கட்டுரைகள்
நாம் தமிழர் இயக்கம் கண்ட தலைவர் ஆதித்தனார் – பிறந்தநாள் சிறப்பு
தமிழர் தந்தை எனப்போற்றப்படும் சி.பா.ஆதித்தனார், தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அருகில் உள்ள காயாமொழி கிராமத்தில் 1905 ஆம் ஆண்டு செப்டம்பர் திங்கள் 27 ஆம்...
தந்தை பெரியாரின் இன்றைய தேவை – சிறப்புக்கட்டுரை
இன்று தந்தை பெரியாரின் 145 ஆவது பிறந்தநாள். இதையொட்டி,தமிழக மக்கள் முன்னணி தலைவர் பொழிலன் எழுதியுள்ள கட்டுரை. ``அவர் பேசிய பேச்சுகளை ஏதென்சு நகரைச்...
தமிழர்களின் முகவரி தமிழ்நாடு தந்த அறிஞர் அண்ணா – சிறப்புக்கட்டுரை
அண்ணா என்ற பெயர் ஒரு பண்பாட்டின் குறியீடாகிவிட்டது. அது ஒரு வரலாறாக, அடையாளமாக கொண்டாடப்படுகிறது. அவரது பெயரில் கட்சி, பல்கலைக்கழகம், விமான நிலையம், சாலை,...
நன்னன்குடியில் நானும் ஒருவன் – மு.க.ஸ்டாலின் புகழுரை
சென்னை - சர்.பிட்டி தியாகராயர் கலை மன்றத்தில் நடைபெற்ற பேராசிரியர் மா.நன்னன் அவர்களின் நூற்றாண்டு நிறைவு விழாவில் கலந்து கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆற்றிய...
செந்தில்பாலாஜி கைது – மு.க.ஸ்டாலின் பதட்டத்துக்கு என்ன காரணம் தெரியுமா?
தமிழ்நாட்டில் அமைச்சர் செந்தில்பாலாஜி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டது அவருக்கு நெஞ்சுவலி வந்து துடித்தது, அதைத் தொடர்ந்து அவரை மருத்துவமனைக்குச் சென்று பார்த்துவிட்டு வந்த மு.க.ஸ்டாலின்,...
இராமதாசையும் வன்னியர்களையும் திமுக ஏமாற்றியதா? – விவாதத்துக்குரிய கட்டுரை
25.4.2023 ஆம் தேதி முரசொலி நாளிதழில் "வன்னியர் உள்ளிட்டோருக்கு முத்தமிழறிஞர் வழங்கிய 20% இட ஒதுக்கீடு - பொன் முட்டையிடும் வாத்து" என்ற தலைப்பில்...
“தமிழ்நாடு தமிழருக்கே” முழக்கம் பிறந்தது எப்போது? எதற்கு?
“தமிழ்நாடு தமிழருக்கே” முழக்கம் பிறந்த நாள் 11.9.1938 1938 ஆம் ஆண்டு தமிழகப் பள்ளிகளில் கட்டாய இந்தியை இராசாசி கொண்டு வந்து புகுத்தினார். அதனை...
காந்தி உள்ளிட்ட வடநாட்டார் கண்டுகொள்ளாத வ.உ.சி – தமிழர்கள் கொண்டாடுவோம்
வ உ சி - 150 வஉசிதம்பரனார் ( 1872 - 1936 ) அவர்களின் 150-ஆவது பிறந்தநாள் இன்று. வஉசி அவர்கள் இந்திய...
விடுதலை வேண்டும் அது முதல் வேலை – தமிழரிமா பாவலரேறு நினைவுநாள்
தமிழ்த்தேசியத்தந்தை என்று அறியப்படும் பெருஞ்சித்திரனார் இருபதாம் நூற்றாண்டின் தமிழ்ப் பல்துறை அறிஞர்களில் முதன்மையான ஒருவர். 10.3.1933 இல் பிறந்த அவர் 11.6.1995 ஆம் ஆண்டு...
பிப்ரவரி 25 தமிழ்த் தேசிய நாள் – பெ.மணியரசன்
கவனிக்கப்படாத சில நிகழ்வுகள் காலவோட்டத்தில் கவனம் பெறுவதும், விளம்பரங்களால் கனத்துப்போன நிகழ்வுகள் பின்னர் நினைவை விட்டு அகன்று விடுவதும் நடந்து கொண்டுதான் உள்ளது. இது...