Uncategorized

அண்ணா பல்கலை மாணவி சிக்கல் – காவல்துறை திடீர் அறிக்கை

அண்ணா பல்கலைக்கழக மாணவி மீதான பாலியல் வன்கொடுமை தொடர்பாக சிறப்புப் புலனாய்வுக் குழுவின் விசாரணையில் கிடைக்கப் பெற்றதாகக் கூறி செய்தி ஊடகங்கள், சமூக வலைதளங்களில்...

எடப்பாடி தீவிர அரசியலில் இருந்து ஓய்வு பெறுவார் – புதிய மனுவால் பரபரப்பு

அதிமுக உறுப்பினர்கள் ராம்குமார் ஆதித்தன், சுரேன் பழனிசாமி ஆகியோர் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது... அதிமுக தொண்டர்கள், பொதுச்...

தெய்வீகத் தன்மை கொண்ட வீடுகள் – நட்சத்திராவின் புதிய அறிமுகம்

செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் மற்றும் கேளம்பாக்கத்தின் மிக முக்கியமான அடையாளமாக இருக்கும் வகையில், ஆடம்பரமான வில்லாக்கள் மற்றும் அமைதியான இயற்கை எழில் மிகுந்த தங்கும்...

சி.பா.ஆதித்தனாரின் கொள்கைகளைச் சமரசமின்றி முன்னெடுப்போம் – சீமான் உறுதி

நாம் தமிழர்’ நிறுவனத் தலைவர், ‘தமிழர் தந்தை’ ஐயா சி.பா.ஆதித்தனார் அவர்களின் 41ஆம் ஆண்டு நினைவுநாளையொட்டி இன்று 24-05-2022 காலை 10 மணியளவில் சென்னை,...

விடுதலைப்புலிகள் தமிழர்களின் பிரதிநிதி என உரத்துப் பேசிய பேராயர் – ததேபசுமை இயக்கம் இரங்கல்

உலகெங்கும் மனித உரிமைகளை வலியுறுத்தியும் நிறவெறிக்கு எதிராகவும் போராடி வந்தவருமான நோபல் பரிசு பெற்ற தென் ஆபிரிக்காவின் அங்கிலிக்கன் திருச்சபையின் பேராயர் டெஸ்மன்ட் டுட்டு...

கோவை வந்த மோடிக்குக் கறுப்புக்கொடி – கு.இராமகிருட்டிணன் கைது

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் 6 ஆம் தேதி நடக்கவுள்ளது. இதற்கான தேர்தல் பரப்புரையில் அனைத்துக் கட்சித் தலைவர்களும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு...

58 ஆண்டுகளுக்குப் பிறகு நாக்பூரை காங்கிரசிடம் இழந்த பாசக – மோடி அதிர்ச்சி

மகாராஷ்டிராவில் நடந்த சட்டமேலவை (எம்எல்சி) தேர்தலில் தனது 58 ஆண்டு காலக் கோட்டையாக இருந்த நாக்பூரில் பாசக படுதோல்வியைத் சந்தித்திருக்கிறது. மகாராஷ்டிராவில் சிவசேனா தலைவரும்,...

620 கி.மீ 70 இலட்சம் பேர் – மோடியை அதிர வைத்த கேரளா

மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமைச்சட்டத்திற்கு எதிராக இந்திய ஒன்றியம் முழுவதும் தீவிரப் போராட்டங்கள் நடந்து வருகிறது இந்தச் சட்டத்துக்கு எதிராகக் கடந்த டிசம்பர்...

ஏமாற்றிய விராட் கோலி சாதித்த ரோகித்சர்மா

இந்தியா தென்னாப்பிரிக்கா அணிகளுக்கிடையே, ராஞ்சியில் இன்று 3 ஆவது இறுதி ஐந்துநாள் மட்டைப்பந்து போட்டி தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்...

நடப்பு உலகக் கோப்பையில் முதல் தோல்வி – இந்திய ரசிகர்கள் சோகம்

உலகக் கோப்பை மட்டைப்பந்து போட்டித் தொடரில் இந்தியா இங்கிலாந்து அணிகள் மோதின. எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் நேற்று நடந்த இப்போட்டியில், டாசில் வென்ற இங்கிலாந்து அணி...