Slide
முள்ளிவாய்க்காலுக்கு மன்னிப்பு – திமுக எம்பிக்கு பழ.நெடுமாறன் ஆதரவு
அண்மையில் அளித்த நேர்காணாலொன்றில் திமுக பாராளுமன்ற உறுப்பின் தமிழச்சி தங்கபாண்டியன் கூறியிருந்ததாவது…. கேள்வி;- நீங்கள் வரலாற்றுச் சிறப்புமிக்க ஆளுமை ஒருவருடன் உணவு சாப்பிட விரும்புகிறீர்கள்...
தடைசெய்யப்பட்ட தொழில்நுட்பம் மூலம் 41 தொழிலாளர்கள் மீட்பு
உத்தரகாண்ட் மாநிலம் உத்தரகாசி, சில்க்யாரா பகுதியில் சார்தாம் யாத்திரை நெடுஞ்சாலைத் திட்டத்தின் கீழ் 4.5 கிமீ நீளத்துக்குச் சுரங்கப்பாதை அமைக்கும் பணி கடந்த 5...
சென்னையில் வி.பி.சிங் சிலை திறப்பு – காரணம் என்ன?
சமூகநீதி காவலர் வி.பி.சிங்குக்கு மரியாதை செலுத்தும் விதமாக சென்னையில் அவரது முழுஉருவச்சிலை அமைக்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 2023 ஏப்ரல் 20 ஆம் தேதி...
சமத்துவம் எனும் மாபெரும் தத்துவம் சொல்லும் மாவீரர் நாள்
தமிழீழத்தில் அறிவிக்கப்பட்டு உலகெங்கும் உள்ள தமிழ்மக்கள் கடைபிடிக்கும் நாள் மாவீரர்நாள். நவம்பர் 27 ஆம் நாள் கடைபிடிக்கப்படுகிற மாவீரர்நாள் தமிழ்த்தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்களின்...
ஆளுநர்களுக்குத் தனியாக எந்த அதிகாரமும் கிடையாது – உச்சநீதிமன்றம் அதிரடி
பஞ்சாபில் முதலமைச்சர் பகவந்த் மான் தலைமையிலான ஆம்ஆத்மி அரசு பதவியில் இருக்கிறது. இந்த அரசுக்கு அம்மாநில ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தொடர்ந்து இடையூறு செய்து...
தாய்மொழியைப் படிக்காமல் பட்டம் வாங்கும் ஒரேமாநிலம் தமிழ்நாடுதான் – அன்புமணி வேதனை
சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக அறிவிக்க வேண்டும், சென்னை உயர் நீதிமன்றத்தை தமிழ்நாடு உயர்நீதிமன்றம் என பெயர் மாற்றம் செய்ய வேண்டும்...
எடப்பாடி வன்னியர்களை ஏமாற்றினார் – டிடிவி.தினகரன் பேட்டி
புதுக்கோட்டையில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் நேற்று அளித்த பேட்டியில்... எடப்பாடி பழனிச்சாமி இருக்கும் வரை அதிமுக ஒருங்கிணைய வாய்ப்பு இல்லை. பழனிச்சாமியோடு சேர்ந்து...
பச்சை உறை பால் விற்பனை நிறுத்தம் ஏன்? – அமைச்சர் விளக்கம்
/> தமிழ்நாட்டில் 4.5% கொழுப்புச் சத்து கொண்ட பச்சை உறை பால் விற்பனையை நவம்பர் 25 ஆம் தேதியுடன் நிறுத்தவும்,அதற்கு மாறாக 3.5% கொழுப்பு...
உத்தரகாண்ட் சுரங்கத்தில் சிக்கிய தொழிலாளர்களைக் காப்பாற்றிய தமிழ்நாட்டு நிறுவனம்
உத்தரகாண்ட் மாநிலம், உத்தரகாசியில் இந்தியா-சீனா எல்லைப்பகுதியில் சாலை அமைக்க சுரங்கப்பாதை தோண்டும் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் 41 பேர், சுரங்கப்பாதையில் சரிவு ஏற்பட்டதால் உள்ளே...
பிரதமர் மோடியை இப்படிச் சொல்லலாமா? – வட இந்தியாவில் புகழ்பெறும் சொல்
மிசோரம், தெலங்கானா, மத்தியப் பிரதேசம், இராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் ஐந்து மாநிலங்களுக்குத் தேர்தல் அறிவிக்கப்பட்டதில் மிசோரம் தேர்தல் நவம்பர் 7 ஆம் தேதியும்...