Slide
இந்தி தெரியாதா? ஏன் உயிரோடிருக்கிறாய்? – தில்லியில் அவதியுறும் தமிழக மாணவர்
தென்னிந்தியாவில் இருந்து, குறிப்பாக தமிழ்நாட்டில் இருந்து, தலைநகர் டெல்லிக்கு படிப்பதற்கோ, பணியாற்றுவதற்கோ வருபவர்கள் பல சவால்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. குறிப்பாக, இந்தி மொழி தெரியாமல்...
பாகுபலியை தமிழ்லேயும் செய்யணும்னு முடிவு பண்ணினப்போ தமிழ் கத்துக்கிட்டேன் – இயக்குநர் ராஜமெளலி சிறப்புப்பேட்டி
ஏப்ரல் 28ம் தேதி திரைப்பட ரசிகர்களுக்குத் திருவிழா. பாகுபலி 2 படம் வெளியாகவிருக்கிறது. படத்தின் இறுதிக்கட்டப் பணிகளுக்கு இடையே சென்னை வந்திருந்த அப்பட இயக்குநர்...
இப்போதும் ஒன்றுபடாவிட்டால் வரலாறு மன்னிக்காது – தமிழகக் கட்சிகள் மீது வீரமணி கோபம்
காவிரி நதிநீர்ப் பிரச்சினை, தமிழக விவசாயிகளின் அவல நிலை - நீட் தேர்வு, முழு மதுவிலக்கு இவற்றை மய்யப்படுத்தி, தி.மு.க. கூட்டிய அனைத்துக் கட்சிக்...
அய்யா மா.அரங்கநாதன் இயற்கையோடு கரைந்துவிட்டார் – பழனிபாரதி இரங்கல்
எழுத்தாளர் மா.அரங்கநாதன் 16-4-2017 புதுச்சேரியில் காலமானார். “வீடுபேறு’, “ஞானக்கூத்து’, “காடன் மலை’ போன்ற சிறுகதை நூல்களையும், “பொருளின் பொருள் கவிதை’ என்ற கட்டுரை நூலையும்,...
மாட்டிறைச்சியை உண்ணாத ஒருவன் சிறந்த இந்துவாக இருக்க முடியாது என்று சொன்னது யார்?
இந்திய ஒன்றியத்தில் மோடி தலைமை அமைச்சரானதும், மாட்டிறைச்சி உண்பது பெருங்குற்றம் என்பது போலச் சித்தரிக்கிறார்கள். அண்மையில் உத்தரபிரதேச முதல்வராக யோகிஆதித்யநாத் பொறுப்பேற்றதும் இதுபற்றிய சர்ச்சைகள்...
சுபவீயை மிரட்டும் காவிகளே உங்கள் வாலைச் சுருட்டுங்கள்
தரமற்ற தாக்குதல்கள் பேராசிரியர் சுபவீ. ------------------------------- தமிழகத்தில் கடந்த 50 வருடங்களாக அரசியல் சீரழிந்து விட்டது, அரசியல் நாகரிகம் அற்றுப் போய்விட்டது என்று குற்றம்...
கண்ணகி கோவிலில் கண்ணகி சிலை இல்லை!
கண்ணகி கோவில் பயணம் குறித்து எழுத்தாளர் தேனி சுப்பிரமணியம் தரும் தகவல்கள் குமுளியில் இருந்து கேரள அரசு அனுமதி பெற்ற ஜீப்புகளில் மட்டுமே போக...
விவசாயி வயிறெரிஞ்சா எல்லாமே பொசுங்கிப்போகும் – ராஜ்கிரண் ஆவேசம்
தமிழக விவசாயிகளின் கடனை தள்ளுபடி செய்ய வேண்டும். விவசாயிகளுக்கு வறட்சி நிவாரணம் வழங்க வேண்டும். விவசாயிகளின் தற்கொலையைத் தடுக்க நடவடிக்கை வேண்டும். காவிரி மேலாண்மை...
திருப்பூர் மகேஸ்வரன் தீக்குளித்து மரணம், ஜெயலலிதாவே காரணம் – அதியமான் அறிக்கை
திருப்பூர் நெருப்பெரிச்சல் வாவிபாளையத்தை சேர்ந்தவர் மகேஸ்வரன் (வயது 38). இன்னும் திருமணமாகவில்லை. ஆதித்தமிழர் பேரவையின் திருப்பூர் வடக்கு மாவட்ட துணைத்தலைவராக இருந்து வந்தார். பனியன்...
2 ஆம் தேதி சிங்கள அதிபர், 10 ஆம் தேதி முகேஷ் அம்பானி – என்ன செய்கிறார் ஜெயசூர்யா?
இந்தியாவில் பத்தாம் ஆண்டு ஐபிஎல் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இலங்கை வீரர் லசித்மலிங்கா மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். இந்நிலையில் மும்பை இந்தியன்ஸ்...










