இந்தியா
மோடியைக் கண்டித்து மும்பையில் போராடிய நாம்தமிழர்கட்சி
இராமேசுவரம் மீனவர் சுட்டுக் கொல்லப்பட்டதைக் கண்டித்து மராட்டிய மாநில நாம் தமிழர் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இலங்கை கடற்படையினரால் இராமேசுவரம் மீனவர் பிரிட்ஜோ...
ஈழத்தமிழர்களுக்கு வெளிப்படையாகத் துரோகம் செய்யும் மோடி-மு.நாகநாதன்
ஈழப் பிரச்சினையில் இந்திய அரசு செய்யும் தொடர் துரோகங்கள் - பேராசிரியர். மு. நாகநாதன் தந்தை செல்வநாயகம் என்று எல்லோராலும் இன்றும் போற்றப்படுகிற அறநெறியாளர்....
மும்பை மாநகராட்சி தேர்தலில் 2 தமிழர்கள் வெற்றி வாகை
மகாராஷ்டிராவில் மும்பை உட்பட 10 மாநகராட்சிகள் மற்றும் நகராட்சி, பஞ்சாயத்து உட்பட 1514 உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் கடந்த 16, 21-ம் தேதிகளில் நடைபெற்றது....
சசிகலா சிறையில்தான் இருக்கிறாரா? – சிறை வளாகத்திலிருந்து ஒரு நேரடி அறிக்கை
பெங்களூரு சிறையில் சசிகலா இருக்கும் நிலையில் அங்கு என்ன நடக்கிறது என்பதை நேரில் பார்த்து எழுத்தாளர் வா.மணிகண்டன் எழுதியுள்ள பதிவில்,,,, பரப்பன அக்ரஹாராவுக்கு நேற்று...
அவசர சட்டம் செல்லாது.. உண்மையை உடைக்கும் வழக்கறிஞர்!
சட்டம்.. அவசரச் சட்டம்.. நிரந்தரச்சட்டம்.. சரியான சட்டம்.. சில விளக்கங்கள் என்று வழக்குரைஞர் அருள்மொழி எழுதியுள்ள கட்டுரையில்.. எல்லா சட்டத்திற்கும் அடிப்படை உரைகல் அரசியல்...
ஒரு வாரம் கழித்து வரும் உச்சநீதிமன்றத்தீர்ப்பு, அவசரச்சட்டத்தை செல்லாமல் செய்யுமா?
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாகத் தமிழகம் எரிமலையாக வெடித்ததைத் தொடர்ந்து, அவசரச்சட்டமொன்றை நிறைவேற்றி ஜல்லிக்கட்டு நடத்தலாம் என்று சொல்லி, அதற்கான வேலைகள் வேகமாக நடந்துகொண்டிருக்கின்றன. சட்டம் கண்டிப்பாக...
தமிழகம் எரிமலையாக வெடிக்க ஜல்லிக்கட்டு மட்டும் காரணமல்ல, என்பது தெரியுமா மோடி அவர்களே?
கடந்த சில நாள்களாக, அரசியல் கட்சிகள், சமூக அமைப்புகளையெல்லாம் தாண்டி, மாணவர்கள் தன்னெழுச்சியாகத் திரண்டு வரலாறு காணாத வகையில் தமிழகமெங்கும், அறப்போரை நடத்தி வருகிறார்கள்....
இந்தியாவின் பால் வணிகத்தைக் கைப்பற்றவே ஜல்லிக்கட்டுக்குத் தடை – புதிதாய் ஓர் அதிர்ச்சி
ஏறுதழுவுதல் எனும் ஜல்லிக்கட்டுக்கான தடை விதிக்கப்பட்டதில் பல்வேறு சதிகள் இருப்பதாகச் செய்திகள் வந்துகொண்டிருக்கின்றன. இந்தியாவின் பால் வணிகத்தைக் குறிவைக்கும் பன்னாட்டு சதியும் அதில் அடக்கம்...
உங்கள் பணத்தை உங்களுக்கே வட்டிக்கு விடும் மோடியின் திட்டத்தை தோலுரிக்கும் கட்டுரை
2016 நவம்பர் 8 ஆம் தேதி மோடி அறிவித்த உயர்மதிப்பு நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பைத் தொடர்ந்து நாடெங்கும் நடக்கும் அவலங்களை நாம் அறிவோம்....
பொய்வழக்குப் போட கஞ்சா தேவையில்லை, பழைய 500 ரூபாய் போதும் – மோடியை விளாசும் பொதுசனம்
புழக்கத்தில் இருந்த 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்றும், புதிதாக ரூ.2,000 மற்றும் ரூ.500 நோட்டுகள் வெளியிடப்படும் என்றும் நவம்பர் மாதம்...










