இந்தியா
நூலகம் சூறை, கர்நாடகத் தமிழர்களின் பொறுமையை சீண்டாதீர் – தமிழ்ச்சங்கத்தலைவர் எச்சரிக்கை
தமிழர்களின் அறிவுத் தேடலை யாராலும் சிதைக்க முடியாது என தங்கவயல் தமிழ்ச் சங்கத் தலைவர் சு.கலையரசன் தெரிவித்தார். கோலார் தங்கவயலில் அமைந்துள்ள திருவள்ளுவர் சிலை...
காஷ்மீரில் நடக்கும் கொடூரம் , இராணுவத்தினரால் இளம்பெண்ணுக்கு பாலியல் கொடுமை
காஷ்மீர் இந்தியாவின் இன்னொரு கோர முகம் இந்தியா ஒரு ஜனநாயக நாடு என்றும் இங்கு சட்டத்தின்படியே ஆட்சி நடக்கிறது என்றும் கூறுகிறார்கள். சட்டத்தால் நிறுவப்பட்ட...
பெங்களூரில் நடந்த கொடுமை – திருக்குறள் மன்ற நூலகம் சூறை: 10 ஆயிரம் தமிழ் நூல்கள் வீதியில் வீசப்பட்டன
பெங்களூரில் திருக்குறள் மன்ற நூலகத்தை சமூக விரோதிகள் சூறையாடிய சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், அந்த நூலகத்திலிருந்த 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட...
இந்தியாவில் பத்திரிகையாளர்களுக்குப் பாதுகாப்பில்லை – உலக செய்தியாளர் அமைப்பு சொல்கிறது
சர்வதேச அளவில் பத்திரிகை சுதந்திரம் தொடர்பான தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. 180 நாடுகளில் இந்தியா 133-வது இடத்தில் இருக்கிறது. 2016-ம் ஆண்டுக்கான சர்வதேச பத்திரிகை...
போராட்டம் வெற்றி – கோயில் கருவறைக்குள் நுழைவதற்குப் பெண்களுக்கு அனுமதி
மராட்டிய மாநிலம் அகமது நகர் மாவட்டம் நெவசா தாலுகாவில் சிங்னாபூர் என்னும் கிராமத்தில் சனிபகவானுக்கு கோவில் உள்ளது. பழமையான இந்த கோவிலின் கருவறைக்கு சென்று...
விவசாயியை அடித்து உதைக்கும் நாட்டில் 30 ஆயிரம் கோடி வாராக்கடன் – அதிரவைக்கும் புள்ளிவிவரம்
வங்கிகளிடம் மோசடி ஆசாமிகள் கடன் வாங்கி திருப்பி செலுத்தாததன் மூலம், வங்கிகளுக்கு நான்கு ஆண்டுகளில் ரூ.30,873 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது. மல்லையாவுக்கு வழங்கிய கடன்...
தமிழர்கள் மீது பொய்வழக்குப் போட்ட ஆந்திர காவல்துறைக்குச் சவுக்கடி- வழக்கறிஞர் ஆவேசம்
செம்மரக் கடத்தல் வழக்கில் தகுந்த ஆதாரம் இல்லாததால், தமிழகத்தைச் சேர்ந்த 351 பேரை திருப்பதி நீதிமன்றம் புதன்கிழமை விடுவித்தது. இவர்களில் ஆந்திரச் சிறைகளில் இருந்த...
மகாராட்டிரா மாநகராட்சிப்பள்ளிகளில் 10-ம் வகுப்பு வரை தமிழ் வழிப்பாடம்- முதலமைச்சர் பட்னாவிஸ் பேச்சு
மாநகராட்சி பள்ளிகளில் 10-ம் வகுப்பு வரை தமிழ் வழிப்பாடத்தை அமல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழர் பண்பாட்டு திருவிழாவில் முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் பேசினார்....
என்னால் எழுத முடிந்தது தற்கொலைக் கடிதம் மட்டுமே- மாணவரின் உருக்கமான கடிதம்
ஐதராபாத் மத்திய பல்கலைக் கழகத்தில் ரோஹித் வெமுலா என்ற தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த மாணவர் அறிவியல் தொழில்நுட்பம் மற்றும் சமூக படிப்பு துறையில் கடந்த...
கேரளாவில் தமிழ்க்குடும்பங்களுக்கு வழங்கிய நிலத்தை அபகரித்த கம்யூனிஸ்ட் எம்.பி
மூணாறில் தமிழ்க் குடும்பங்களுக்கு கேரள அரசு வழங்கிய 8 ஏக்கர் நிலத்தை அபகரித்ததாக கூறப்பட்ட புகாரில் இடுக்கி கம்யூனிஸ்ட் எம்.பி. ஜோய்ஸ் ஜார்ஜ் மற்றும்...










