இந்தியா
9 வயதில் சிந்தனை தலைவர் பட்டம் பெறும் சிறுமி
போபால் நகரில் உள்ள அரேரா குன்று அருகேயுள்ள குடிசைப்பகுதியில் வசிக்கும் 9 வயது சிறுமி முஸ்கான் அஹ்ரிவார். மூன்றாம் வகுப்பில் படிக்கும் முஸ்கான், மாலையில்...
இந்தியாவே கொண்டாடும் வீராங்கனை
பிரேசிலில் உள்ள ரியோ டி ஜெனிரோ நகரத்தில் நடந்து வரும் ஒலிம்பிக் போட்டியில் ஆகஸ்ட் 18 அன்று, ஜப்பானின் நொஜொமி ஒக்குஹராவை நேர் செட்டுகளில்...
பெங்களூரில் மழை வெள்ளப் பாதிப்புக்கு இதுதான் காரணம் – மேயர் தகவல்
ஜூலை 28 அன்று இரவு முழுவதும் பெய்த பலத்த மழை காரணமாக பெங்களூரு மாநகரின் புறநகர்ப் பகுதிகள் வெள்ளத்தில் மிதக்கின்றன. அடுக்குமாடிக் குடியிருப்புகளுக்குள் தண்ணீர்...
காவல்துறைக்கு எதிராக எழுதுவதை நிறுத்து – பத்திரிகையாளருக்கு மிரட்டல்
பாஜக ஆளும் சத்தீஸ்கர் மாநிலத்தில் செய்தியாளர்களின் சுதந்திரம் பறிக்கப்படுவதாக பேசிய காரணத்தாலேயே ஊடகவியலாளர் பிரபாத் சிங் மூன்று மாதங்களுக்கு முன்பாக கைது செய்யப்பட்டு சிறையில்...
சாதிய அமைப்பை உடைத்தெறிபவர்களே உண்மையான தேசியவாதிகள் – இலண்டனில் அமர்த்யாசென் பேச்சு
சாதிய அமைப்புதான் தேச விரோதம்; ஏனென்றால் அது என் இந்திய தேசத்தை பல கூறுகளாகப் பிளவுபடுத்துகிறது என்று நோபல் பரிசு பெற்ற பொருளாதார அறிஞர்...
மோடி அரசு போட்ட கையெழுத்து, ரேசன்கடைகள் மூடப்படும் ஆபத்து – மே 17 இயக்கம் போராட்டம்
ரேசன் கடைகளை மூடக் கூடிய வகையில் உலக வர்த்தக கழகத்தின் (WTO) வர்த்தக உதவி ஒப்பந்தத்தில்(TFA) இந்தியா கையெழுத்திட்டதைக் கண்டித்து 07/05/2016 சனிக்கிழமை மாலை...
ராஜபக்சே திருப்பதி வந்த நிகழ்வு – பாதிக்கப்பட்ட சன் தொலைக்காட்சி நிருபருக்கு ஆந்திர அரசு நட்ட ஈடு தரவேண்டும்
சன் தொலைக்காட்சி செய்தியாளர் ஒருவருக்கு ஆந்திரப் பிரதேச அரசாங்கம் 20ஆயிரம் ரூபாயை நட்டஈடாகவழங்கவேண்டும் என்று இந்தியாவின் தேசிய மனித உரிமைகள் ஆணைக்குழு உத்தரவிட்டுள்ளது. 2014ம்...
சூறையாடப்பட்ட பெங்களூரு நூலகத்தை தமிழக அதிகாரி பார்வையிட்டார்
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் சூறையாடப்பட்ட திருக்குறள் மன்றத்தின் நூலகத்தை தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித் துறை துணை இயக்குநர் கோ.செழியன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்....
பெங்களூரு நூலகம் சூறை, பண்பாட்டு அழிவுச் செயல் – பழ.நெடுமாறன் கடும்கண்டனம்
பெங்களூரில் தமிழ் நூலகம் சேதப்படுத்தப்பட்டதற்கு தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ.நெடுமாறன் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கை:- பெங்களூரில் 40...
பெங்களூரு திருக்குறள் மன்ற நூலகம் மீண்டும் செயல்பட உதவுங்கள் – அமைப்பாளர் வேண்டுகோள்
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள அல்சூரில் தமிழர்கள் பெரும்பான்மையாக வசித்து வருகின்றனர். இங்கு கடந்த 1964-ம் ஆண்டு தமிழ் ஆர்வலர் நல்ல பெருமாள் என்பவரால்...










