கல்வி
அரசுப் பள்ளிகளுக்கு அன்பழகன் விருது – முதலமைச்சர் அறிவிப்பு
சென்னையில் பள்ளிக்கல்வித் துறை அலுவலகம் செயல்பட்டு வரும் டிபிஐ வளாகத்தில் பேராசிரியர் அன்பழகன் சிலை நிறுவப்படும். மேலும், அந்த வளாகம் இனி ‘பேராசிரியர் க.அன்பழகன்...
2022- 23 ஆம் ஆண்டுக்கான 10,11,12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் – முழுவிவரம்
தமிழகத்தில் 2020 ஆம் ஆண்டு பரவிய கொரோனா தொற்று காரணமாக பள்ளிகள் மூடப்பட்டன. இரண்டு ஆண்டுகள் நீடித்த தொற்று காரணமாக பொதுத் தேர்வுகள் நடத்துவது...
பெரியாரை வாசித்த 6 இலட்சம் மாணவர்கள் – ஒருங்கிணைத்த முனைவருக்குப் பாராட்டு
சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தின் வெள்ளி விழாவை முன்னிட்டு பல்கலைக்கழகத்தின் ஆளுகைக்கு உட்பட்ட பள்ளி,கல்லூரிகளில் பயிலும் ஆறு இலட்சம் மாணவர்கள் பங்கேற்ற பெரியாரை வாசிப்போம் என்ற...
தக்கார் என்போர் ஆசிரியர் – மு.க.ஸ்டாலினின் ஆசிரியர்நாள் வாழ்த்துச் செய்தி
ஆசிரியர் நாள் இன்று கொண்டாடப்படுவதை முன்னிட்டு ஆசிரியர்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது...... அறிவு ஒளியூட்டி,...
நீட் தேர்வையும் புதிய தேசிய கல்விக்கொள்கையையும் எதிர்ப்பது ஏன்? – மு.க.ஸ்டாலின் விளக்கம்
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில், முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் பல்கலைக்கழக துணைவேந்தர்கள் மாநாடு நேற்று நடந்தது. இதில் 22 பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களும் கலந்து கொண்டனர். இந்த...
பொறியியல் கலந்தாய்வு மீண்டும் தள்ளிவைப்பு ஏன்? – அமைச்சர் விளக்கம்
நீட் தேர்வு முடிவு வெளியாகாததால், தமிழகத்தில் இன்று துவங்க இருந்த பொறியியல் மாணவர் சேர்க்கை கலந்தாய்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். தமிழக...
காலாண்டுத்தேர்வுகள் மற்றும் ஆயுசபூசை விடுமுறை குறித்த பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு
நடப்பு கல்வியாண்டில் 1 முதல் 10 ஆம் வகுப்புகளுக்கு ஜூன் 13 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்பட்டன. தொடர்ந்து, 12-ம் வகுப்புக்கு ஜூன் 20-ம்...
தமிழ் மண்ணுக்கு எதிரானவரை கல்வி தொலைக்காட்சிக்கு நியமிப்பதா? – தமிழக அரசுக்கு எதிர்ப்பு
கடந்த அதிமுக ஆட்சியில், தமிழ்நாடு அரசு சார்பில் கல்வித் தொலைகாட்சி தொடங்கப்பட்டது. தொடங்கிய காலம் முதல் பள்ளிக்கல்வித் துறை சார்ந்த அதிகாரிகளே கல்வித் தொலைகாட்சியை...
மாணவர்களை ஆசிரியர்களாக்குவதா? – திமுக அரசின் முடிவுக்கு சீமான் கண்டனம்
தற்காலிக ஆசிரியர் நியமனத்தை கைவிட்டு, ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களை அரசுப்பள்ளிகளில் நிரந்தர ஆசிரியர்களாக பணிநியமனம் செய்ய வேண்டும் என சீமான் வலியுறுத்தியுள்ளார். இது...
தமிழ்நாடு அரசுப்பள்ளிகளில் இன்றுமுதல் புதிய நடைமுறை – ஆசிரியர்கள் அதிருப்தி
தமிழ்நாட்டில் பள்ளி மாணவர்கள், ஆசிரியர்களுக்கு இன்று முதல் செயலியில் வருகைப்பதிவு செய்ய பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாட்டில் 37,554 அரசுப் பள்ளிகள் உள்ளன.இவற்றில் 52.75 இலட்சம்...