Slide
திருப்பூர் டிஎஸ்பியை நிரந்தரப் பணிநீக்கம் செய்யவேண்டும் – சீமான் வலியுறுத்தல்
திருப்பூரில் மதுபானக்கடையை அகற்றக்கோரி போராடிய பொதுமக்கள் மீதான காவல்துறையின் தாக்குதல் அதிகாரத்திமிரின் உச்சம் என்று சீமான் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், திருப்பூர்...
மம்தா தலையை வெட்டினால் 11 இலட்சம் – மேற்குவங்கத்திலும் பாஜக ஆட்டம்
மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் தலையை வெட்டி, கொண்டு வருபவர்களுக்கு ரூ.11 லட்சம் பரிசு வழங்கப்படும் என பா.ஜ.க இளைஞர் அணியான பா.ஜ., யுவ...
உழவனின் வலியைப் புரிந்து கொள்ளாத எவனும் மனிதனாகவே இருக்க முடியாது – வா.மணிகண்டன்
தேசத்தின் தலைநகரில் நிர்வாணமாக நின்றால் அந்தப் படம் செய்தித்தாள்களில் வரும். தொலைக்காட்சிகளில் காட்டுவார்கள். தெரிந்தவர்கள், உறவினர்கள் என எல்லோருடைய கண்களிலும் படும். நாளை ஊருக்குச்...
கண்ணகி கோயிலுக்குச் செல்கிறார் சீமான் – மூன்றுநாள் விழா அறிவிப்பு
08-05-2017 முதல் 10-05-2017 கண்ணகிப்பெருவிழா நடத்தப்படும் என்று வீரத்தமிழர்முன்னணி அறிவித்துள்ளது. அதுபற்றிய செய்திக்குறிப்பு... மறம் வீழ்த்தி அறம் காத்த மான மறத்தி, எங்கள் கண்ணகி...
மாணவிகளிடம் வெள்ளைத்தாளில் கையெழுத்து வாங்கி ஏமாற்றிய மீனாட்சி கல்லூரி
நியூட்ரினோ திட்டமும் சென்னை மீனாட்சி கல்லூரியும்: இந்தியாவின் நியூட்ரினோ ஆய்வகத்தை எப்படியாவது தமிழ்நாட்டில் வைத்துவிட வேண்டும் என்று திட்டக் குழுவினர் துடியாகத் துடிக்கிறார்கள். சென்னை...
Vikram Prabhus Neruppuda Teaser
https://www.youtube.com/watch?v=sGXH26cT-NU
15 ஆண்டுகளுக்கு முன் இதேநாளில் (ஏப்ரல்10) பிரபாகரனின் உலக ஊடகங்கள் சந்திப்பு
https://www.youtube.com/watch?v=BAKgnN8F7R0
விவசாயிகளை அம்மணமாக்கிய மோடியை தமிழக மக்கள் மன்னிக்கமாட்டார்கள்
டெல்லியில் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்கத்தினர் தீவிரப் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதன் 28 ஆம் நாளான இன்று (ஏப்ரல் 10- திங்கட்கிழமை)...
பாஜக ஆளும் மாநிலத்தில் மதுக்கடையைச் சூறையாடிய பெண்கள்
உத்தரகாண்ட் மாநிலத்தில் நெடுஞ்சாலைகளில் இருந்த மதுக்கடைகளை உச்சநீதிமன்ற உத்தரவின் பேரில் மூடப்பட்டன. அங்கிருந்து மதுக் கடைகள் 500 மீட்டர் தூரத்தில் ஊருக்குள் மாற்றப்பட்டன. இதற்கு...
ஆர்கே நகர் தேர்தல் இரத்து, தினகரனைக் கண்டு மோடி மிரண்டதே காரணம்
சென்னை ஆர்.கே.நகரில் வரும் 12-ம் தேதி (ஏப்ரல் 12) நடைபெறவிருந்த இடைத்தேர்தலை இரத்து செய்து தலைமைத் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. ஏப்ரல் 9 ஞாயிற்றுக்கிழமை...










