இந்தியா

பிரதமர் மோடியைச் சீண்டினாரா விராட்கோலி? – பரபரக்கும் சமூக ஊடகம்

இந்திய மட்டைப்பந்து அணித்தலைவர், நட்சத்திர வீரர், அதிக இரசிகர்கள் பட்டாளம் கொண்டவர் என்கிற பெருமைகளுக்குச் சொந்தக்காரர் விராட் கோலி. அவர் தனது 19 ஆவது...

இராகுல்காந்திக்கு இடைக்கால வெற்றி

2019 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலின்போது கர்நாடகாவின் கோலார் பகுதியில் நடைபெற்ற பரப்புரைக் கூட்டத்தில் பேசிய இராகுல் காந்தி, “ஏன் அனைத்துத் திருடர்களும் மோடி...

கர்நாடகா சட்டமன்றத் தேர்தல் – அதிகாரப்பூர்வ அறிவிப்பு

இன்று (மார்ச் 29) தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தல் தேதியை அறிவித்தார். அதன்படி...

இராகுல் போல இன்னொருவரையும் தகுதிநீக்கத் திட்டம் – அடிபணியமாட்டேன் என ஆவேசம்

மகாராஷ்டிரா மாநிலத்தில் பால்தாக்கரேயின் சிவசேனா கட்சியை இரண்டாக உடைத்து ஆட்சியில் அமர்த்தியிருக்கிறது பாஜக. அதோடு, பால்தாக்கரே வாரிசு உத்தவ்தாக்கரேயுடன் இருக்கும் சிவசேனா அணியினருக்கு பல்வேறு...

அதானி பெயர் சொன்னதும் மோடியின் கண்களில் பயம் – இராகுல்காந்தி வெளிப்படை

குஜராத்தின் சூரத் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் இராகுல் காந்திக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டதை அடுத்து, அவர் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இழந்துவிட்டதாக...

இராகுல்காந்தியின் பாராளுமன்ற உறுப்பினர் பதவி பறிப்பு – விவரங்கள்

2019 மக்களவைத் தேர்தலின்போது, கர்நாடகாவின் கோலார் பகுதியில் 2019 ஏப்ரல் 13 ஆம் தேதி நடந்த பரப்புரைக் கூட்டத்தில் பேசிய இராகுல் காந்தி, "ஏன்...

இராகுல்காந்திக்கு 2 ஆண்டு சிறைதண்டனை – அவன் பயப்படமாட்டான் என பிரியங்கா ஆவேசம்

2019 ஆம் ஆண்டு தேர்தல் பரப்புரையின்போது, பிரதமர் நரேந்திர மோடியின் பெயர் குறித்து இராகுல் காந்தி பேசியது தொடர்பாக தொடரப்பட்ட அவதூறு வழக்கில், அவருக்கு...

ஏப்ரல் 1 முதல் சுங்கக்கட்டணம் உயர்வு – டிடிவி.தினகரன் எதிர்ப்பு

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் இன்று வெளியிட்டுள்ள பதிவில்.... தமிழ்நாட்டில் உள்ள 29 சுங்கச்சாவடிகளில் வரும் ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் சுங்கக்கட்டணம் ரூ.55...

இணையதள சூதாட்டத் தடைச் சட்டம் மாநில அரசு கொண்டுவரலாம் ஆனால்.. – ஒன்றிய அமைச்சர் பதிலால் குழப்பம்

தமிழ்நாடு சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட இணையதள ரம்மி தடை மற்றும் இணையதள விளையாட்டுகள் முறைப்படுத்தும் சட்ட முன்வடிவை 139 நாட்களுக்குப் பிறகு மார்ச் 8,2023 அன்று...

கர்நாடகத்தில் காங்கிரசு ஆட்சி – கருத்துக் கணிப்பால் உற்சாகம்

கர்நாடக மாநிலத்தில் அடுத்த சில மாதங்களில் சட்டப் பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது.தற்போது அம்மாநிலத்தில் பாசக ஆட்சி நடந்துவருகிறது. இந்நிலையில் ‘லோக் போல்’ என்ற அமைப்பு...