சமுதாயம்
தஞ்சையில் மலையாள அதிகாரியால் புறக்கணிக்கப்படும் தமிழ்க்கலைகள்.
தஞ்சாவூரில் உள்ள தென்னகப் பண்பாட்டு மையத்தில் தமிழ்க் கலைகள், கலைஞர்கள் புறக்கணிக்கப்படுவது மற்றும் ஊழல் முறைகேடுகள் குறித்து ஆளுநர், முதல்வர், மாவட்ட ஆட்சியரிடம் புகார்...
எல்லோருக்கும் முன்னுதாரணமானது ஈரோடு- நடிகர் சூர்யா பேச்சு.
ஈரோட்டில் தொழிலதிபர்கள் பலர் ஒன்றிணைந்து 'ஒளிரும் ஈரோடு' என்கிற அமைப்பை துவங்கியுள்ளனர். கலாச்சாரம், நன்னெறி, கல்வி, உடல்நலம் ஆரோக்கியம், நீர் நிர்வாகம், சுகாதாரம், உள்கட்டமைப்பு...
திருக்குறளைத் திருவள்ளுவர்தான் எழுதினார் என்று சொன்னதற்காக மாணவிக்குத் தண்டனை!
திருக்குறளைத் திருவள்ளுவர்தான் இயற்றினார் என்று கூறிய கல்லூரி மாணவியை கல்லூரியிலிருந்து நீக்கிய கொடுமை தமிழகத்தில் நடந்துள்ளது, இதற்குக் கண்டனம் தெரிவித்து தமிழ்நாடு-புதுச்சேரி தமிழமைப்புகள் கூட்டறிக்கை...
ஈரோட்டின் அடையாளங்களுள் ஒன்றான மணிக்கூண்டைக் காணவில்லை
ஈரோடு மாநகரில் பல்வேறு பெருமைகளின் ஒன்றாக இருப்பது மணிக்கூண்டு. ஈஸ்வரன் கோவிலின் எதிரில் செல்லும் ஈஸ்வரன் கோவில் வீதி நிறைவடையும் இடத்தில் கடைவீதியின் அடையாள...
குறுந்தகவல் அனுப்பினால் போதும், குறைகள் தீரும்– ஈரோடு மாவட்ட ஆட்சியரின் புது முயற்சி.
மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்கத் தேவையில்லை. ஒரு குறுந்தகவல் அனுப்பினால் போதும். 24 மணி நேரத்திற்குள் பதில் வந்துவிடும். (மக்களின் சேவைக்கு முன் உதாரணம்)...
ஆதித்தமிழன் அயோத்திதாசப் பண்டிதர் நினைவுநாள் இன்று (மே 5 ).
"தமிழ்த் தேசியத்தின் முன்னோடி" அயோத்திதாசப் பண்டிதர் நினைவு நாள் (5.5.1912) விடுதலையொன்று வேண்டும்; அதுவும் தொல்குடி தமிழருக்கே முதலில் வேண்டும், என்று முழக்கமிட்டவர் அயோத்திதாசப்...
கவர்ச்சி நடிகை குஷ்புவின் தொடரை வெளியிடுவதா? –நக்கீரன் ஏட்டுக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் தமிழ் அமைப்பு.
நடிகை குஷ்பு தமிழ்க்கலாச்சாரத்துக்கு எதிராகப் பேசியதால் கடும் சர்ச்சைகள் எழுந்தன. குஷ்பு தொடர்ந்து அவ்வாறு பேசிவருவதாக ஒருசில தமிழ் அமைப்புகள் குற்றம் சாட்டுகின்றன. இந்நிலையில்...
கண்ணகி கோயில் கொடியேற்ற நிகழ்ச்சி இன்று (ஏப் 21)தொடக்கம்.
மங்கல தேவி கண்ணகி கோயில் சித்ரா பவுர்ணமி விழாவை முன்னிட்டு பளியன்குடி ஆதிவாசிகள் குடியிருப்பில் கொடியேற்ற நிகழ்ச்சி இன்று (ஏப். 21) நடக்கிறது....
படித்தவர்கள் கூட விழிப்புணர்வு இல்லாமல் இருக்கிறார்கள்– சவுமியா அன்புமணி வேதனை.
மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வு விளம்பரப் படம் திரையிடல் நிகழ்ச்சி சென்னை போர் ப்ரேம்ஸ் திரையரங்கில் நடைபெற்றது. மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வு அமைப்பான 'சென்னை டர்ன்ஸ் பிங்க்'...
தமிழகமுதல்வரின் உறவுப் பெண்ணுக்கு சாதி மறுப்புத் திருமணம் செய்துவைத்தது சிபிஎம் கட்சி.
கமல்-தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரியும் வேலூரைச் சேர்ந்த 22 வயது இளைஞர். ஆர்த்திகா-தேனி மாவட்டம் போடியைச் சேர்ந்த 20 வயது கல்லூரி மாணவி. இருவரும்...










