உலகம்

இஸ்ரேலில் மனிதாபிமான போர் நிறுத்தத் தீர்மானம் – ஐநாவில் நிறைவேற்றம்

காசா மீது தரை மற்றும் வான்வழியாக இஸ்ரேல் விடிய விடிய குண்டு ஏவுகணைகளை வீசித் தாக்குதல் நடத்திய நிலையில், காசாவில் உடனடி மனிதாபிமான போர்...

கனடாவின் ஒன்ராரியோ மாகாண அமைச்சரான ஈழத்தமிழர்

கனடாவின் ஒன்ராரியோ மாகாண போக்குவரத்துத் துறை இணை அமைச்சராக ஈழத்தமிழர் விஜய் தணிகாசலம் நேற்றைய (22.09.2023) தினம் பொறுப்பேற்றுள்ளார். 2022 பிப்ரவரி மாதம் நடந்த...

சிங்கப்பூரின் புதிய அதிபரானார் தமிழீழத் தமிழர்

சிங்கப்பூரின் தற்போதைய அதிபர் ஹலிமாவின் 6 ஆண்டு பதவிக் காலம் இந்த மாதம் 13 ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. இதனால் புதிய அதிபரைத் தேர்ந்தெடுக்க...

குறுக்கு வழியில் போன ரஷ்யா குப்புறக் கவிழ்ந்த லூனா 25

நிலவுக்கு ரஷ்யா அனுப்பிய லூனா-25 விண்கலம், தரை இறங்குவதற்கு முந்தைய சுற்றுவட்டப் பாதையில் நுழையும் போது கட்டுப்பாட்டை இழந்து கீழே விழுந்து நொறுங்கியது. 1976...

நிலவுக்குச் சென்ற விண்கலம் விழுந்து நொறுங்கியது – ரஷ்யா அதிர்ச்சி

இந்தியாவின் சந்திராயன்-3 விண்கலத்துக்கு முன்னதாக நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கும் என்று சொல்லப்பட்ட இரஷ்யாவின் லூனா-25 விண்கலத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது. நாளை நிலவின்...

போர்க்குற்றம் புரிந்த சிங்கள ஆளுநர் அமெரிக்காவில் நுழையத்தடை

தமிழ்மக்கள் சுதந்திரமாக வாழ தமிழீழமே தீர்வு என்பதால், முப்பதாண்டுகளுக்கும் மேலாகத் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கும் சிங்கள அரசுக்கும் இடையே கருவிப்போர் நடைபெற்று வந்தது....

தமிழ்ப்புத்தாண்டு எது? – 2008 இல் விடுதலைப்புலிகள் அறிவிப்பு

உலகில் எந்த இனத்துக்கும் இல்லாத கொடுநிலை தமிழினத்துக்கு வாய்த்துள்ளது. தமிழே இல்லாத பிறமொழிச் சொற்களைக் கொண்ட பெயர்களைக் கொண்ட ஆண்டுகளை வைத்து தமிழ்ப்புத்தாண்டு என்று...

கியூபாவுக்கு அமெரிக்கா செய்யும் அட்டூழியங்கள் – சேகுவாரா மகள் தரும் அதிர்ச்சித்தகவல்கள்

சென்னை பாரி முனையில் உள்ள இராஜா அண்ணாமலை மன்றத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் அகில இந்திய கியூபா ஒருமைப்பாட்டுக் குழு இணைந்து நடத்திய...

பிரேசில் தேர்தல் – இடதுசாரித் தலைவர் வெற்றி

இந்த‌ பூமிப்ப‌ந்தின் நுரையீர‌ல் என்ற‌ழைக்க‌ப்ப‌டும் அமேசான் காட்டின் பெரும்ப‌குதியைத் த‌ன்ன‌க‌த்தே கொண்ட‌ ப்ரேசிலின் ஆட்சிமாற்ற‌ம் தென் அமேரிக்க‌ ம‌ற்றும் ச‌ர்வ‌தேச‌ அர‌சிய‌லில் ஒரு புதிய‌...

சிங்கப்பூரில் ஒளிந்திருக்கும் கோத்தபய ராஜபக்சேவுக்குப் புதிய சிக்கல்

இலங்கை அதிபர் பதவியிலிருந்து விலகியதோடு நாட்டைவிட்டும் தப்பொயோடிய கோத்தபய ராஜபக்சே தற்போது சிங்கப்பூரில் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. இந்நிலையில் கோத்தபய மீது, சிங்கப்பூரில் உள்ள தென்ஆப்பிரிக்காவைச்...