ஈழம்
சிங்களக் கைக்கூலி யாழ்ப்பாணம் அர்ச்சுனா – பெ.மணியரசன் ஆவேசம்
செந்தமிழன் சீமானை சுட்டுக் கொல்வதாகப் பேசிய யாழ்ப்பாணம் அருச்சுனா மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ.மணியரசன் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக...
சீமானிடம் மன்னிப்பு கேள் அர்ச்சுனா – வெகுண்ட வேல்முருகன்
சீமான் குறித்து அநாகரிகமாகப் பேசும் இலங்கை பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்சசுனாவை கண்டித்து தவாக தலைவர் தி.வேல்முருகன் அறிக்கை வெளியிட்டிருக்கிறார். அதன்விவரம்….. இராமநாதன் அர்ச்சுனாவே...
அழையா விருந்தாளி அர்ச்சுனா சிங்கள சதியாளர் – அதிர்ச்சி தகவல்
தமிழ்நாடு பொதுப்பணி மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேற்று வெளியிட்டிருக்கும் சமுகவலைதளப் பதிவில்... இலங்கை நாடாளுமன்ற எம்.பி திரு.இராமநாதன் அர்ச்சுனா அவர்களை...
தமிழினப்படுகொலை நாள் – சசிகலா அறிக்கை
அஇபுதமமுக தலைவர் சசிகலா இன்று வெளியிட்டிருக்கும் செய்திக்குறிப்பில்…. தமிழர்கள் வரலாற்றில் ஆறாத வடுவாக நிலைத்திருக்கும் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் 17-ஆம் ஆண்டு நினைவு நாளில்,இலங்கைத் தமிழர்...
மே18 தமிழின எழுச்சி நாள் விழுவதெல்லாம் அழுவதற்கல்ல மீண்டெழுவதற்கே – சீமான் அழைப்பு
மே-18, தமிழ்ப்பேரின எழுச்சி நாள்: விழுவதெல்லாம் அழுவதற்கல்ல; மீண்டெழுவதற்கே என்கிறார் சீமான். அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கை... உலகெங்கும் வாழும் தாய்த்தமிழ் உறவுகளுக்கு, அன்பு வணக்கம்!...
தமிழினப் படுகொலைக்கு நீதி வேண்டிப் போராட்டம் – துணைநிற்க விஜய்க்கு அழைப்பு
தமிழ்நாடு முதலமைச்சராக நடிகர் விஜய் பொறுப்பேற்றுள்ள நிலையில் தமிழீழத்தமிழ் மக்கள் சார்பாக அவருக்கு வைக்கப்பட்டிருக்கும் கோரிக்கை... 10 மே 2026 மாண்புமிகு சந்திரசேகர் ஜோசப்...
தமிழீழத்தில் பாசறைப்பாணருக்கு நினைவேந்தல் – உணர்வுமயம்
பாசறைப் பாணர் தேனிசை செல்லப்பா ஏப்ரல் 28 அன்று அதிகாலை மறைவுற்றார்.அவருக்கு தமிழீழம் மற்றும் உலகெங்கும் நினைவு வணக்க நிகழ்வுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. அவற்றின்...
விஜய்க்கு தமிழினப்படுகொலைக் குற்றவாளி ராஜபக்ச மகன் வாழ்த்து – தமிழ்மக்கள் அதிர்ச்சி
2026 தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் தனிப்பெரும் கட்சியாக வெற்றி பெற்றுள்ளது.இதனால் விஜய் தமிழ்நாடு முதலமைச்சராகப் பொறுப்பேற்கவிருக்கிறார்....
பிரான்சில் பாசறைப்பாணருக்கு நினைவு வணக்கம் – விவரம்
பாசறைப் பாணர் தேனிசை செல்லப்பா ஏப்ரல் 28 அன்று அதிகாலை மறைவுற்றார்.அவருக்கு தமிழீழம் மற்றும் உலகெங்கும் நினைவு வணக்க நிகழ்வுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. அவற்றில்...
மீண்டும் உயிர்பெறும் செம்மணி கொடூரங்கள் – சிங்கள அரசுக்குச் சிக்கல்
1996 ஆம் ஆண்டு செப்டம்பர் 7 அன்று சுண்டிக்குளி மகளிர் கல்லூரி மாணவி கிருஷாந்தி தேர்வெழுதிவிட்டு வீடு திரும்பும் வழியில் யாழ்ப்பாணம் காவலரணில் இருந்த...










