ந்த...
பகை மிரளத் திரள்வோம்!பைந்தமிழ் இனத்தீரே..! – தமிழின எழுச்சிப் பொதுக்கூட்டத்துக்கு சீமான் அழைப்பு
தமிழினப்படுகொலை நாளான இன்று, இனமான உணர்வோடும், இனவிடுதலைக்கனவோடும் மாபெரும் இன எழுச்சிப் பொதுக்கூட்டத்தில் கூடுவோம்! பகைமுடிக்க அணிதிரள்வோம் என சீமான் அழைப்பு விடுத்துள்ளார். அவர்...
மே 18 தமிழினப்படுகொலை நாள் – நெஞ்சம் நடுங்க வைக்கும் முள்ளிவாய்க்கால் கஞ்சி
தமிழினப் படுகொலை நாளான மே-18 ஐ நினைவுகூரும் முகமாக ஆண்டுதோறும் மே-12 இல் இருந்து 18 வரையான ஒருவார காலப்பகுதி முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரமாகத்...
பிரபாகரத் தமிழனின் பேராண்மை – வைரமுத்து புகழாரம்
இலங்கையில் நிலவி வரும் பொருளாதார நெருக்கடியால் அதிபர் கோத்தபய ராஜபக்சே மற்றும் பிரதமர் மகிந்த ராஜபக்சே ஆகியோர் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்ய வலியுறுத்தி...
மே 18 அன்று முள்ளிவாய்க்கால் வாருங்கள் – போராடும் சிங்களர்களுக்கு ஐங்கரநேசன் அழைப்பு
காலிமுகத்திடல் போராட்டக்காரர்கள் மே18 இல் முள்ளிவாய்க்கால் வரவேண்டும் என மேதினக்கூட்டத்தில் பொ.ஐங்கரநேசன் அழைப்பு விடுத்துள்ளார். அரசாங்கத்தில் இருந்து ராஜபக்சாக்களை வெளியேறக்கோரி கோட்டா கோ கம...