ஈழம்

பத்தோடு ஒன்றா – இவன் பாடையிலே போவதற்கு – தியாகி திலீபன் 35 ஆம் ஆண்டு கண்ணீர் நினைவு

சுதந்திரத் தமிழீழம் மலரட்டும் என்று அறைகூவி,1987 செப்டம்பர் 15 ஆம் நாள் தொடங்கி சொட்டுநீரும் அருந்தாமல் உண்ணாதிருந்து செபடம்பர் 26 அன்று, தன் மக்களுக்காகத்...

சர்ச்சையில் சிக்கிய பொன்னியின்செல்வன் தயாரிப்பாளர்

அல்லிராஜா சுபாஸ்கரன் இலண்டனில் பெரும் தொழிலதிபராக இருக்கிறார். உலகத்தின் பல நாடுகளிலும் தன் தொழிலை விரிவுபடுத்திப் பெரிய அளவில் உலா வந்து கொண்டிருக்கும் அவருக்கு...

யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு சிறை நோக்கிய தமிழ்மக்கள் பயணம்

நீண்டகாலமாகச் சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் தமிழ் அரசியல் கைதிகளைச் சந்திப்பதற்காக அவர்களின் உறவினர்கள் யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு மகசீன் சிறைச்சாலையை நோக்கிய பயணம் ஒன்றை...

இலங்கையில் மீண்டும் இராஜபக்சே கும்பல் ஆட்சி – பழ.நெடுமாறன் கட்டுரை

இலங்கையின் தற்போதைய நிலை குறித்து பழ.நெடுமாறன் எழுதியுள்ள கட்டுரை….. சிங்கள மக்கள் கொதித்தெழுந்து நடத்திய மாபெரும் போராட்டத்தின் விளைவாக இலங்கைக் குடியரசுத் தலைவர் கோத்தபாய...

இலங்கை சுற்றுலாத்துறையை மேம்படுத்த கமல் உதவியா? – ஈழத்தமிழர்கள் எதிர்ப்பு

நடிகர் கமல்ஹாசன் ஜூலை 24 அன்று, இலங்கை தூதரக துணை உயர் ஆணையரரான துரைசாமி வெங்கடேஸ்வரனைச் சந்தித்து அங்குள்ள பிரதிநிதிகளுடன் உரையாடினார். இதுதொடர்பாக நிகழ்ச்சிகள்...

தில்லியில் ஈழத்தமிழர் ஆதரவு மாநாட்டுக்குத் தடை – பழ.நெடுமாறன் கண்டனம்

தில்லியில் நடைபெறவிருந்த ஈழத்தமிழர் ஆதரவு மாநாட்டிற்குத் தடை விதித்திருக்கும் இந்திய ஒன்றிய அரசின் போக்கிற்கு பழ.நெடுமாறன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர்...

விடுதலைப்புலிகள் கலைபண்பாட்டுக் கழகம் உருவாக்கியது ஏன்? – பொ.ஐங்கரநேசன் விளக்கம்

ஆடிப்பிறப்பு நாளான ஞாயிற்றுக்கிழமை (17.07.2022) ஆடிப்பிறப்பைத் தமிழர் பண்பாட்டின் திருநாளாக யாழ்ப்பாணம் உரும்பிராயில் கொண்டாடியது தமிழ்த் தேசியப் பசுமை இயக்கம். அப்போது, பண்பாட்டை உள்வாங்காத...

யாழ்ப்பாணத்தில் ஆடிப்பிறப்பு கொண்டாட்டம்

தமிழ்த்தேசியப் பசுமை இயக்கம் ஆடிப்பிறப்பு நாளான நேற்று ஞாயிற்றுக்கிழமை (17.07.2022) ஆடிப்பிறப்பைத் தமிழர் பண்பாட்டின் திருநாளாக உரும்பிராயில் கொண்டாடியுள்ளது. யாழ்ப்பாணம் உரும்பிராய் கிழக்கு பாரதிதாசன்...

தலைவர் பிரபாகரனின் அறம்சார்ந்த கூற்று இன்று மெய்ப்பட்டிருக்கிறது – இலங்கை சிக்கல் குறித்து சீமான் அறிக்கை

இலங்கையின் பூர்வக்குடிகளான தமிழர்களுக்கு நீதியைப் பெற்றுத்தந்து, இனச்சிக்கலை முழுமையாகத் தீர்த்து வைக்காதவரை அந்நாட்டின் பொருளாதார வீழ்ச்சியை ஒருநாளும் சரிசெய்ய முடியாது என்று சீமான் கூறியுள்ளார்,...

சிறப்பு முகாமிலிருந்து ஈழச்சொந்தங்கள் 16 பேர் விடுவிப்பு – தமிழ்நாடு அரசுக்கு சீமான் நன்றி

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, திருச்சி, சிறப்பு முகாமிலிருந்து ஈழச்சொந்தங்கள் 16 பேர் விடுவிக்கப்பட்ட செய்தியறிந்து மகிழ்ந்தேன்....