சமுதாயம்
மதுக்குடித்தால் தலைமுடி உதிரும், தோல்நோய் வரும், வைரமுத்து எச்சரிக்கை
வீ கேர் நிறுவனத்தின் பதினைந்தாவது ஆண்டு விழாவை முன்னிட்டு கோவை கொடிசியா அரங்கு விழாக்கோலம் பூண்டிருந்தது. ஆடல், பாடல், பேஷன் ஷோ, பரிசுப்போட்டிகள் என...
மென்பொறியாளர்கள் முறுக்கு சுடுகிறார்கள்- ஒரு வியப்புக் கொண்டாட்டம்
தஞ்சையைக் களமாகக் கொண்டு செயல்படும் செம்மைவனம் அமைப்பு. அண்மையில் பொங்கல்கொண்டாட்டத்தை மிகச்சிறப்பாக நடத்திமுடித்தது. அதைத்தொடர்ந்து வருகிற மே மாதம் 3 ஆம் நாள் ஒரு...
நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் “ஈழவர் பொங்கல் விழா”
தமிழரின் வாழ்க்கையைச் சிறப்பித்த கலைகளாக நாட்டுப்புற கலைகள் கருதப்படுகின்றன. இசையும் நடனமும் மிக பழங்காலத்திலிருந்தே மனித உணர்வுகளின் வெளிப்பாடுகளாக விளங்கி வந்துள்ளன. நாட்டுப்புற மக்கள்...
என் பாட்டனும், தந்தையும் தொட்டுப் புழங்கிய பொருள் – வெற்றியாளர் வி.கே.டி.பாலனின் நெகிழ்ச்சி
வெற்றியாளர் வி.கே.டி.பாலன் அவர்களைப் பற்றி அறியப்படாத நிகழ்வைத் தந்திருக்கிறார் எழுத்தாளர் அருணகிரி. இது தனிமனிதரின் கதை மட்டுமல்ல தமிழினப் பெருவாழ்வைக் கண்முன் நிறுத்தும் ஒரு...
அரவிந்தர் ஆசிரமத்திற்கு ஆதரவாக மத்திய, மாநில அரசுகள் – கோ.சுகுமாரன் கண்டனம்
மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் இன்று (02.01.2015) விடுத்துள்ள அறிக்கை: புதுச்சேரி அரவிந்தர் ஆசிரமத்தைக் கையகப்படுத்தி ஐ.ஏ.எஸ் அதிகாரியை நியமித்து நிர்வாகத்தை நடத்த...
ஒன்றுபட்டால் வெல்லமுடியும்-வழிகாட்டும் திருமக்கோட்டை
சாதி, மத, கட்சி அடையாளங்களை ஒதுக்கி வைத்துவிட்டு, உள்ளூர் பிரச்சினகளுக்குத் தீர்வுகாண , உள்ளூர் இளைஞர்கள் முயற்சியால் ஒன்றுபட்டு மக்கள் போராடினால் வெல்லமுடியும்...
பட்டப்பகலில் மணல் கொள்ளை -புகைப்பட ஆதாரம்
இயற்கையை காப்பாற்றவும்,நீராதாரங்களை மேம்படுத்தவும் பல்வேறு அரசியல் கட்சிகளும்,தன்னார்வத்தொண்டு நிறுவனங்களும் போராடி வரும் இவ்வேளையில்,உயர்நீதிமன்றம்,உச்சநீதிமன்றங்கள் மணல் அள்ளுவதை தடைவிதித்திருக்கும் இவ்வேளையில் பவானி நதியின் கிளை நதியான...
இந்துமுன்னணிக்கு எதிராக வீரத்தமிழர்முன்னணி உருவாகிறது.
இந்துமுன்னணி தமிழர்களை இந்துக்களாக ஒருங்கிணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருக்கிறது. அதற்கு எதிர்வினையாக நாம்தமிழர்கட்சியின் துணை அமைப்பாக வீரத்தமிழர் முன்னணி என்கிற அமைப்பு தொடங்கப்படுகிறது. நாம்தமிழர்கட்சியின் பொதுக்குழுவில்...
மது விற்பனை மூலம் கணக்கில் வராமல் 1500 கோடி-வியக்க வைக்கும் புள்ளிவிவரம்
டாஸ்மாக்கில் கிடைக்கும் கணக்கில் வராத ரூ.1,500 கோடி வருமானம் யாருக்கு? கொங்குநாடு ஜனநாயக கட்சி கேள்வி.G.K.நாகராஜ் அறிக்கை. டாஸ்மாக்கில் ஆண்டுக்கு கிடைக்கும் ரூ.1,500கோடி யாருக்கு?தமிழகத்தில் தினமும் ரூ.64இலட்சம்...
தமிழ்த்தேசியர்கள் அடகுக்கடை தொடங்கவேண்டும்.
ஆஸ்திரேலியா மற்றும் நார்வே ஆகிய நாடுகளைவிட கேரளாவிலுள்ள மணப்புரம். முத்தூட் ஆகிய நிறுவனங்களிடம் அதிக அளவில் தங்கம் இருப்பதாக ஒரு செய்தி வெளியாகியிருக்கிறது. அந்தச்...










