இந்தியா
தில்லியில் பெரும் போராட்டம் -அச்சத்தில் ஒன்றிய அரசு
நீட் வினாத்தாள் கசிவால் மறுதேர்வு நடத்தப்பட்டதைத் தொடர்ந்து விரக்தி அடைந்த மாணவர்கள் சிலர் தற்கொலை செய்து கொண்டனர். சிபிஎஸ்இ 12 ஆம் வகுப்பு விடைத்தாள்...
தடையை மீறி பாராளுமன்றம் நோக்கி பேரணி – தில்லி பரபரப்பு
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் இன்று தொடங்கி அடுத்த மாதம் 13 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான்,பிரதமர் மோடி...
இழிசெயலுக்குப் பிறகு மோடி பதவி விலக கோரிக்கை – தில்லி பரபரப்பு
ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திரபிரதான் பதவி விலக வலியுறுத்தி டெல்லி ஜந்தர்மந்தரில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சி சார்பில் போராட்டம் நடைபெற்று வருகிறது.இதில்,லடாக்கைச் சேர்ந்த சுற்றுச்சூழல்...
வந்தே மாதரம் கட்டாயம் – ஒன்றிய அரசு உத்தரவு
ஒன்றிய அரசு மற்றும் ஆளுநர் அலுவலகங்களுக்கு ஒன்றிய உள்துறை அமைச்சகம்,2026 ஜூலை 9 ஆம் தேதி ஒரு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.அதில் தேசியப்பாடல் மற்றும் தேசியகீதத்தை...
தவெகவை இந்தியா கூட்டணியில் சேர்க்க காங்கிரசு விரும்பவில்லை – ஏன்?
தேர்தல் ஆணையத்தின் சிறப்புத் தீவிரத் திருத்தத்துக்கு (எஸ்ஐஆர்) எதிராக உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு இந்தியா கூட்டணி கடிதம் எழுதியுள்ளது. எஸ்ஐஆர் பணிகளுக்கு இந்தியா கூட்டணி...
மொத்தவிலை 50 கோடி முன்பணம் 15 கோடி – மும்பையை அலறவிடும் பாஜக
மகாராஷ்டிரா மாநிலத்தில், உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா (யுபிடி) கட்சியைச் சேர்ந்த 6 பாராளுமன்ற உறுப்பினர்கள்,தில்லியில் நேற்று நடைபெற்ற அக்கட்சியின் நாடாளுமன்றக்குழுக் கூட்டத்தில் கலந்து...
டெலிகிராம் செயலிக்குத் தடை பின்னணியில் சதி – திடுக்கிடும் தகவல்
கடந்த மே மாதம் நடந்த நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் டெலிகிராம் செயலி தவறாகப் பயன்படுத்தப்பட்டதாகக் குற்றம்சாட்டப்பட்டது.இந்நிலையில், நீட் மறுதேர்வையொட்டி வரும் 22 ஆம்...
பாஜகவுக்கு சாதகமாக இராகுல்காந்தி – பினராயி விஜயன் குற்றச்சாட்டு
அண்மையில் தில்லியில் நடைபெற்ற இந்தியா கூட்டணியின் ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய காங்கிரசு மூத்த தலைவரும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான இராகுல் காந்தி, கேரளத்தில் நிலவும்...
இராமர் கோயிலில் காணிக்கை பணம் மோசடி – வெளியான அதிர்ச்சித் தகவல்
உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் அமைந்துள்ள இராமர் கோயில் வளாகத்தில் உள்ள 15 கோயில்களில் 44 காணிக்கைப் பெட்டிகள் வைக்கப்பட்டுள்ளன.அவைதவிர,அறக்கட்டளையின் 2 அலுவலகங்களிலும் நன்கொடை வசூலித்து...
தவெக ஆதரவில் ஓரிடம் பிடித்த காங்கிரசு சொந்த இடத்தை இழந்த சோகம்
இந்திய ஒன்றியம் முழுவதும் மாநிலங்களவையில் காலியாக உள்ள இடங்களுக்கு ஜூன் 18 ஆம் தேதி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. மத்தியபிரதேசத்தில் 3 இடங்களுக்கு தேர்தல் நடக்கிறது.230...










