அரசியல்
2026 ஏப்ரல் 10 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் – நயினார் நாகேந்திரன் தகவல்
பாஜக தமிழ்நாடு தலைவர் நயினார் நாகேந்திரன் நேற்று தென்காசியில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறியதாவது.... 50 வருட அரசியல் அனுபவம் உள்ள செங்கோட்டையன்...
ஓபிஎஸ் திடீர் தில்லி பயணம் – தனிக்கட்சியை பதிவு செய்கிறார்?
2021 தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக தோல்வி அடைந்தது. அதன் பின்னர் கட்சியை தனது முழுக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர விரும்பிய எடப்பாடி பழனிச்சாமி,...
எடப்பாடிக்கு செங்கோட்டையன் பதிலடி
நவம்பர் 30 அன்று கோபியில் நடந்த பொதுக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் கே,ஏ.செங்கோட்டையன் மீது நிறைய குற்றச்சாட்டுகளை முன் வைத்தார். அதற்கு பதில் சொல்லும் வகையில்,சென்னையில்...
எடப்பாடி பழனிச்சாமிக்கு கடவுள் தண்டனை வழங்கிக் கொண்டிருக்கிறார் – டிடிவி தகவல்
அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் மதுரையில் இன்று செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறியதாவது.... எங்களுடன் கூட்டணி குறித்து சில கட்சிகள் பேசிக்...
செங்கோட்டையனை நீக்கியது ஏன்? – எடப்பாடி விளக்கம்
ஈரோடு மாவட்டம் கோபி சட்டமன்றத் தொகுதியில் நடந்த பொதுக்கூட்டத்தில் எடப்பாடி பழனிச்சாமி நேற்று மாலை பங்கேற்றுப் பேசினார். அப்போது அவர் பேசியதாவது.... இந்தத் தொகுதியில்(கோபி)...
அண்ணாமலை ஆதரவாளர் நீக்கம் – தநா பாஜகவில் பரபரப்பு
தமிழ்நாடு பாஜகவின் தலைவராக நயினார் நாகேந்திரன் பொறுப்பேற்றதிலிருந்து முன்னாள் தலைவர் அண்ணாமலை மற்றும் அவருடைய ஆதரவாளர்களுக்கு எதிரான வேலைகளைச் செய்து வருவதாகக் குற்றம் சாட்டப்பட்டது....
தமிழீழ விடுதலைக்கான வியூகங்களை மாற்ற வேண்டும் – சீமான் அறிக்கை
2025 ஆம் ஆண்டு மாவீரர் நாளையொட்டி நாம் தமிழர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கை.... உலகம் முழுவதும் பரவி வாழ்கிற தாய்த்தமிழ் உறவுகளுக்கு வணக்கம். இன்று...
விஜய் கட்சியில் இணைந்தது ஏன்? – செங்கோட்டையன் விளக்கம்
நடிகர் விஜய் முன்னிலையில் அவரது கட்சியில் இணைந்தார் முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன். அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறியதாவது.... அதிமுகவில் எம்ஜிஆரால்...
விஜய் கட்சியில் செங்கோட்டையனுக்கு மூன்றாம் இடம் – விவரம்
அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட செங்கோட்டையன் விஜய் முன்னிலையில் இன்று தவெகவில் இணைந்தார். அவருடன் முன்னாள் பாமஉ சத்யபாமா உள்ளிட்ட ஆதரவாளர்களும் தவெகவில் இணைந்தனர். விஜய் முன்னிலையில்...
எத்தனை ஆர்.என்.ரவிகள் வந்தாலும் சனாதனம் வீழும் – மூ.வீ உறுதி
காரல் மார்க்ஸ் குறித்து அவதூறாகப் பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு பொதுவுடைமைக் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு செயலாளர்...










