சமுதாயம்

வலுவிழக்கும் நேரத்திலும் 22 மாவட்டங்களில் மழை – டிட்வா புயல் அட்டகாசம்

வங்​கக் கடலில் நிலை​கொண்​டிருந்த ஆழ்ந்த காற்​றழுத்த தாழ்வு மண்​டலம் அடுத்​தடுத்து வலு​விழந்து காற்​றழுத்​தத் தாழ்​வுப் பகு​தி​யாக மாறி​யுள்​ளது. இதனால், நீல​கிரி, ஈரோடு, கோவை ஆகிய...

விடிய விடிய மழை – சென்னை திருவள்ளூர் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் அதை ஒட்டிய வட தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி கடலோரப் பகுதியில் நேற்று முன்தினம் நிலை கொண்டு இருந்த டிட்வா...

எந்த வானிலை அறிக்கையிலும் சொல்லாமல் கொட்டும் கனமழை – தவிக்கும் சென்னை

வங்கக்கடலில் நிலவிய டிட்வா புயல், ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலு குறைந்தது. இருப்பினும், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் கனமழை தொடர்ந்து...

தொடரும் மழை – சென்னை மக்கள் அவதி

வங்கக்கடலில் நிலவிய டிட்வா புயல், ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலு குறைந்தது. இது இன்று காலை மேலும் வலு குறையும் என்று வானிலை...

நெருங்கும் புயல் – சென்னைக்கு சிவப்பு எச்சரிக்கை

வங்​கக் கடலில் நில​வும் `டிட்​வா' புயல் இன்று காலை சென்​னையை நெருங்கு​கிறது. இதையொட்​டி, திரு​வள்​ளூர், இராணிப்​பேட்டை ஆகிய மாவட்​டங்​களுக்கு சிவப்பு எச்சரிக்கைவிடுக்​கப்​பட்​டுள்​ளது. இது தொடர்பாக...

2026 அரசு விடுமுறை நாட்கள் – அரசாணை வெளியானது

2026 ஆம் ஆண்டுக்கான அரசு விடு​முறை தினங்கள் அரசாணையாக வெளி​யிடப்​பட்​டுள்​ளது. அனைத்து அலுவல​கங்களும் 2026 ஆம் ஆண்டின் அனைத்து சனி மற்றும் ஞாயிற்றுக்​கிழமை​களும் மூடப்பட...

சென்னையில் மழை – மக்கள் அவதி

சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்.... திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, திருச்சி, பெரம்பலூர், அரியலூர், சேலம், கள்ளக்குறிச்சி, தருமபுரி, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி,...

மோந்தா புயல் தொடர்மழை – தவிக்கும் சென்னை

வங்கக்கடலில் உருவான மோந்தா புயல் காரணமாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு முதல் தொடர்ந்து இலேசானது முதல் மிதமான மழை...

புயல் மற்றும் புதிய காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் – தநாவுக்கு மழை எச்சரிக்கை

வங்​கக் கடலில் நில​வும் ஆழ்ந்த காற்​றழுத்தத் தாழ்வு மண்​டலம் இன்று புய​லாக வலுப்​பெறும் நிலை​யில் சென்னை உள்​ளிட்ட 6 மாவட்​டங்​களில் கனமழைக்கு வாய்ப்​புள்​ள​தாக வானிலை...

உருவாகிறது தீவிர புயல் – சென்னை திருவள்ளூருக்கு எச்சரிக்கை

வங்கக் கடலில் உருவாகும் தீவிர புயலான ‘மோந்தா’ (Cyclone Montha) அக்டோபர் 28 ஆம் தேதி ஆந்திர மாநிலம் காக்கிநாடா அருகே கரையைக் கடக்கக்கூடும்...