கட்டுரைகள்

பாவலரேறுவைப் பின்பற்றினால் தமிழ்நாடு சரியாது – நினைவுநாள் தெறிப்பு

தமிழ்த்தேசியத்தந்தை என்று அறியப்படும் பெருஞ்சித்திரனார் இருபதாம் நூற்றாண்டின் தமிழ்ப் பல்துறை அறிஞர்களில் முதன்மையான ஒருவர். 10.3.1933 இல் பிறந்த அவர் 11.6.1995 ஆம் ஆண்டு...

கலைஞர் வாழ்ந்தார் தமிழாக! அவரைப் போற்றுவோம் திமிராக!! – பிறந்தநாள் சிறப்பு

எழுத்தாளர், பேச்சாளர்,கவிஞர், திமுகழகத்தலைவர், தமிழ்நாடு முதலமைச்சர் ஆகியனவற்றோடு இலட்சோப இல்ட்சம் தொண்டர்களின் அன்பு உடன்பிறப்பு ஆகிய சிறப்புகளைப் பெற்றவர் கலைஞர் மு.கருணாநிதி. அவருடைய 102...

மாமனிதர் தோழர் நல்லகண்ணு – பழ.நெடுமாறன் எழுதிய சிறப்புக்கட்டுரை

இந்திய கம்யூனிஸ்டுக் கட்சியின் மூத்த தலைவரும் பொது வாழ்வில் தியாகம், தொண்டு, நேர்மை, எளிமை என்பவைகளுக்கு எடுத்துக்காட்டாகத் திகழ்ந்துவரும் தோழர் நல்லகண்ணு அவர்களின் நூறாவது...

ஒரே நாடு ஒரே தேர்தல் முன்பே இருந்ததுதான் – பழ.நெடுமாறன் சொல்லும் வரலாறு

ஒரே நாடு – ஒரே தேர்தல் குழப்பியது அகில இந்தியக் கட்சிகளே என்று பழ.நெடுமாறன் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் எழுதியுள்ள கட்டுரை.... ஒரே நாடு...

அட்டன்பரோவை பயிலுங்கள் தமிழ்த் திரைக்கலை வளமாகும் – சான்றுகளுடன் சிறப்புக் கட்டுரை

ரிச்சர்ட் அட்டன்பரோ (Richard Attenborogh 29 ஆகத்து 1923 - 24 ஆகத்து 2014) ஆங்கிலேய நடிகர், திரைப்பட இயக்குநர், தயாரிப்பாளர், மற்றும் தொழிலதிபர்...

வக்கிரங்கள் பிரச்சார வெறி கொண்ட ரயில் திரைப்படம் – ஆழமாக அம்பலப்படுத்தும் இயக்குநர்

எழுத்தாளர் பாஸ்கர்சக்தி இயக்கத்தில், தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவில், குங்குமராஜ், வைரமாலா, ரமேஷ் வைத்யா, பர்வேஸ் மெஹ்ரூ, சமிரா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி ஜூன்...

ஒட்டுண்ணிக் கட்சி காங்கிரசா? பாசகவா? – பழ.நெடுமாறன் கட்டுரை

02.07.2024 அன்று நாடாளுமன்றத்தில் உரையாற்றிய தலைமையமைச்சர் மோடி, “காங்கிரசு ஒட்டுண்ணிக் கட்சி. அக்கட்சியுடன் கூட்டணி சேரும் கட்சிகளின் வாக்குகளை தனக்கு இரையாக்கிக் கொள்ளும். பிறகு...

பார்ப்பனர்களைக் கதறவிட்ட கலைஞர் – 101 ஆம் பிறந்தநாள் சிறப்பு

அரசியலுக்கு வருவது என்றாலே நேராக முதலமைச்சர் ஆவதுதான் என்று நினைத்துக் கொண்டிருக்கும் அறிவிலிகளின் காலம் இது. இந்தக் காலத்திலும் இன்றைய இளம் தலைமுறையினரும் எண்ணிப்...

இந்தியக் கடற்படை தமிழ்நாட்டு மீனவர்களைப் பாதுகாக்காதது ஏன்? தீர்வு என்ன? – பழ.நெடுமாறன் கட்டுரை

தமிழ்நாட்டு மீனவர்களை சிங்களக்கடற்படையினர் தாக்குவதும் கொலை செய்வதும், கைது செய்து சித்திரவதை செய்வதும் தொடர்கதையாகவே இருக்கிறது. மார்ச் 10 ஆம் தேதி புதுக்கோட்டையைச் சேர்ந்த...

தமிழ்த் தேசியம் என்பது குறுந்தேசியவாதமாகிவிடக் கூடாது – பழ.நெடுமாறன் எச்சரிக்கை

தமிழ்த்தேசியம் எனும் கருத்தாக்கம் வலுப்பெற்று தமிழ் இளையோர் அதன்பால் ஈர்க்கப்படும் இக்காலத்தில் தமிழ்த்தேசியம் குறித்து பழ.நெடுமாறன் எழுதியுள்ள கட்டுரை... உலகில் வாழும் மக்கள் பல்வேறு...