இலக்கியம்

8 முதல் 18 வயதிலான எழுத்தாளர்கள் – புதிய நிறுவனத்தின் பெரிய முயற்சி

குழந்தைகளின் இலக்கிய ஆர்வத்தை வளர்க்கும் விதமாக சென்னை உத்சவ் 2025 என்னும் பெயரில் லேர்னர் சர்க்கிள் எனும் நிறுவனம், இளம் எழுத்தாளர்களுக்கான உலகளாவிய எழுத்துப்...

மக்கள்கவி கபிலனின் தூரிகை அறக்கட்டளை கவிதை விருது அறிவிப்பு – விவரம்

மக்கள்கவிஞர்,திரைப்படப் பாடலாசிரியர் கபிலனின் அன்புமகள் தூரிகை 2022 செப்டம்பர் 9 ஆம் தேதி திடுமென மறைந்தார். அதனால் நிலைகுலைந்திருந்த கவிஞர், தன் ஆற்றாமையைக் கவிதைகளாக...

பாரதியார் விருது பெற்றார் கவிஞர் கபிலன் – விவரம்

திருவள்ளுவர் திருநாளையொட்டி தமிழ்நாடு அரசு சார்பில் பெரியார், அண்ணா, காமராசர், அம்பேத்கர்,கலைஞர் மு.கருணாநிதி விருதுகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று வழங்கினார். இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு...

பிரமிள் நினைவுநாள் – திமுக ஊராட்சிமன்றத் தலைவர் மரியாதை

பிரமிள் என்ற பெயரில் எழுதிய தருமு சிவராம், இலங்கையில் 1939 ஆம் ஆண்டு ஏப்ரல் 20 ஆம் நாள் பிறந்தவர். தமிழின் முதன்மையான கவிஞர்,...

தமிழில் அறுவகை சமய இலக்கியங்கள் வேறு எந்த மொழிக்கும் இந்தப் பெருமை இல்லை – பழ.நெடுமாறன் பெருமிதம்

திருநெல்வேலியில் உள்ள சைவ சபை சார்பில் நூல் வெளியீட்டு விழா மற்றும் சிறப்பு சொற்பொழிவு, திருநெல்வேலி சந்திப்பு ம.தி.தா. இந்துக் கல்லூரி மேல்நிலைப்பள்ளி வளாகத்தில்...

தமிழ் மக்களுக்கான அரிய புதையல் தமிழ்மின்நூலகம் – 10கோடி பார்வை கடந்து சாதனை

தமிழ்நாடு தகவல் தொழில்நுட்பவியல் துறைச் செயலர் குமார் ஜெயந்த் வெளியிட்ட செய்திக் குறிப்பு.... 2001 ஆம் ஆண்டு மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞர் மு.கருணாநிதி...

சர்ச்சை காரணமாக பட்டத்தின் பெயர் மாற்றம் – வைரமுத்து அறிவிப்பு

மதுரைத் தமிழ் இசைச் சங்கம் 50 ஆண்டுகள் கடந்து இந்த ஆண்டு பொன்விழா கொண்டாடுகிறது. அந்த விழாவில் கவிஞர் வைரமுத்துவுக்கு ‘முத்தமிழ்ப் பேரறிஞர்’ என்ற...

கவிஞர் வைரமுத்துவின் மணிமகுடத்தில் மேலும் ஒரு வைரக்கல்.

மதுரைத் தமிழ் இசைச் சங்கம் 50 ஆண்டுகள் கடந்து இந்த ஆண்டு பொன்விழா கொண்டாடுகிறது. அந்த விழாவில் கவிஞர் வைரமுத்துவுக்கு ‘முத்தமிழ்ப் பேரறிஞர்’ என்ற...

நெஞ்சம் விம்மும் பெருமிதம் – அறிவுமதியின் தாய்ப்பால் அறிமுகம்

கவிஞர் அறிவுமதி பாவலர் அறிவுமதி அண்ணன் அறிவுமதி ஆண் தாய் அறிவுமதி தமிழ்த் தேசியப் பாவலர் அறிவுமதி இப்படிப் பல்வேறு அடையாளங்களுக்குச் சொந்தக்காரரான அறிவுமதி,...

மகாகவிதை நூலுக்கு பெருந்தமிழ் விருது – வைரமுத்து மகிழ்ச்சி

முப்பது மாத ஆய்வுக்குப் பிறகு கவிஞர் வைரமுத்து எழுதிய கவிதை நூல் மகா கவிதை.2024 சனவரி 1 ஆம் நாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த...