ஈழம்

இசுரேல் பாலஸ்தீன சிக்கலுக்கு தனிநாடே தீர்வு எனும் மோடி தமிழீழத்தை எதிர்ப்பதேன்?

இந்​தோனேசி​யா,ஆஸ்​திரேலி​யா,நியூசிலாந்து ஆகிய 3 நாடுகளுக்​கு,பிரதமர் மோடி அரசுமுறை சுற்​றுப்​பயணம் மேற்​கொண்​டுள்​ளார்.ஜூலை 7 அன்று,முதல்கட்​ட​மாக இந்​தோனேசியா சென்ற பிரதமர் மோடியை ஜகார்த்தா விமானநிலையத்தில் அந்நாட்டு அதிபர்...

சிங்கள அரசின் ஏக்கியராச்சிய வை அனுமதிக்கவே மாட்டோம் – சீமான் உறுதி

யாழ்ப்பாணம் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ் தேசியப் பேரவையின் தூதுக்குழுவினர், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானை 04.07.2026 அன்று...

ஈழத்தமிழ்மக்கள் பிரதிநிதிக்குழு முதல்வர் விஜய் உடன் சந்திப்பு

தமிழீழத்தைச் சேர்ந்த,தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும்,இலங்கை நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம்,ஜூலை 3 அன்று நடந்த தமிழ்நாடு முதலைச்சருடனான சந்திப்பு தொடர்பாக வெளியிட்டிருக்கும்...

தமிழ்நிலத்தை ஆக்கிரமித்திருக்கும் சிங்கள இராணுவம் – யாழில் போராட்டம்

தமிழீழப் போராட்டம் நடந்து கொண்டிருந்த காலகட்டத்தில் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் தமிழர் நிலங்களைக் கட்டாயமாகக் கையகப்படுத்தியது சிங்கள இராணுவம்.போராட்டம் முடிந்து 17 ஆண்டுகள் கடந்தும் அந்த...

யாழ் திருவள்ளுவர் மையத்தை ஆக்கிரமித்த சிங்கள அரசு – அதிர்ச்சித் தகவல்

யாழ்ப்பாணத்தில் இந்திய ஒன்றிய அரசு நிதியில் திருவள்ளுவர் பண்பாட்டு மையம் அமைக்கப்பட்டுள்ளது.அதன் நிர்வாகத்தை யாழ்ப்பாண மாநகர நிர்வாகத்திடம் கொடுக்காமல் கொழும்பிலிருந்து நிர்வகிக்கப்படுமென சிங்கள அரசு...

சிங்களக் கைக்கூலி யாழ்ப்பாணம் அர்ச்சுனா – பெ.மணியரசன் ஆவேசம்

செந்தமிழன் சீமானை சுட்டுக் கொல்வதாகப் பேசிய யாழ்ப்பாணம் அருச்சுனா மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ.மணியரசன் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக...

சீமானிடம் மன்னிப்பு கேள் அர்ச்சுனா – வெகுண்ட வேல்முருகன்

சீமான் குறித்து அநாகரிகமாகப் பேசும் இலங்கை பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்சசுனாவை கண்டித்து தவாக தலைவர் தி.வேல்முருகன் அறிக்கை வெளியிட்டிருக்கிறார். அதன்விவரம்….. இராமநாதன் அர்ச்சுனாவே...

அழையா விருந்தாளி அர்ச்சுனா சிங்கள சதியாளர் – அதிர்ச்சி தகவல்

தமிழ்நாடு பொதுப்பணி மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேற்று வெளியிட்டிருக்கும் சமுகவலைதளப் பதிவில்... இலங்கை நாடாளுமன்ற எம்.பி திரு.இராமநாதன் அர்ச்சுனா அவர்களை...

தமிழினப்படுகொலை நாள் – சசிகலா அறிக்கை

அஇபுதமமுக தலைவர் சசிகலா இன்று வெளியிட்டிருக்கும் செய்திக்குறிப்பில்…. தமிழர்கள் வரலாற்றில் ஆறாத வடுவாக நிலைத்திருக்கும் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் 17-ஆம் ஆண்டு நினைவு நாளில்,இலங்கைத் தமிழர்...

மே18 தமிழின எழுச்சி நாள் விழுவதெல்லாம் அழுவதற்கல்ல மீண்டெழுவதற்கே – சீமான் அழைப்பு

மே-18, தமிழ்ப்பேரின எழுச்சி நாள்: விழுவதெல்லாம் அழுவதற்கல்ல; மீண்டெழுவதற்கே என்கிறார் சீமான். அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கை... உலகெங்கும் வாழும் தாய்த்தமிழ் உறவுகளுக்கு, அன்பு வணக்கம்!...