அரசியல்
சர்வாதிகாரிபோல் நடப்பதா? – கர்நாடக முதல்வருக்கு எடப்பாடி கண்டனம்
காவிரி ஆணையக் கூட்டத்தில் தமிழ்நாட்டுக்கு உரிய நீரை பெற தவெக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழ்நாட்டுக்கு உரிய நீரைப் பெற நடவடிக்கை எடுக்காதது...
தில்லி காவல்துறை ஒடுக்குமுறை – உதயநிதி கண்டனம்
நீட் உள்ளிட்ட தேர்வுகளில் நடந்த முறைகேடுகள்,வினாத்தாள் கசிவு ஆகியவற்றுக்கு எதிராக கரப்பான்பூச்சி ஜனதா கட்சி சார்பில் நாடாளுமன்றம் நோக்கி பேரணி நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டு...
உலக மகா மடையன் – ஆர்.எஸ்.பாரதி கடும் தாக்கு
திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி நேற்று அளித்த பேட்டியில்... விளாத்திக்குளம் திமுக சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் முதல்வர் விஜய்யை அவதூறாகப் பேசியதாகக் கூறி கைது...
தில்லியில் பெரும் போராட்டம் -அச்சத்தில் ஒன்றிய அரசு
நீட் வினாத்தாள் கசிவால் மறுதேர்வு நடத்தப்பட்டதைத் தொடர்ந்து விரக்தி அடைந்த மாணவர்கள் சிலர் தற்கொலை செய்து கொண்டனர். சிபிஎஸ்இ 12 ஆம் வகுப்பு விடைத்தாள்...
தடையை மீறி பாராளுமன்றம் நோக்கி பேரணி – தில்லி பரபரப்பு
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் இன்று தொடங்கி அடுத்த மாதம் 13 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான்,பிரதமர் மோடி...
காங்கிரசுடன் இணக்கம் இல்லை ஒன்றிய அரசிடம் சமரசமில்லை – திமுக அறிவிப்பு
நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது.இதையொட்டி,நேற்று நடந்த அனைத்துக்கட்சிக் கூட்டத்தில் பங்கேற்ற திமுக பாமஉக்கள் டி.ஆர்.பாலு மற்றும் திருச்சி சிவா ஆகியோர் கூட்டாக செய்தியாள்ர்களிடம்...
வைகோ அங்க போயிட்டாருல்ல அவர் முடிஞ்சார் – ஆர்.பி.உதயகுமார் பேச்சு
மதுரை மாவட்டம்,சமயநல்லூர் பகுதியில் அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.அதில், முன்னாள் அமைச்சர் உதயகுமார் பேசியதாவது.... பழநிக்குப் போய் மொட்டை போட்டது போயி,பழநிக்கே ஒருத்தன்...
இலஞ்சம் தராதீர்கள் என்றார் விஜய் – தராததால் என்னை நீக்கினர்
தமிழகம் முழுவதும் அரசு வழக்கறிஞர்கள் நியமனத்துக்கு ரூ.5 இலட்சம் முதல் ரூ.30 இலட்சம் வரை அமைச்சர்கள் இலஞ்சம் பெறுவதாக விழுப்புரத்தைச் சேர்ந்த தவெக பெண்...
இழிசெயலுக்குப் பிறகு மோடி பதவி விலக கோரிக்கை – தில்லி பரபரப்பு
ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திரபிரதான் பதவி விலக வலியுறுத்தி டெல்லி ஜந்தர்மந்தரில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சி சார்பில் போராட்டம் நடைபெற்று வருகிறது.இதில்,லடாக்கைச் சேர்ந்த சுற்றுச்சூழல்...
போராளி பொழிலன் கோரிக்கையை ஏற்ற முதல்வர் விஜய் – விவரம்
பாவலரேறு பெருஞ்சித்திரனாரின் மகனும் தீவிர தமிழ்த் தேசியச் செயற்பாட்டாளருமான பொழிலன்,சில் நாட்களுக்கு முன் தமிழ்நாடு அரசுக்கு ஒரு கோரிக்கை வைத்திருந்தார். அதன் விவரம்.... நம்...










