ஈழம்
சிங்கள அரசின் ஏக்கிய ராஜ்ய சட்டத்திருத்தம் – அன்புமணி கடும் எதிர்ப்பு
இலங்கையில் ஒற்றை ஆட்சி திணிக்கப்பட்டால் தமிழீழ விடுதலைப் போருக்கு வழி வகுக்கும். கூட்டாட்சி முறையை உறுதி செய்யவேண்டும் என பாமக தலைவர் அன்புமணி எச்சரித்துள்ளார்....
சிங்கள அரசின் ஏக்கிய இராச்சிய அரசியல் யாப்பு – மருத்துவர் இராமதாசு கடும் எதிர்ப்பு
பாமக நிறுவனத் தலைவர் மருத்துவர் இராமதாசு நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில்.... இலங்கையில் ஒற்றையாட்சி அரசியல் அமைப்பு விதியை (ஏக்கிய இராச்சிய அரசியல் யாப்பை) நிராகரித்து...
ஏக்கிய இராச்சிய அரசியல் யாப்பை வரவிடமாட்டோம் – சீமான் உறுதி
அனுர குமார திசநாயக தலைமையிலான சிங்கள அரசு, இலங்கை அரசியல் சட்டத்தைத் திருத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.அத்திருத்தம் தமிழினம் இருப்பதையே கணக்கில் கொள்ளாமல் ஒட்டுமொத்த இலங்கையிலும்...
எடப்பாடி பழனிச்சாமியுடன் ஈழத்தமிழ் அரசியல் தலைவர்கள் சந்திப்பு
தமிழ்நாடு எதிர்க்கட்சித் தலைவர் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியுடன் தமிழீழத்திலிருந்து வருகை தந்த தமிழ்த்தேசியப் பேரவையினர் சந்திப்பு நடத்தியுள்ளனர். இது குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில்…....
மு.க.ஸ்டாலினுடன் தமிழீழ அரசியல் தலைவர்கள் சந்திப்பு – சிங்கள அரசு அதிர்ச்சி
தமிழ்நாடு முதலமைச்சருடன் தமிழீழத்திலிருந்து வருகை தந்த தமிழ்த்தேசியப் பேரவையினர் சந்திப்பு நடத்தியுள்ளனர். இது குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில்.... தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை தலைமைச் செயலகத்தில்...
தமிழீழ விடுதலைக்கான வியூகங்களை மாற்ற வேண்டும் – சீமான் அறிக்கை
2025 ஆம் ஆண்டு மாவீரர் நாளையொட்டி நாம் தமிழர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கை.... உலகம் முழுவதும் பரவி வாழ்கிற தாய்த்தமிழ் உறவுகளுக்கு வணக்கம். இன்று...
தாயகம் வரும் வரை தாவிடும் புலிகளின் தாகங்கள் தீராது – மாவீரர் நாள் இன்று
தாயகக் கனவுடன் சாவினைத் தழுவிய சந்தனப் பேழைகளே! – இங்கு கூவிடும் எங்களின் குரல்மொழி கேட்குதா? குழியினுள் வாழ்பவரே! உங்களைப் பெற்றவர் உங்களின் தோழிகள்...
தமிழீழத்தில் இனஅழிப்பு தொடருகிறது – தொல்.திருமா சாட்சியம்
கவுதம புத்தர், சிங்கள இனவெறி ஆதிக்கத்தை தமிழ் மண்ணில் நிறுவுவதற்கான கருவியா? என்கிற கேள்வியை எழுப்பி சிங்கள ஆட்சியாளர்களுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கண்டனம்...
யாழ்ப்பாணத்தில் திருமாவளவன் – விவரம்
தமிழீழம் யாழ்பபாணத்தில் ஆண்டு தோறும் மாவீரர் மாதமான கார்த்திகை மாதத்தை மரநடுகை மாதமாக கடைபிடித்து வருகிறது தமிழ்த் தேசியப் பசுமை இயக்கம். இவ்வாண்டு அந்த...
கார்த்திகை மர நடுகையின் மகத்துவம் – ஐங்கரநேசன் அறிக்கை
கார்த்திகையில் மரநடுகை தேசத்தை மாத்திரமல்ல, தமிழ்த்தேசியத்தின் ஆன்மாவையும் குளிரச்செய்யும் என தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ.ஐ்ங்கரநேசன் கூறியுள்ளார். அவர் இன்று வெளியிட்டுள்ள...










