இந்தியா

வரலாற்றுச் சிறப்பு மிக்க மகளிர் இட ஒதுக்கீடு சட்டம் நிறைவேறியது – விவரங்கள்

நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் செப்டம்பர் 18 ஆம் தேதி தொடங்கியது. அன்று மாலை நடந்த ஒன்றிய அமைச்சரவைக் கூட்டத்தில், மக்களவை மற்றும் மாநில சட்டப்பேரவைகளில்...

அமலாக்கத்துறை பிடியில் நடிகை நுஸ்ரத் – மேற்குவங்க பரபரப்பு

ஒன்றியத்தை ஆளும் பாசக அரசு, எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்களில் எல்லாம் ஆளுநர்கள் மற்றும் அமலாக்கத்துறை போன்ற அமைப்புகளைக் கொண்டு அச்சுறுத்தல் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது...

சந்திரபாபு நாயுடு கைதுக்குப் பிறகான நிகழ்வுகள் – ஆந்திர பரபரப்பு

ஆந்திராவில் 2018 ஆம் ஆண்டு, திறன் மேம்பாட்டு கழகத்தில் ரூ. 371 கோடி கைமாறியதில் ஊழல் நடந்ததாக முன்னாள் முதல்வரும், தெலுங்கு தேசம் கட்சியின்...

118 கோடி ஊழல் வழக்கு – சந்திரபாபு நாயுடு கைது

ஆந்திர மாநில முன்னாள் முதலமைச்சரும், தெலுங்கு தேசம் கட்சித் தலைவருமான சந்திரபாபு நாயுடு மீது திறன் மேம்பாட்டுக் கழக ஊழல் வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது....

உயர்த்தியது 800 குறைத்தது 200 – எரிவாயு உருளை விலை

சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை, இறக்குமதி செலவு, அமெரிக்க டாலருக்கு நிகராக இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில், பெட்ரோல், டீசல், எரிவாயு...

130 நிமிடங்களில் 15 நிமிடங்கள் – நம்பிக்கையில்லாத் தீர்மான விவாத விவரம்

மணிப்பூர் கலவரம் தொடர்பாக ஒன்றிய அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணி சார்பில் மக்களவையில் நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இதன் மீதானவிவாதம்...

இராகுல் காந்தி அனல் பேச்சு – அரண்டுபோன பாஜக

மணிப்பூர் மாநிலத்தில் பெரும்பான்மை இனத்தவர்களான மெய்டீஸ் மக்களுக்கும், பழங்குடியினர்களான குக்கி சமூகத்தினருக்கும் இடையேயான இனக்கலவரம் 3 மாதமாக நீடிக்கிறது. இந்த விவகாரத்தில் பிரதமர் மோடியைப்...

இந்தியாவில் புலிகள் அதிகரிப்பு – அமைச்சர் அறிவிப்பு

சர்வதேச புலிகள் தினம் நேற்று கடைபிடிக்கப்பட்டது. இதை முன்னிட்டு இந்தியாவில் புலிகள் எண்ணிக்கை குறித்து ஒன்றிய வனம், சுற்றுச்சூழல் மற்றும் பருவநிலை மாற்றத் துறை...

மணிப்பூர் அமளியைப் பயன்படுத்தி 15 விழுக்காடு காடுகளை அழிக்கும் சர்ச்சைக்குரிய சட்டம்

பாராளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத்தொடர் நடந்துவருகிறது. நேற்று, மக்களவை கூடியதும் கார்கில் போரில் வீரமரணம் அடைந்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து, ஒன்றிய அரசுக்கு...

சர்ச்சைக்குரிய அமலாக்கத்துறை இயக்குநருக்கு 3 ஆவது முறை பதவி நீட்டிப்பு – மோடி அரசு கோரிக்கை

தமிழ்நாட்டில் அமைச்சர் செந்தில்பாலாஜியைக் கைது செய்ததால் எல்லோராலும் அறியப்பட்ட துறை அமலாக்கத் துறை. இந்தத் துறையின் இயக்குநர் சஞ்சய் குமார் மிஸ்ரா, பாஜக அரசின்...