உலகம்
அமெரிக்கா ஈரான் இடையே பாகிஸ்தானில் இன்று சமாதான பேச்சுவார்த்தை – வெற்றி பெறுமா?
அமெரிக்கா, இஸ்ரேல் கூட்டுப்படைகள் மற்றும் ஈரான் இராணுவம் இடையே தற்காலிக போர்நிறுத்தம் அமலுக்கு வந்துள்ள நிலையில், இருதரப்பினரும் பங்கேற்கும் அமைதிப் பேச்சுவார்த்தை பாகிஸ்தான் தலைநகர்...
ஈரான் தலைவர் கம்மேனி குறித்து டிரம்ப் சொல்வது உண்மையா? – பதற்றத்தில் உலகம்
அணு ஆயுதத் தயாரிப்பை நிறுத்த ஈரான் நீண்டகாலமாக மறுத்து வருவதால், அதன் மீது தாக்குதல் நடத்தி அங்கு ஆட்சி மாற்றத்தைக் கொண்டு வருவதுதான் தீர்வு...
தூய்மைப்பணியாளர் பத்மாவுக்கு மலேசிய அமைச்சர் செய்த சிறப்பு – விவரம்
சென்னை திருவல்லிக்கேணி பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் பத்மா.தூய்மைப் பணியாளரான இவர் கடந்த ஜனவரி 11 ஆம் தேதி தி.நகரில் தூய்மைப் பணியில் ஈடுபட்டிருந்தபோது...
டிரம்ப் அடாவடி – இந்திய வர்த்தகத்துக்குப் பின்னடைவு
ஈரான் நாட்டில், ஷியா மதத் தலைவர் அயத்துல்லா அலி காமேனி தலைமையிலான ஈரான் அரசுக்கு எதிராக கடந்த டிசம்பர் முதல் பொதுமக்கள் பல்வேறு போராட்டங்களை...
மோடி புடின் சந்திப்பு – விவரங்கள்
இந்தியா மற்றும் ரஷ்யா இடையிலான 23 ஆவது வருடாந்திர உச்சி மாநாட்டில் பங்கேற்க ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் 2 நாள் அரசு முறைப்...
அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற பெண்மணி – அமெரிக்கா அதிருப்தி
நோபெல் பரிசு (Nobel Prize) அல்லது நோபல் பரிசு என்பது ஒப்பற்ற ஆய்வு மேற்கொண்டவர்களுக்கும் பெரும் பயன் விளைவிக்கும் தொழில்நுட்பங்கள் அல்லது கருவிகளைக் கண்டுபிடித்தவர்களுக்கும்...
1.32 இலட்சத்தை 88 இலட்சமாக உயர்த்திய டிரம்ப் – இந்திய இளைஞர்கள் கடும்பாதிப்பு
அமெரிக்காவில் தற்காலிகமாகப் பணியாற்றுவோருக்கு எச்1 பி விசா எனும்பெயரிலான அனுமதி வழங்கப்படுகிறது. ஆய்வாளர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள் உள்ளிட்ட சிறப்பு பணித்திறன் கொண்டவர்களுக்கு மட்டுமே இந்த...
தமிழீழ கால்பந்து அணி உலகக்கோப்பை வென்றது – சீமான் மகிழ்ச்சி
இங்கிலாந்து நாட்டில் நடைபெற்ற அங்கீகரிக்கப்படாத நாடுகளுக்கிடையான கோனிஃபா கால்பந்து விளையாட்டின் இறுதிப்போட்டியில் கிழக்கு துர்கெஸ்தான் அணியைத் தோற்கடித்து தமிழீழ கால்பந்து அணி கோப்பையை வென்றுள்ளது....
அமெரிக்காவின் செயலால் மூன்றாம் உலகப்போர் – மாந்தநேயர்கள் கவலை
இஸ்ரேல், ஈரான் ஆகிய நாடுகளுக்கு இடையே நேற்று 9 ஆவது நாளாக போர் நீடித்தது. ஆரம்பம் முதலே ஈரானின் அணு சக்தித் தளங்களைக் குறிவைத்து...
பாகிஸ்தானை உடைத்து தனிநாடு அறிவிப்பு – இந்தியா ஆதரவா?
பாகிஸ்தானின் தென்மேற்கு பிராந்தியத்தில் உள்ள மிகப்பெரிய மாகாணமான பலுசிஸ்தானை தனி நாடாக அறிவிக்கக் கோரி கிளர்ச்சியாளர்கள் பல ஆண்டுகளாகப் போராடி வருகின்றனர். அண்மையில் இந்தியா...










