ஈழம்
சமத்துவம் எனும் மாபெரும் தத்துவம் சொல்லும் மாவீரர் நாள்
தமிழீழத்தில் அறிவிக்கப்பட்டு உலகெங்கும் உள்ள தமிழ்மக்கள் கடைபிடிக்கும் நாள் மாவீரர்நாள். நவம்பர் 27 ஆம் நாள் கடைபிடிக்கப்படுகிற மாவீரர்நாள் தமிழ்த்தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்களின்...
மு.க.ஸ்டாலின் வாழ்த்துரைக்குத் தடை – ஒன்றிய அரசுக்கு வைகோ கண்டனம்
இலங்கை மலையகத் தமிழர் விழாவில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் காணொளி உரையை ஒளிபரப்பத் தடை விதிக்கப்பட்டது. இதற்காக ஒன்றிய அரசுக்கு, வைகோ கடும் கண்டனம்...
மாவீரர் மாத மரநடுகையின் அத்தியாவசியம் – விளக்கிக்கூறும் ஐங்கரநேசன்
காலநிலை மாற்றங்களை எதிர்கொள்ளவும் மாவீரர்கள் நினைவாகவும் பண்பாட்டின் தொடர்ச்சியைப்பேணிக் கார்த்திகையில் மரம் நடுவோம் மரநடுகை மாத அறிக்கையில் பொ.ஐங்கரநேசன் தெரிவிப்பு. இயற்கையைக் குறிஞ்சி, முல்லை,...
தமிழீழத்தில் சிங்களக் குடியேற்றம் – தடுத்த நிறுத்த ஐநா அமர்வில் அன்புமணி வேண்டுகோள்
சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள ஜெனீவா நகரில் ஐ.நா. மனித உரிமைப் பேரவையின் 54-ஆவது அமர்வு நடைபெற்றுவருகிறது. இக்கூட்டத்தொடரில் இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக நடைபெற்ற மனித...
ஒரு புலி வீரன் புறப்பட்டான் – ஈகி திலீபனின் 36 ஆம் ஆண்டு நினைவு
நல்லூர்க் கந்தசுவாமி கோவில் வீதியில், ஓருயிர் தன்னைத் தானே சிலுவையில் அறைந்து கொண்டது. சாவைச் சந்திப்பதிற்கு அந்த உயிர் தன்கையில் எடுத்த ஆயுதம், அகிம்சை...
கனடாவின் ஒன்ராரியோ மாகாண அமைச்சரான ஈழத்தமிழர்
கனடாவின் ஒன்ராரியோ மாகாண போக்குவரத்துத் துறை இணை அமைச்சராக ஈழத்தமிழர் விஜய் தணிகாசலம் நேற்றைய (22.09.2023) தினம் பொறுப்பேற்றுள்ளார். 2022 பிப்ரவரி மாதம் நடந்த...
சிங்கப்பூரின் புதிய அதிபரானார் தமிழீழத் தமிழர்
சிங்கப்பூரின் தற்போதைய அதிபர் ஹலிமாவின் 6 ஆண்டு பதவிக் காலம் இந்த மாதம் 13 ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. இதனால் புதிய அதிபரைத் தேர்ந்தெடுக்க...
தமிழீழத் தனியரசே நிரந்தரத் தீர்வு – சுதுமலை பிரகடனத்தின் 36 ஆம் ஆண்டு
1987 ஆம் ஆண்டு இலங்கையுடன் திடீரென அப்போதைய பிரதமர் இராஜீவ் காந்தி ஒப்பந்தம் போட முடிவு செய்துவிட்டார். ஆனால் களத்தில் இருந்த தமிழீழ விடுதலைப்...
குட்டிமணியின் கண்கள் – ஜூலை 24,1983 தமிழின அழிப்பின் 40 ஆண்டு நினைவுப் பகிர்வு
“எனது மரணதண்டனையை நிறைவேற்ற முன் எனது கண்களை எடுத்து, பார்வையற்ற ஒருவருக்குப் பொருத்துங்கள். நான் பார்க்க முடியாத தமிழீழத்தை என் கண்களாவது பார்க்கட்டும்.” –...
விடுதலைப்புலிகளுக்குப் பிறகு தமிழ்ப்பண்பாட்டுக்கு முக்கியத்துவமில்லை – ஐங்கரநேசன் ஆதங்கம்
தமிழீழத்தில் நடந்த 2009 ஆம் ஆண்டு இறுதியுத்தத்துக்குப் பின்னரான தமிழ்த்தேசிய அரசியலில் கலை, இலக்கியம், பண்பாடு பற்றிய சிந்தனை இல்லை என ஆடிப்பிறப்பு விழாவில்...