இந்தியா

தங்கம் வாங்கவேண்டாம் என பிரதமர் மோடி சொல்வது ஏன்?

நடப்பு நிதி​யாண்​டின் முதல் காலாண்​டில், இந்​தி​யா​வின் பொருளா​தார வளர்ச்சி 7.8 விழுக்காடாக உள்​ளது. அமெரிக்கா - ஈரான் போர்,கச்சா எண்​ணெய் விலை உயர்வு உள்​ளிட்ட...

மோடி அரசின் கட்டாய இந்தித் திணிப்பு – உச்சநீதிமன்றம் ஆதரவு மக்கள் அதிர்ச்சி

மோடி அரசின் புதிய கல்விக்கொள்கையின் கீழ் சிபிஎஸ்இ பள்ளிகளில் மும்மொழிக் கொள்கை கட்டாயமாக்கப்பட்டு வருகிறது.இவ்வாண்டு முதல் ஆறாம்வகுப்பிலிருந்து இந்தி கட்டாயமாக்கப்பட்டிருக்கிறது.ஆறாம் வகுப்பில் புதிய மொழியை...

இடைத்தேர்தல்களில் திட்டமிட்டு தோற்றது பாஜக – அகிலேஷ் அதிரடி குற்றச்சாட்டு

பீகார் மாநிலம் பங்கிப்பூர் மற்றும் மபியின் தட்டியா ஆகிய சட்டமன்றத் தொகுதிகளுக்கு நடந்த இடைத்தேர்தலில் ஆளும் பாஜக படுதோல்வியடைந்தது. இந்தநிலையில் உபி தலைநகர் லக்னோவில்...

பாஜக கோட்டையில் பெரும் ஓட்டை – பீகார் பரபரப்பு

பா.ஜ.கவின் அகில இந்திய தலைவராக அண்மையில் நியமிக்கப்பட்டவர் நிதின் நபின்/இவர் பீகார் சட்டமன்ற உறுப்பினராக இருந்தார்.அப்படி இருக்கும்போதே பாஜக சார்பில் மாநிலங்களவைக்குத் தேர்வானார்.அதற்காக சட்டமன்ற...

எத்தனால் பெட்ரோல் சிக்கல் – பிரதமர் வீடு நோக்கி பேரணி

பெட்ரோலில் எத்தனால் கலப்பது குறித்த சிக்கல் பெரிதாகிக் கொண்டேயிருக்கிறது.இதுகுறித்து, ஒன்றிய பெட்ரோலிய அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், கச்சா எண்ணெய் விலை ஒரு பீப்பாய்க்கு சுமார்...

எத்தனால் பெட்ரோலுக்கு எதிர்ப்பு – நாடாளுமன்றம் நோக்கி பேரணி

பெட்ரோலுடன் 20 விழுக்காடு எத்தனால் கலந்து,வாகன எரிபொருளாக அதைப் பயன்படுத்துவது இ20 என்று அழைக்கப்படுகிறது. மாசு குறைவு,எண்ணெய் இறக்குமதி செலவுகளைக் கட்டுப்படுத்துவது ஆகியனவற்றுக்கு இது...

நாடே கொந்தளிக்கும் நீட் சிக்கல் – வாய் திறந்த பிரதமர்

நீட் வினாத்தாள் கசிவு சிக்கல் தொடர்பாக எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தை முடக்கி வருகின்றன.கரப்பான் பூச்சி சனதாக் கட்சியினரின் போராட்டம் ஒன்றியம் முழுவதும் போராட்டங்கள் தீவிரமடைந்து வருகிறது.நாடே...

சர்வாதிகாரி மோடி – கெஜ்ரிவால் ஆவேசம்

தில்லியில் போராட்டம் நடத்திய அப்பாவி இளைஞர்கள், பெண்கள் மீது கொடூரமான தாக்குதலை நடத்தியது காவல்துறை.இதற்கு நாடு முழுவதும் கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன. இந்நிலையில்,ஆம்ஆத்மி கட்சியின்...

தில்லியில் பெரும் போராட்டம் -அச்சத்தில் ஒன்றிய அரசு

நீட் வினாத்தாள் கசிவால் மறுதேர்வு நடத்தப்பட்டதைத் தொடர்ந்து விரக்தி அடைந்த மாணவர்கள் சிலர் தற்கொலை செய்து கொண்டனர். சிபிஎஸ்இ 12 ஆம் வகுப்பு விடைத்தாள்...

தடையை மீறி பாராளுமன்றம் நோக்கி பேரணி – தில்லி பரபரப்பு

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் இன்று தொடங்கி அடுத்த மாதம் 13 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான்,பிரதமர் மோடி...