இந்தியா
மத்தியக்கல்வி (சிபிஎஸ்ஈ) யிலும் மலையாளம் கட்டாயம் – கேரள அமைச்சரவை அதிரடி
ஏப்ரல் 4 ஆம் தேதி நடந்த முதல்வர் பினராயிவிஜயன் தலைமையில் நடந்த கேரள அமைச்சரவைக் கூட்டத்தில், வரும் கல்வியாண்டு முதல், கேரளத்தில் மாநிலக்கல்வி (ஸ்டேட்...
உலகில் எங்கு சென்றாலும் தமிழன் வெல்வான் – மும்பையில் சமுத்திரக்கனி பெருமிதம்
மும்பை மாநகராட்சி தேர்தல் அண்மையில் நடந்து முடிந்தது. அந்தத் தேர்தலில் தாராவி பகுதியில் தமிழ்ப்பெண் மாரியம்மாள் போட்டியிட்டு அமோக வெற்றி பெற்றார். இவர் சிவசேனா...
ஈழத்தில் யாழ்ப்பாணத்திலிருந்து உங்கள்(ரஜினிகாந்த்) ரசிகன் ஒருவன் எழுதிக்கொள்வது!
யாழ்ப்பாணம். 24-03-2017 மதிப்பிற்குரிய ரஜினிகாந்த் அவர்கள், 18, ராகவேந்திரா அவனியூ, போயஸ் கார்டன், சென்னை 86, தமிழ்நாடு. என்றும் எங்கள் மதிப்பிற்குரிய சூப்பர்ஸ்ரார் ரஜினிகாந்த்...
இந்திய அரசின் திட்டப்பெயர்களை வங்காளத்தில் மொழிமாற்றம் செய்வோம் – மம்தா அதிரடி
ராஷ்ட்ரிய கிரிஷி விகாஷ் யோஜனா,பிரதம மந்தரி பசல் பீமா யோஜனா. இவை இந்திய ஒன்றியம் முழுமைக்குமான மோடி அரசின் திட்டங்கள். இவற்றில் ராஷ்ட்ரிய கிரிஷி...
மராட்டியத்தில் இல்லை உபியில் இருக்கிறது.இது எப்படி? சிவசேனா கேள்வி பாஜக திணறல்
உத்தரபிரதேச மாநிலத்தில் முதல்–மந்திரியாக தேர்ந்தெடுக்கப்பட்ட யோகி ஆதித்யநாத் தலைமையிலான அமைச்சரவையில் 2 துணை முதல்–மந்திரி பதவிகள் உருவாக்கப்பட்டிருக்கின்றன. அதேசமயம், மராட்டியத்தில் துணை முதல்–மந்திரி பதவி...
உபியில் பாஜகவின் வெற்றி மின்னணு மோசடியே – அதிரவைக்கும் தகவல்கள்
தி.மு.க-வின் அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலியின் வலைதளம், லிஜியன் ஹேக்கர் குழுவால் முடக்கப்பட்டது. அமெரிக்கா, ஸ்வீடன், கனடா போன்ற நாடுகளில் உள்ள ஹேக்கர்கள் மூலம் செயல்பட்டு...
நாட்டுக்கே சோறிடும் விவசாயிகள் தில்லியில் நடுத்தெருவில் கிடக்கிறார். என்ன செய்யப்போகிறோம்?
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரியும், விவசாயிகளின் கடன்களைத் தள்ளுபடி செய்யக் கோரியும், உரிய வறட்சி நிவாரணம் அளிக்க வேண்டும் என வலியுறுத்தியும் டெல்லி...
322 பேரில் 143 பேர் கிரிமினல்கள் – இதுதான் உபி பாஜக
403 பேர் கொண்ட உபி சட்டமன்றத்தில் பாஜகவின் 322 எம்.எல்.ஏக்கள் வெற்றிபெற்றுள்ளனர். இவர்களில் 143 பேர் மீது கொலை உள்ளிட்ட கடும் கிரிமினல் வழக்குகள்...
கோவா, மணிப்பூரில் கொல்லைப்புற வழியாக செல்லும் பாஜக
கோவாவில் 40 உறுப்பினரில் 18 பேர் உள்ள காங்கிரஸ் ஆட்சி அமைக்காமல் 13 பேர் உள்ள பா.ஜ.க. ஆட்சி அமைக்கிறது. எத்தனை ஜனநாயக கொடுமை!!!...
உத்தரபிரதேசத்தில் பாஜக வெல்லக் காரணம் இதுதான் – ஓர் எச்சரிக்கைப் பதிவு
உத்தரபிரதேச மாநில சட்டசபை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று நடந்தது. அதில் பா.ஜனதா கட்சி அமோக வெற்றி பெற்றது.உத்தரபிரதேசத்தில் யாதவர் அல்லாத இதர பிற்படுத்தப்பட்ட...










