அரசியல்

5 ஆண்டுகளில் 32 இலட்சம் 5 மாதங்களில் 39 இலட்சம் – பாஜக மோசடி அம்பலம்

மகாராஷ்டிராவில் 2024 நவம்பர் மாதம் சட்டப்பேரவைத் தேர்தல் நடந்தது.அதில், பா.ஜ.க கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது. முதலமைச்சராக தேவேந்திர பட்நவிஸ் பொறுப்பேற்றுள்ளார். இந்தத்...

சந்திரபாபு விருப்பம் மோடி நிராகரிப்பு – தேவகவுடா தகவல்

குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான உரையில் முன்னாள் பிரதமரும், மதசார்பற்ற ஜனதா தள தலைவருமான, மாநிலங்களவை உறுப்பினர் எச்.டி.தேவ கவுடா...

4 ஆயிரம் ஆண்டு வரலாற்றைக் கொண்ட தமிழர்கள் – இராகுல் பேச்சு

பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களை ஆளுநர்கள் நியமிக்கும் வகையில்,பல்கலைக்கழக மானியக்குழு (யுஜிசி) வரைவு அறிக்கையை வெளியிட்டது. இதற்கு தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன....

விடுதலைப்புலிகள் மீதான தடை நீட்டிக்க வதந்தி – வேல்முருகன் தகவல்

வன்னியர் சமூக மக்களுக்கு 20 விழுக்காடு இட ஒதுக்கீடு கேட்டு 1987 ஆம் ஆண்டு நடைபெற்ற போராட்டத்தில் உயிர்நீத்த 21 சமூக நீதிப் போராளிகளுக்கு...

ஓடி ஒளியும் கங்கனா ரனாவத் தேடி அடிக்கும் பாடலாசிரியர்

இந்தி நடிகையும், பாஜக பாராளுமன்ற உறுப்பினருமான கங்கனா ரணாவத் – இந்தித் திரைப்படப் பாடலாசிரியர் ஜாவேத் அக்தர் இடையேயான சட்டப் போராராட்டம் 2016 ஆம்...

திருப்பரங்குன்றம் பொய்ப்பரப்புரை முறியடித்த மக்கள் – பெ.சண்முகம் அறிக்கை

தமிழ்நாட்டின் அமைதியை சீர்குலைக்க முனையும் சங்பரிவார் அமைப்புகளுக்கு இந்திய பொதுவுடைமைக் கட்சி (சிபிஎம்)வன்மையான கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அக்கட்சியின் தமிழ்நாடு செயலாளர் பெ.சண்முகம் அளித்துள்ள...

பெங்களூருவில் உயர்கல்வி அமைச்சர்கள் மாநாடு – ஒன்றிய அரசு கலக்கம்

இந்திய ஒன்றியம் முழுவதும் இயங்கி வரும் பல்கலைக் கழகங்களின் துணை வேந்தர்களை நியமனம் செய்வதில் மாநில அரசிடம் இருந்த அதிகாரத்தைப் பறித்து மாநில ஆளுநரிடம்...

சோளப்பொரிக்கு 3 விதமான வரி இதுதான் ஒரேவரிக் கொள்கையா? – சு.வெ கேள்வி

நாடாளுமன்ற மக்களவையில் இன்று குடியரசுத் தலைவர் உரைக்கும் நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் விவாதத்தில் இந்திய பொதுவுடைமைக் கட்சி (சிபிஎம்) உறுப்பினர் மதுரை சு.வெங்கடேசன் பேசியதாவது.......

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் கருத்துக் கணிப்பு – வியப்பூட்டும் முடிவுகள்

ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தல் வாக்குப்பதிவு பிப்ரவரி 5 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்நிலையில், பேராசிரியர் ராஜநாயகம் தலைமையில் இருபத்தைந்து ஆண்டுகளாகத் தொடர்...

பத்திரிகையாளர் உரிமை பறிப்பு – எம்யுஜே கண்டனம்

அண்ணா பல்கலைக்கழக மாணவி சிக்கலில்,பத்திரிகையாளர்களிடம் விசாரணை என்ற பெயரில் ஆதாரங்களைப் பாதுகாக்கும் உரிமையைப் பறிப்பதற்கு சென்னை பத்திரிகையாளர் சங்கம் (MUJ) கண்டனம் தெரிவித்துள்ளது. இது...