இந்தியா
காங்கிரசு வென்ற தொகுதிகளில் வாக்காளர்கள் நீக்கம் – உபி பரபரப்பு
உத்தரபிரதேச முன்னாள் முதலமைச்சரும், சமாஜ்வாதி கட்சித் தலைவருமான அகிலேஷ் யாதவ் லக்னோவில் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது.... நாடு முழுவதும் உ.பி. உள்ளிட்ட 12 மாநிலங்களில்...
மோடி அரசின் தொழிலாளர் விரோத சட்டத்தொகுப்பு – பொதுவேலை நிறுத்தம்
ஒன்றிய அரசு அமல்படுத்தியுள்ள 4 புதிய தொழிலாளர் சட்டத் தொகுப்புகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் நவம்பர் 26 ஆம் தேதி நாடு தழுவிய பொது...
எஸ் ஐ ஆர் பணிச்சுமையால் 28 பேர் மரணம் – மேற்குவங்க அதிர்ச்சி
தமிழ்நாட்டைப் போல் மேற்கு வங்கத்திலும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்தப் பணிகள் நடைபெற்றுவருகின்றன. அந்தப் பணிச் சுமையால் மன அழுத்தமடைந்த வாக்காளர் நிலை...
தொகுதிக்கு 60 ஆயிரம் பேருக்கு ரூ 10 ஆயிரம் கொடுத்து வெற்றி – பீகார் குற்றம்
பீகார் தேர்தலில் பிரசாந்த் கிஷோரின் ஜன்சுராஜ் கட்சி ஒரு இடம் கூட பிடிக்கவில்லை. இந்தத் தோல்வி குறித்து பிரசாந்த் கிஷோர் கூறுகையில்.... பீகார் தேர்தலில்...
பீகார் தேர்தலில் பெரும் முறைகேடுகள் – ஆர்ஜேடி பகிரங்க குற்றச்சாட்டு
பீகார் சட்டப்பேரவைத் தேர்தலில் வென்ற லாலுபிரசாத் தலைமையிலான ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நேற்று பாட்னாவில் நடந்தது. இதில் தேர்தலில்...
பீகார் தேர்தல் வெற்றியின் விலை 40 ஆயிரம் கோடி – அம்பலமான அதிர்ச்சித் தகவல்
அண்மையில் நடந்து முடிந்த பீகார் சட்டமன்றத் தேர்தலில், நிதிஷ் குமார் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 202 இடங்களில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியைத்...
பீகார் தேர்தல் முடிவுகள் – விவரம்
243 தொகுதிகள் கொண்ட பீகாரில் நிதிஷ்குமார் தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி நடந்தது. அங்கு கடந்த 6, 11 ஆகிய தேதிகளில் 2...
பாஜக கூட்டணிக்கு தோல்வி உறுதி – தேஜஸ்வி நம்பிக்கை
பீகார் மாநிலத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெறும் என்று தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் சொல்லியிருக்கின்றன.இவற்றை ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி யாதவ் நிராகரித்துள்ளார்....
தில்லி குண்டுவெடிப்பு நிகழ்த்தியதாகச் சொல்லப்படும் உமர் நபி அமைதிவிரும்பி – மைத்துனி தகவல்
தலைநகர் டெல்லியில் உயர் பாதுகாப்பு கொண்ட செங்கோட்டை அருகே நேற்று முன்தினம் மாலை 6.52 மணி அளவில் போக்குவரத்துசமிக்ஞையில் நின்ற மகிழுந்து திடீரென வெடித்துச்...
பீகார் தேர்தல் முடிந்தது – கருத்துக் கணிப்புகள் சொல்வதென்ன?
பீகார் மாநிலத்தில் மொத்தம் உள்ள 243 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு இரு கட்டங்களாக தேர்தல் அறிவிக்கப்பட்டது. முதல் கட்டமாக, 121 தொகுதிகளில் நவம்பர் 6 ஆம்...










