சுற்று சூழல்

சென்னையில் தாறுமாறாக அதிகரித்த காற்றுமாசு – தீபாவளி பட்டாசு விபரீதம்

தீபாவளிப் பண்டிகையன்று பாதுகாப்பான முறையில் பட்டாசு வெடிக்க பல்வேறு கட்டுப்பாடுகள் மற்றும் அறிவுரைகளை உச்சநீமன்ற உத்தரவுப்படி சென்னை காவல்துறை கூறியிருந்தது. உச்ச நீதிமன்ற அறிவுறுத்தலின்படி...

அதானிக்கு அடிபணிகிறாரா மு.க.ஸ்டாலின்? – சூழலியலாளர்கள் கேள்வி

பூவுலகின் நண்பர்கள் அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கை.... சென்னைக்கு அருகாமையில் காட்டுப்பள்ளியில் L&T நிறுவனத்திற்குச் சொந்தமானத் துறைமுகம் ஜனவரி 30 2013 இல் செயல்பாட்டைத் துவக்கியது....

ஞெகிழிப் பயன்பாட்டைக் குறையுங்கள் – உலக சுற்றுச்சூழல்நாள் செய்தி

சுற்றுச்சூழலைப் பாதுகாக்க ஞெகிழிப் பயன்பாட்டைக் குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று மாவட்ட துணை சுகாதாரத்துறை இயக்குநர்களுக்கு பொதுசுகாதாரத்துறை இயக்குநர் செல்வ விநாயகம் அறிவுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக...

தமிழ் என்கிற சொல் அமைப்பில் மாதிரிகாடு – திமுக அரசு திட்டம்

தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிதிநிலை அறிக்கை கூட்டத் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதில் இன்று (ஏப்ரல் 13) சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை மானியக்...

காப்புக்காடுகளுக்கு பாதிப்பு – வைகோ உட்பட 16 தலைவர்கள் முதல்வருக்குக் கடிதம்

தமிழ்நாட்டின் காப்புக் காடுகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய அரசாணையை இரத்து செய்யக்கோரி கட்சிகள், அமைப்புகள், இயக்கங்கள் இணைந்து தமிழக முதல்வருக்குக் கடிதம் எழுதியுள்ளனர். அதன் விவரம்….....

தமிழ்நாட்டின் முதல் பல்லுயிர் பாரம்பரியத் தலம் – அரசு அறிவிப்பு

மதுரை மாவட்டம் அரிட்டாபட்டி தமிழ் நாட்டின் முதல் பல்லுயிர் பாரம்பரியத் தலமாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் நாடு அரசு மதுரை மாவட்டம் அரிட்டாபட்டி மற்றும் மீனாட்சிபுரம்...

பழனி கொடைக்கானல் ரோப்கார் திட்டத்துக்கு எதிர்ப்பு

திண்டுக்கல் மாவட்டத்தில் உலகப் புகழ் பெற்ற பழனி முருகன் கோவில், சர்வதேசச் சுற்றுலாத் தலமான கொடைக்கானல் ஆகியவை அமைந்துள்ளன. திருவிழாக் காலங்களில் வெளிமாநிலங்களில் இருந்து...

அந்நிய மரங்களை அகற்றுக மண்ணுக்கேற்ற மரங்களை நடுக – சீமான் கோரிக்கை

நில வளத்தையும், நீர் வளத்தையும் கெடுக்கும் பண்புகளைக் கொண்ட சீமைக்கருவேல மரம், யூகலிப்டஸ் மரம் போன்ற அந்நிய மரங்களை விரைந்து அகற்ற செயல்திட்டம் வகுக்க...

இன்று முதல் இவற்றை விற்றால் 1 இலட்சம் அபராதம் – ஒன்றிய அரசு அதிரடி

இந்திய ஒன்றியம் முழுவதும், ஒரு முறை மட்டும் பயன்படுத்தக்கூடிய ஞெகிழிப் (பிளாஸ்டிக்) பொருட்கள் உற்பத்தி மற்றும் விற்பனைக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இது இன்று (ஜூலை...

கொரோனா முடிவல்ல தொடக்கம் – சூழல்நாள் உரையில் பொ.ஐங்கரநேசன் எச்சரிக்கை

தமிழ்த்தேசியப்பசுமை இயக்கத்தின் உலக சுற்றுச்சூழல்தின உரையரங்கு 05.06.2022 அன்று சிறப்பாக நடைபெற்றது. இவ்வுரையரங்கு தமிழ்த்தேசியப்பசுமை இயக்கத்தின் சூழல் பாதுகாப்பு அணியின் துணைச் செயலாளர் த.யுகேஸ்...