இந்தியா

உடைக்க நினைத்த மோடி அடித்து நொறுக்கிய நிதீஷ் – பீகார் பரபரப்பு

பீகாரில் நிதிஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் (ஜேடியு), பாஜகவுடன் கூட்டணி சேர்ந்து 2017 ஆம் ஆண்டு ஆட்சி அமைத்தது. அதைத் தொடர்ந்து,...

மோடி அரசின் அடுத்த அட்டூழியம் – மாநில உரிமையையும் மக்கள் நலனையும் பறிக்கும் புதிய சட்டம்

ஒன்றிய அரசு 2020 ஆம் ஆண்டு, மின்சார சட்டம் 2003 இல் பல்வேறு திருத்தங்களை மேற்கொண்டு புதிய சட்டத் திருத்த வரைவை வெளியிட்டது. அப்போதே,...

இந்திய ஒன்றியத்தின் 14 ஆவது குடியரசுத்துணைத்தலைவர் தேர்வானார் – விவரங்கள்

குடியரசுத்துணைத்தலைவர் வெங்கையா நாயுடுவின் 5 ஆண்டு பதவிக்காலம் வரும் 10 ஆம் தேதியுடன் முடிகிறது. இதைத் தொடர்ந்து, புதிய குடியரசுத் துணைத்தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல்,...

விலைவாசி உயர்வுக்கெதிராகப் போராட்டம் நடத்திய காங்கிரசு – அடக்குமுறையை ஏவிய மோடி

விலைவாசி உயர்வு, வேலைவாய்ப்பின்மை உட்பட பல்வேறு சிக்கல்களுக்காக மோடி அரசைக் கண்டித்து, நாடு முழுவதும் காங்கிரசார் நேற்று போராட்டம் நடத்தினர். நாடாளுமன்றத்தில் காங்கிரசு பாராளுமன்ற...

உயர்ந்து கொண்டேயிருக்கும் குஜராத் கள்ளச்சாராய சாவுகள் – வியாபாரிகளைப் பாதுகாக்கும் பாஜக

குஜராத்தின் போடாட் மாவட்டத்தில் ரோஜிட் மற்றும் அதன் சுற்றுப்புற கிராமங்களில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு கள்ளச் சாராயம் குடித்த பலருக்கு மறுநாள் அதிகாலையில் உடல்...

மன்னர் மோடி பயப்படுகிறார் – இராகுல்காந்தி கிண்டல்

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரில் விலைவாசி உயர்வு, உணவுப் பொருட்களுக்கு ஜிஎஸ்டி வரி விதிப்பு உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பாக விவாதம் நடத்தக் கோரிய மக்களவை...

பாஜக ஆளும் குஜராத்தில் ஆறாய் ஓடும் கள்ளச்சாரயம் – 28 பேர் மரணம் 50 பேர் கவலைக்கிடம்

பாஜக ஆட்சிசெய்யும் குஜராத் மாநிலத்தில் மதுவிலக்கு அமலில் உள்ளது. இருப்பினும், அங்கு கள்ளச்சாராய விற்பனை அமோகமாக நடக்கிறது. நேற்று முன் தினம் அதிகாலை பொடாட்...

விவசாயிகள் துன்புறுத்தல் திட்டம் – மோடி மீது இராகுல் காட்டம்

காங்கிரசுக் கட்சித் தலைவர் இராகுல்காந்தி, பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசைத் தொடர்ந்து விமர்சித்து வருகின்றார். இராகுல்காந்தி நேற்று தனது டிவிட்டர் பதிவில், பிரதமரின்...

இந்திய ஒன்றியத்தின் 15 ஆவது குடியரசுத்தலைவராக திரவுபதி முர்மு தேர்வு

இந்திய ஒன்றியத்தின் உயரிய பதவி என்று சொல்லப்படுவது குடியரசுத்தலைவர் பதவி. அப்பதவியில் தற்போது இருப்பவர் இராம்நாத் கோவிந்த். 14 ஆவது குடியரசுத்தலைவரான அவரது பதவிக்காலம்...

உத்தரபிரதேச முதல்வர் மீது அம்மாநில அமைச்சர் பகிரங்க குற்றச்சாட்டு – பரபரப்பு

உத்தரபிரதேச மாநிலம் மீரட் மாவட்டம் அஸ்தினாபூர் தொகுதி பாஜக சட்டமன்ற உறுப்பினர் தினேஷ் கத்திக். தலித் சமூகத்தவரான இவருக்கு மாநில நீர்வளத் துறை இணை...