இந்தியா
அகிம்சை தத்துவத்துக்கு எதிராக இந்தியா இருக்கலாமா? – பிரியங்கா கண்டனம்
இஸ்ரேல் – ஹமாஸ் இடையே நடந்து வரும் போரை நிறுத்த ஐ.நா.சபையில் கொண்டு வரப்பட்ட தீர்மானத்தை இந்தியா புறக்கணித்ததற்குக் கடும் எதிர்ப்புக் கிளம்பியுள்ளது. இஸ்ரேலின்...
தேர்தல் நடத்தும் தைரியம் பாஜகவுக்கு இருக்கிறதா? – ஒமர் அப்துல்லா கேள்வி
ஜம்மு காஷ்மீரில் தேர்தல் நடத்துவதற்கு பாஜக அரசுக்குத் தைரியம் கிடையாது என்றும் கட்டாயம் என்பதால்தான் நாடாளுமன்றத் தேர்தலும் இங்கு நடத்தப்படுகிறது இல்லையென்றால் அதுவும் நடத்தப்படாது...
ஐந்து மாநிலங்களிலும் பாஜகவை தோற்கடிப்போம் – இராகுல்காந்தி உறுதி
மிசோரம், தெலங்கானா, மத்தியப் பிரதேசம், இராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் அடுத்த மாதம் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. மிசோரத்தில் நவம்பர் 7 ஆம்...
இராஜஸ்தான் தேர்தல் தேதி மாற்றம் – தேர்தல் ஆணையம் அறிவிப்பு
இராஜஸ்தான் உள்ளிட்ட 5 மாநில சட்டமன்றத் தேர்தல் தேதிகளை அண்மையில் தேர்தல் ஆணையம் அறிவித்தது. இவற்றில் இராஜஸ்தான் மாநில சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு தேதியை...
5 மாநில சட்டமன்றத் தேர்தல் அதிகாரப்பூர்வ அறிவிப்பு – காங்கிரசுக்கு நல்வாய்ப்பு
தெலங்கானா,சத்தீஸ்கர்,மத்தியப்பிரதேசம்,இராஜஸ்தான் மற்றும் மிசோரம் ஆகிய 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல்களும் அடுத்த மாதம் நடைபெற உள்ளன. இதற்கான அறிவிப்பை தேர்தல் ஆணையம் இன்று வெளியிட்டுள்ளது....
பார்ப்பனர்களுக்கு ஆபத்து பதறும் மோடி
பிகார் மாநிலத்தில் சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது. அதன்படி, பிகார் மாநிலத்தில் 63.14 விழுக்காடு மக்கள் பிற்படுத்தப்பட்டோர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது. இதனைத் தொடர்ந்து...
வரலாற்றுச் சிறப்பு மிக்க மகளிர் இட ஒதுக்கீடு சட்டம் நிறைவேறியது – விவரங்கள்
நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் செப்டம்பர் 18 ஆம் தேதி தொடங்கியது. அன்று மாலை நடந்த ஒன்றிய அமைச்சரவைக் கூட்டத்தில், மக்களவை மற்றும் மாநில சட்டப்பேரவைகளில்...
அமலாக்கத்துறை பிடியில் நடிகை நுஸ்ரத் – மேற்குவங்க பரபரப்பு
ஒன்றியத்தை ஆளும் பாசக அரசு, எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்களில் எல்லாம் ஆளுநர்கள் மற்றும் அமலாக்கத்துறை போன்ற அமைப்புகளைக் கொண்டு அச்சுறுத்தல் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது...
சந்திரபாபு நாயுடு கைதுக்குப் பிறகான நிகழ்வுகள் – ஆந்திர பரபரப்பு
ஆந்திராவில் 2018 ஆம் ஆண்டு, திறன் மேம்பாட்டு கழகத்தில் ரூ. 371 கோடி கைமாறியதில் ஊழல் நடந்ததாக முன்னாள் முதல்வரும், தெலுங்கு தேசம் கட்சியின்...
118 கோடி ஊழல் வழக்கு – சந்திரபாபு நாயுடு கைது
ஆந்திர மாநில முன்னாள் முதலமைச்சரும், தெலுங்கு தேசம் கட்சித் தலைவருமான சந்திரபாபு நாயுடு மீது திறன் மேம்பாட்டுக் கழக ஊழல் வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது....