Slide
முந்திரிக்காடு பட நடிகரின் கண்ணீர்க்கதை
பூமணி, பூந்தோட்டம் உட்பட பல படங்களை இயக்கிய மு.களஞ்சியம்,தற்போது முந்திரிக்காடு படத்தை இயக்குகிறார். அந்தப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருக்கும் ஒரு நடிகரைப் பற்றிய அவருடைய...
அவசரநிலைக் காலத்தில் துணிகரமாக உரையாற்றியவர் – இரா.செழியனுக்கு பழ.நெடுமாறன் புகழாரம்
மூத்த அரசியல்வாதியும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.செழியன் உடல் நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 95.வேலூர் தனியார் கல்லூரியில் தங்கியிருந்த இரா. செழியன் உடல்நலக்...
மோடியின் ஜனநாயக துரோகம் – அம்பலப்படுத்தும் சீமான்
நாடு முழுவதும் இறைச்சிக்காக மாடுகள், ஒட்டகங்கள் விற்பதற்குத் தடை விதித்துள்ள மத்திய அரசின் செயலைக் கண்டித்து நாம் தமிழர் கட்சியின் சார்பாகத் தலைமை ஒருங்கிணைப்பாளர்...
சட்டப்படி குற்றமென்றாலும் அதைச் செய்வோம் – பொ.ஐங்கரநேசன் அதிரடி
அதிகார வரம்பை மீறுவது சட்டத்தின் பார்வையில் குற்றமானாலும் எமது சூழலைப் பாதுகாக்கும் நோக்கில் அரசியல்வாதிகளுக்குத் தவிர்க்க முடியாது வடக்கு சுற்றாடல் அமைச்சர் மாகாணசபைகளுக்கு சுற்றுச்சூழல்...
அல்லா என்றழைக்கு முன் அம்மா என்றழைத்தவன் என உரத்துச்சொன்ன கண்ணியமிகு தமிழர் பிறந்தநாள்
கண்ணியமிகு காயிதே மில்லத் அவர்களின் 122ஆம் ஆண்டு பிறந்தநாள் இன்று 05-06-2017 -இந்நாளில் அவருக்குப் புகழ்வணக்கம் செலுத்தி நாம் தமிழர் கட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,...
பெ.மணியரசன் திடீர் கைது- மு.களஞ்சியம் கண்டனம்
உழவர் போராட்டக்களத்தில் தமிழக உழவர்களுக்கு ஆதரவாக தொடர்ந்து அறவழியில் போராடிவரும் தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ.மணியரசன் திடீர் கைது. இதற்கு இயக்குநர் அமு.களஞ்சியம் கண்டனம்...
எடப்பாடி ஆட்சிக்கு எதிராக மக்கள் புரட்சி வெடிக்கும் – சீமான் அதிரடி
ஓ.என்.ஜி.சி.யின் குழாய் பதிக்கும் நடவடிக்கைகளுக்கு எதிராகப் போராடியவர்கள் சிறைப்படுத்தப்பட்டது குறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,...
கலைஞர் நடத்திய தமிழன் நாளேடு- ஓவியரின் பரவச அனுபவம்
தலைவர் கலைஞரைச் சந்தித்த வேளை... இன்று தலைவர் கலைஞரின் பிறந்தநாள். நேற்று கவிக்கோ மறைந்த நாள். இந்த இரண்டு ஆளுமைகளின் பிணைப்பில் ஒரு ஓரமாக...
விவசாயிகளுக்கு மேலும் ஒரு பேரிடி!
வறட்சிக்காக இன்சூரன்ஸ் கம்பெனி கொடுக்கும் இழப்பீட்டுப் பணத்தைத் தட்டிப்பறிக்கிறது மத்திய கூட்டுறவு வங்கி! இந்த ஆண்டு வறட்சி தமிழகம் முழுவதையும் பாதித்துள்ளது என தமிழக...
பொய்வழக்கில் பேராசிரியர் கைது – பூவுலகின்நண்பர்கள் கண்டனம்
கதிராமங்கலத்தில் ஓ என் ஜி சி பணிகளைத் தொடரக்கூடாது என்று அமைதி வழியில் எதிர்ப்பு தெரிவித்த பேராசிரியர் ஜெயராமன் உட்பட 11 பேர் சிறையில்...










