Uncategorized

பாஜக அரசின் திட்டத்துக்கு சந்திரபாபு எழுத்துப்பூர்வ எதிர்ப்பு – தில்லி பரபரப்பு

பீகார் மாநிலத்தில் வருகின்ற நவம்பர் மாதம் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் அங்கு சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தம் செய்யும் பணியை...

ஒரு கோடி மரம் நட இலக்கு – சூழல்நாளில் தொடக்கம்

ஈஷா காவேரி கூக்குரல் இயக்கம், கடந்த நிதியாண்டில் தமிழ்நாடு மற்றும் கர்நாடகாவில் 1.36 கோடி மரக்கன்றுகளை விவசாயிகள் மூலம் அவர்களின் நிலங்களில் நடவு செய்து...

அண்ணா பல்கலை மாணவி சிக்கல் – காவல்துறை திடீர் அறிக்கை

அண்ணா பல்கலைக்கழக மாணவி மீதான பாலியல் வன்கொடுமை தொடர்பாக சிறப்புப் புலனாய்வுக் குழுவின் விசாரணையில் கிடைக்கப் பெற்றதாகக் கூறி செய்தி ஊடகங்கள், சமூக வலைதளங்களில்...

எடப்பாடி தீவிர அரசியலில் இருந்து ஓய்வு பெறுவார் – புதிய மனுவால் பரபரப்பு

அதிமுக உறுப்பினர்கள் ராம்குமார் ஆதித்தன், சுரேன் பழனிசாமி ஆகியோர் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது... அதிமுக தொண்டர்கள், பொதுச்...

தெய்வீகத் தன்மை கொண்ட வீடுகள் – நட்சத்திராவின் புதிய அறிமுகம்

செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் மற்றும் கேளம்பாக்கத்தின் மிக முக்கியமான அடையாளமாக இருக்கும் வகையில், ஆடம்பரமான வில்லாக்கள் மற்றும் அமைதியான இயற்கை எழில் மிகுந்த தங்கும்...

சி.பா.ஆதித்தனாரின் கொள்கைகளைச் சமரசமின்றி முன்னெடுப்போம் – சீமான் உறுதி

நாம் தமிழர்’ நிறுவனத் தலைவர், ‘தமிழர் தந்தை’ ஐயா சி.பா.ஆதித்தனார் அவர்களின் 41ஆம் ஆண்டு நினைவுநாளையொட்டி இன்று 24-05-2022 காலை 10 மணியளவில் சென்னை,...

விடுதலைப்புலிகள் தமிழர்களின் பிரதிநிதி என உரத்துப் பேசிய பேராயர் – ததேபசுமை இயக்கம் இரங்கல்

உலகெங்கும் மனித உரிமைகளை வலியுறுத்தியும் நிறவெறிக்கு எதிராகவும் போராடி வந்தவருமான நோபல் பரிசு பெற்ற தென் ஆபிரிக்காவின் அங்கிலிக்கன் திருச்சபையின் பேராயர் டெஸ்மன்ட் டுட்டு...

கோவை வந்த மோடிக்குக் கறுப்புக்கொடி – கு.இராமகிருட்டிணன் கைது

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் 6 ஆம் தேதி நடக்கவுள்ளது. இதற்கான தேர்தல் பரப்புரையில் அனைத்துக் கட்சித் தலைவர்களும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு...

58 ஆண்டுகளுக்குப் பிறகு நாக்பூரை காங்கிரசிடம் இழந்த பாசக – மோடி அதிர்ச்சி

மகாராஷ்டிராவில் நடந்த சட்டமேலவை (எம்எல்சி) தேர்தலில் தனது 58 ஆண்டு காலக் கோட்டையாக இருந்த நாக்பூரில் பாசக படுதோல்வியைத் சந்தித்திருக்கிறது. மகாராஷ்டிராவில் சிவசேனா தலைவரும்,...

620 கி.மீ 70 இலட்சம் பேர் – மோடியை அதிர வைத்த கேரளா

மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமைச்சட்டத்திற்கு எதிராக இந்திய ஒன்றியம் முழுவதும் தீவிரப் போராட்டங்கள் நடந்து வருகிறது இந்தச் சட்டத்துக்கு எதிராகக் கடந்த டிசம்பர்...