சமுதாயம்
வலுவிழக்கும் நேரத்திலும் 22 மாவட்டங்களில் மழை – டிட்வா புயல் அட்டகாசம்
வங்கக் கடலில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்தடுத்து வலுவிழந்து காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக மாறியுள்ளது. இதனால், நீலகிரி, ஈரோடு, கோவை ஆகிய...
விடிய விடிய மழை – சென்னை திருவள்ளூர் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் அதை ஒட்டிய வட தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி கடலோரப் பகுதியில் நேற்று முன்தினம் நிலை கொண்டு இருந்த டிட்வா...
எந்த வானிலை அறிக்கையிலும் சொல்லாமல் கொட்டும் கனமழை – தவிக்கும் சென்னை
வங்கக்கடலில் நிலவிய டிட்வா புயல், ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலு குறைந்தது. இருப்பினும், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் கனமழை தொடர்ந்து...
தொடரும் மழை – சென்னை மக்கள் அவதி
வங்கக்கடலில் நிலவிய டிட்வா புயல், ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலு குறைந்தது. இது இன்று காலை மேலும் வலு குறையும் என்று வானிலை...
நெருங்கும் புயல் – சென்னைக்கு சிவப்பு எச்சரிக்கை
வங்கக் கடலில் நிலவும் `டிட்வா' புயல் இன்று காலை சென்னையை நெருங்குகிறது. இதையொட்டி, திருவள்ளூர், இராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கைவிடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக...
2026 அரசு விடுமுறை நாட்கள் – அரசாணை வெளியானது
2026 ஆம் ஆண்டுக்கான அரசு விடுமுறை தினங்கள் அரசாணையாக வெளியிடப்பட்டுள்ளது. அனைத்து அலுவலகங்களும் 2026 ஆம் ஆண்டின் அனைத்து சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளும் மூடப்பட...
சென்னையில் மழை – மக்கள் அவதி
சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்.... திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, திருச்சி, பெரம்பலூர், அரியலூர், சேலம், கள்ளக்குறிச்சி, தருமபுரி, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி,...
மோந்தா புயல் தொடர்மழை – தவிக்கும் சென்னை
வங்கக்கடலில் உருவான மோந்தா புயல் காரணமாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு முதல் தொடர்ந்து இலேசானது முதல் மிதமான மழை...
புயல் மற்றும் புதிய காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் – தநாவுக்கு மழை எச்சரிக்கை
வங்கக் கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் இன்று புயலாக வலுப்பெறும் நிலையில் சென்னை உள்ளிட்ட 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை...
உருவாகிறது தீவிர புயல் – சென்னை திருவள்ளூருக்கு எச்சரிக்கை
வங்கக் கடலில் உருவாகும் தீவிர புயலான ‘மோந்தா’ (Cyclone Montha) அக்டோபர் 28 ஆம் தேதி ஆந்திர மாநிலம் காக்கிநாடா அருகே கரையைக் கடக்கக்கூடும்...










