தமிழகம்

63 ஆண்டுகளாகத் தொடர்ந்த சிக்கல் – அதிரடி முடிவெடுத்த மு.க.ஸ்டாலின்

தமிழ்நாடு சட்டப்பேரவையில் 2025-26 ஆம் நிதியாண்டுக்கான பொது மற்றும் வேளாண் நிதிநிலை அறிக்கைகள் விரைவில் தாக்கல் செய்யப்பட உள்ளன. வழக்கமாக நிதிநிலை அறிக்கை தாக்கலுக்கு...

விஜய்யை வம்பில் மாட்டிவிடும் விஜயகாந்த் மனைவி

மதுரையில் நேற்று விஜயகாந்த் மனைவியும் தேமுதிக பொதுச்செயலாளருமான பிரேமலதா செய்தியாளர்களைச் சந்தித்தார்.அப்போது அவர் கூறியதாவது..... பாலியல் குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு கடுமையான தண்டனையாக மரணதண்டனை வழங்க...

எடப்பாடிக்கு பாராட்டுவிழா – பாஜக பங்கேற்பு செங்கோட்டையன் புறக்கணிப்பு

கோவை, ஈரோடு, திருப்பூர் மக்களின் 60 ஆண்டுகால கனவுத்திட்டமான அத்திக்கடவு-அவிநாசி திட்டம் ரூ.1,916 கோடியில், அதிமுக ஆட்சியில் அடிக்கல் நாட்டப்பட்டது.தற்போதுள்ள திமுக அரசு அதை...

2026 தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி – எடப்பாடி தகவல்

நேற்று சேலம் மாவட்டம் ஓமலூரில் எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர்களிடம் பேசினார்.அப்போது திமுக ஆட்சி குறித்து பல குற்றச்சாட்டுகளைக் கூறினார். தேர்தல் தொடர்பாகப் பேசிய அவர்,...

ஈரோடு கிழக்கு – இரு தரப்பும் கொண்டாடும் முடிவு

ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி உறுப்பினராக இருந்த ஈவிகேஎஸ் இளங்கோவன் 2024 டிசம்பர் மாதம் 19 ஆம் தேதி உடல் நலக்குறைவால் மரணம் அடைந்தார்....

விடுதலைப்புலிகள் மீதான தடை நீட்டிக்க வதந்தி – வேல்முருகன் தகவல்

வன்னியர் சமூக மக்களுக்கு 20 விழுக்காடு இட ஒதுக்கீடு கேட்டு 1987 ஆம் ஆண்டு நடைபெற்ற போராட்டத்தில் உயிர்நீத்த 21 சமூக நீதிப் போராளிகளுக்கு...

திருப்பரங்குன்றம் பொய்ப்பரப்புரை முறியடித்த மக்கள் – பெ.சண்முகம் அறிக்கை

தமிழ்நாட்டின் அமைதியை சீர்குலைக்க முனையும் சங்பரிவார் அமைப்புகளுக்கு இந்திய பொதுவுடைமைக் கட்சி (சிபிஎம்)வன்மையான கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அக்கட்சியின் தமிழ்நாடு செயலாளர் பெ.சண்முகம் அளித்துள்ள...

சோளப்பொரிக்கு 3 விதமான வரி இதுதான் ஒரேவரிக் கொள்கையா? – சு.வெ கேள்வி

நாடாளுமன்ற மக்களவையில் இன்று குடியரசுத் தலைவர் உரைக்கும் நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் விவாதத்தில் இந்திய பொதுவுடைமைக் கட்சி (சிபிஎம்) உறுப்பினர் மதுரை சு.வெங்கடேசன் பேசியதாவது.......

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் கருத்துக் கணிப்பு – வியப்பூட்டும் முடிவுகள்

ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தல் வாக்குப்பதிவு பிப்ரவரி 5 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்நிலையில், பேராசிரியர் ராஜநாயகம் தலைமையில் இருபத்தைந்து ஆண்டுகளாகத் தொடர்...

பத்திரிகையாளர் உரிமை பறிப்பு – எம்யுஜே கண்டனம்

அண்ணா பல்கலைக்கழக மாணவி சிக்கலில்,பத்திரிகையாளர்களிடம் விசாரணை என்ற பெயரில் ஆதாரங்களைப் பாதுகாக்கும் உரிமையைப் பறிப்பதற்கு சென்னை பத்திரிகையாளர் சங்கம் (MUJ) கண்டனம் தெரிவித்துள்ளது. இது...