Slide
ரோகித்வெமுலா படத்துக்குத் தடை – மோடி அரசின் அடாவடி
சர்வதேசத் திரைப்பட விழாவில் திரையிடுவதற்கு மூன்று ஆவணப் படங்களுக்கு மத்திய அரசு தடை விதித்திருக்கிறது. திருவனந்தபுரத்தில் வரும் வெள்ளி (ஜூன் 16) முதல் 10வதுகேரள...
பாவலேறு பெருஞ்சித்திரனாருக்கு சீமான் புகழ்வணக்கம்
11-06-17 பாவலரேறு பெருஞ்சித்திரனார் நினைவுநாள். இதையொட்டி சீமான் வெளியிட்டுள்ள குறிப்பில்.... தமிழ்மொழி வாழ்க! தமிழ்மொழி வாழ்க! தமிழ்மொழி வாழ்க – வென் றுரைப்போம்! –...
கொழும்பு துறைமுக மேம்பாட்டுக்கு மோடி உதவுவது ஏன்? – பழ.நெடுமாறன் கேள்வி
குளச்சல் துறைமுகத் திட்டம் கைவிடப்படுகிறதா? தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ.நெடுமாறன் அறிக்கை இலங்கையின் கொழும்புத் துறைமுகத்தில் சரக்குப் பெட்டக கிழக்கு முனையத்தை சுமார்...
மலேசியாவில் தடுக்கப்பட்டதற்குக் காரணம் யார்? – வைகோ பேட்டி
மலேசியாவில் நடந்தது என்ன? சென்னை வானூர்தி நிலையத்தில் செய்தியாளர்களிடம் வைகோ மலேசியாவில் பினாங்கு மாநில துணை முதலமைச்சர் பேராசிரியர் முனைவர் இராமசாமி அவர்களுடைய மகள்...
வைகோ கைதுக்கு ஸ்டாலின் கண்டனம் -அரசியல் பார்வையாளர்கள் வரவேற்பு
மலேசியாவில் கைதாகி பல மணி நேரங்களாகியும் இந்தியாவில் எந்த அசைவும் இல்லை. முதல்மனிதராக ஸ்டாலின் கண்டனம் தெரிவித்திருக்கிறார். அவருடைய அறிக்கையில்... மதிமுக பொதுச்செயலாளர் அண்ணன்...
தமிழ்நாடு விடுதலைப்படை சு என்கிற சுந்தரம் மறைந்தார்
மார்க்சிய லெனினிய மாவோயிச சிந்தனையில் ஆயுதம் ஏந்திய போராட்டத்தை முன்னெடுத்த சு எனப்படும் சுந்தரம் மரணமடைந்தார். 32 வருட தலைமறைவு வாழ்க்கை. அதில் 10...
தமிழர் உரிமைகளை வென்றெடுக்கத் தொடர்ந்து போராடுவோம் – சிறையிலிருந்து திருமுருகன்காந்தி உறுதி
மே17 இயக்கம் வருடந்தோறும் நடத்தும் ஈழத்தமிழர்களுக்கான நினைவேந்தல் எனும் பண்பாட்டு நிகழ்வை எந்த வருடமில்லாத அளவுக்கு இந்த வருடம் மே 21 ஆம் நாள்...
கம்யூனிஸ்ட்களை மிரட்டிப்பார்க்கும் சங்பரிவார்
சங்பரிவாரின் அட்டூழியம் தோழர் சீத்தராம் யெச்சூரியை தாக்க முயற்சி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் * மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச்...
விவசாயிகளுக்கு துப்பாக்கிக்குண்டு பரிசா?-ஏர்முனை கண்டனம்
மகாராஷ்டிரா,மத்தியபரதேச விவசாயிகள் போராட்டத்தில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதற்குக் கண்டனங்கள் வலுக்கின்றன. இது தொடர்பாக கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் அதன் செயல்தலைவர் என்.எஸ்.பி.வெற்றி...
சோறு போடுகிறவர்களைச் சுட்டுக்கொல்வதா? – பாஜகவுக்கு கண்டனம்
விவசாயிகள் 5 பேரை சுட்டுக்கொன்ற ம.பி.பாஜக.அரசை வன்மையாகக் கண்டிக்கிறோம்! மத்தியப்பிரதேசத்தில் பாஜக அரசு நடந்து வருகிறது. விவசாயிகள் கடன்சுமையாலும் கட்டுபடியான விலை கிடைக்காமலும் அல்லலுற்று...










