அரசியல்
முதல்வர் விஜய்யின் அதிகாரத்திமிர் – சீமான் கண்டனம்
விசாரணை சிறைவாசி சபரிவர்மனை அடித்தே கொன்ற காவல்துறையினரைப் பாதுகாப்பதா?முதல்வர் விஜய் வாய்திறக்க மறுப்பதா? என்று நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் கேள்வியெழுப்பியுள்ளார். இது...
தமிழக அமைச்சரவையில் கம்யூனிஸ்ட் கட்சி சேர வாய்ப்பு – மு.வீ தகவல்
காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டும் கர்நாடக அரசின் முயற்சியைக் கண்டித்து ஓசூரில் இந்திய பொதுவுடைமைக் கட்சி மற்றும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில்...
அதிமுக சமஉக்களுக்கு 50 கோடி கொடுத்த விஜய் -திண்டுக்கல் சீனிவாசன் திடுக் தகவல்
திண்டுக்கல் அதிமுக அலுவலகத்தில் கிழக்கு,மேற்கு மாவட்டம் சார்பில் அண்ணா தொழிற்சங்கத்தின் பேரவை கூட்டம் நேற்று நடைபெற்றது.இதில் முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தலைமை வகித்து...
ஓடி ஒளிந்தேனா? – விஜய் குற்றச்சாட்டுக்கு எ.வ.வேலு விளக்கம்
தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை டெண்டர் ஒதுக்கீட்டில் ரூ.3.23 கோடி முறைகேடு செய்ததாக முன்னாள் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு,அரசு அதிகாரிகள் 9 பேர் மற்றும் தனியார் ஒப்பந்ததாரர்...
ஒன்றிய அரசின் அழுத்தத்துக்கு பணியக்கூடாது – விஜய்க்கு திருமா வேண்டுகோள்
வந்தே மாதரம் பாடுவதைக் கட்டாயமாக்கும் சுற்றறிக்கையை இந்திய அரசு திரும்பப் பெறவேண்டும். பாஜக அரசின் 'மதவாத அரசியல்' செயல் திட்டங்களுக்கு தமிழ்நாடு அரசு இணங்கிவிடக்கூடாது....
விஜய் அரசுக்கு ஆதரவு – அண்ணாமலை அறிவிப்பு
தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை தொடங்கியுள்ள ‘வீ த லீடர்ஸ்’ இயக்கத்தின் முதல் மாநாடு பொள்ளாச்சியில் நேற்று நடைபெற்றது. அதில்... போதைக்கு எதிரான...
விஜய் செய்தது சட்டப்படி குற்றம் – அப்பாவு அறிக்கை
முன்னாள் சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு நேற்று வெளியிட்ட அறிக்கையில்... உச்சநீதிமன்ற ஓய்வுபெற்ற நீதியரசர் கண்காணிப்பில் சிபிஐ விசாரணையில் இருக்கும் 41 பேர் இறந்த கரூர்...
வந்தே மாதரம் கட்டாயம் – ஒன்றிய அரசு உத்தரவு
ஒன்றிய அரசு மற்றும் ஆளுநர் அலுவலகங்களுக்கு ஒன்றிய உள்துறை அமைச்சகம்,2026 ஜூலை 9 ஆம் தேதி ஒரு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.அதில் தேசியப்பாடல் மற்றும் தேசியகீதத்தை...
திமுக ஆட்சியில் இந்தியாவில் முதலிடத்தில் இருந்தது தமிழ்நாடு – முவீ தகவல்
தருமபுரியில் நடந்த தொழிற்சங்க இணைப்பு விழா பொதுக்கூட்டத்தில் பங்கேற்றார் இந்திய பொதுவுடைமைக் கட்சியின் தமிழ்நாடு செயலாளர் மு.வீரபாண்டியன்.அங்கு அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது.... தருமபுரியில் சிப்காட்...
அர்த்த ராத்திரியில் குடை பிடிக்கவேண்டாம் – விஜய்க்கு டிடிவி வேண்டுகோள்
அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் இன்று மதுரையில் செய்தியாளர்களிடம் பேசினார்.அப்போது அவர் கூறியதாவது.... நாங்கள் அதிமுகவுடன் இணைந்துதான் செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம்.கரூர் சம்பவத்தில் காவல்துறை தவறாக வழிநடத்தியதாகக்...










