இந்தியா
அதானி பெயர் சொன்னதும் மோடியின் கண்களில் பயம் – இராகுல்காந்தி வெளிப்படை
குஜராத்தின் சூரத் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் இராகுல் காந்திக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டதை அடுத்து, அவர் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இழந்துவிட்டதாக...
இராகுல்காந்தியின் பாராளுமன்ற உறுப்பினர் பதவி பறிப்பு – விவரங்கள்
2019 மக்களவைத் தேர்தலின்போது, கர்நாடகாவின் கோலார் பகுதியில் 2019 ஏப்ரல் 13 ஆம் தேதி நடந்த பரப்புரைக் கூட்டத்தில் பேசிய இராகுல் காந்தி, "ஏன்...
இராகுல்காந்திக்கு 2 ஆண்டு சிறைதண்டனை – அவன் பயப்படமாட்டான் என பிரியங்கா ஆவேசம்
2019 ஆம் ஆண்டு தேர்தல் பரப்புரையின்போது, பிரதமர் நரேந்திர மோடியின் பெயர் குறித்து இராகுல் காந்தி பேசியது தொடர்பாக தொடரப்பட்ட அவதூறு வழக்கில், அவருக்கு...
ஏப்ரல் 1 முதல் சுங்கக்கட்டணம் உயர்வு – டிடிவி.தினகரன் எதிர்ப்பு
அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் இன்று வெளியிட்டுள்ள பதிவில்.... தமிழ்நாட்டில் உள்ள 29 சுங்கச்சாவடிகளில் வரும் ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் சுங்கக்கட்டணம் ரூ.55...
இணையதள சூதாட்டத் தடைச் சட்டம் மாநில அரசு கொண்டுவரலாம் ஆனால்.. – ஒன்றிய அமைச்சர் பதிலால் குழப்பம்
தமிழ்நாடு சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட இணையதள ரம்மி தடை மற்றும் இணையதள விளையாட்டுகள் முறைப்படுத்தும் சட்ட முன்வடிவை 139 நாட்களுக்குப் பிறகு மார்ச் 8,2023 அன்று...
கர்நாடகத்தில் காங்கிரசு ஆட்சி – கருத்துக் கணிப்பால் உற்சாகம்
கர்நாடக மாநிலத்தில் அடுத்த சில மாதங்களில் சட்டப் பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது.தற்போது அம்மாநிலத்தில் பாசக ஆட்சி நடந்துவருகிறது. இந்நிலையில் ‘லோக் போல்’ என்ற அமைப்பு...
மோடி அரசுக்குப் பேரிடி
பஞ்சாப் மாநில சட்டசபையின் நிதிநிலை அறிக்கைக்கான கூட்டத்தொடரை கூட்டுவதற்கு ஆளுநர் பனிவாரிலால் புரோகித் அனுமதி வழங்காததை எதிர்த்து அம்மாநில அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது....
காங்கிரசு கட்சி விதிகளில் முக்கிய திருத்தங்கள்
ராய்ப்பூரில் கூடிய காங்கிரஸ் கட்சி மாநாடு தன்னுடைய கட்சி விதிகளில் பல முக்கிய திருத்தங்களை மேற்கொண்டுள்ளது. பெரியார் காங்கிரஸ் கட்சியில் இருந்து ஏன் வெளியேறினார்,...
மூன்று மாநில சட்டமன்றத் தேர்தல் மற்றும் ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் – அதிகாரப்பூர்வ அறிவிப்பு
வடகிழக்கு மாநிலங்களான மேகாலயா, நாகாலாந்து, திரிபுரா மற்றும் கர்நாடகா, சட்டீஸ்கர், மத்தியப் பிரதேசம், மிசோரம், இராஜஸ்தான், தெலங்கானா ஆகிய ஒன்பது மாநிலங்களில் இந்த ஆண்டு...
அன்பான இந்தியாவுக்கான பயணம் – இராகுல்காந்தி பெருமிதம்
காங்கிரசு முன்னாள் தலைவர் இராகுல் காந்தி ‘இந்திய ஒற்றுமைப் பயணம்’ என்ற பெயரில்,2022 செப்டம்பர் மாதம் 7 ஆம் தேதி கன்னியாகுமரியில் நாடு தழுவிய...