Slide
சீனாவால் இந்தியாவுக்கு ஆபத்து – பழ.நெடுமாறன் எச்சரிக்கை
தமிழீழ விடுதலைக்கான எழுச்சி மாநாடு சென்னை சேப்பாக்கத்தில் உள்ள அண்ணா அரங்கத்தில் நடைபெற்றது. 18-02-2018 அன்று 'வெல்லும் தமிழீழம்' என்ற பெயரில் இந்த மாநாட்டை...
சென்னை மாநகர காவல் ஆணையருக்கு மு.க.ஸ்டாலின் பாராட்டு
ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவர் லாவண்யா(வயது 26). மென்பொருள் பொறியாளரான இவர் சென்னை கேளம்பாக்கம் அருகில் நாவலூரில் உள்ள தனியார் கணினி நிறுவனத்தில் வேலை பார்த்து...
காவிரி மேலாண்மை வாரியம் தடைபட்டது இப்படித்தான்
ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு 2013-ல் கர்நாடக மாநிலத்தில் தேர்தல் வருவதற்கு முன்பாக - காவிரி நடுவர் மன்றத்தின் இறுதி தீர்ப்பு அரசிதழில் வெளியிடப்பட்டது. அதன்...
ஆந்திராவில் ஏழு தமிழர்கள் திட்டமிட்டுப் படுகொலையா?
ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டம் ஒண்டிமிட்டா என்ற இடம் திருப்பதி மலைப்பகுதியையொட்டி உள்ளது. இங்குள்ள மலை அடிவாரத்தில் மிகப்பெரிய ஏரி உள்ளது. நேற்று இந்த...
கமலுக்கு எழுத்தாளர் ரவிக்குமார் எழுதியுள்ள பகிரங்கக் கடிதம்
பிப்ரவரி 21, 2018 அன்று அரசியல்கட்சி தொடங்குவதாக அறிவித்திருக்கிறார் நடிகர் கமல்ஹாசன். அந்நாள் உலக தாய்மொழிகள் நாள் என்பது குறிப்பிடத்தக்கது. அதையொட்டி, எழுத்தாளர் ரவிக்குமார்...
‘தமிழ்த் தாத்தா’ உ.வே.சாமிநாதய்யர் பிறந்த நாள் 19.2.1855
'தமிழ்தான் என் அறிவுப் பசிக்கு உணவு' என்பார் தமிழ்த்தாத்தா உ.வே.சாமிநாதய்யர். ஆம்! அது உண்மை தான். 19ஆம் நூற்றாண்டில் ஓலைச்சுவடியில் செல்லரித்துப் போகவிருந்த தமிழை...
கருணாநிதி சந்திப்புக்குப் பின் கமல் அளித்த பேட்டி
நடிகர் கமல்ஹாசன் பிப்ரவரி 21, 2018 ஆம் தேதி மதுரையில் நடைபெற உள்ள பொதுக்கூட்டத்தில், தனிக்கட்சி தொடங்கி கொடி மற்றும் கட்சியின் கொள்கை விவரங்களை...
காவிரி வழக்கில் கட்டப்பஞ்சாயத்து – பெ.மணியரசன் காட்டம்
காவிரி வழக்கில் உச்சநீதிமன்றத் தீர்ப்பைத் தொடர்ந்து, தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ.மணியரசன் விடுத்துள்ள அறிக்கையில்... உச்ச நீதிமன்றம் காவிரி வழக்கில் 16.02.2018 அன்று வழங்கிய...
சீறும் பெண்புலி கலங்கும் மா.பா.பாண்டியராஜன்
இசைப் பல்கலைக்கழகத்திற்கு துணைவேந்தராகும் சகல தகுதிகளோடும் இருக்கும் தமிழிசைப் பாடகர் புஷ்பவனம் குப்புசாமி அந்தப் பதவிக்காக விண்ணப்பித்த நிலையில், புஷ்பவனம் குப்புசாமியை விடத் தகுதி...
காவிரி தீர்ப்பு, உலக நதிநீர்ப் பங்கீட்டு விதிகளுக்கு எதிரானது – சீமான் குற்றச்சாட்டு
காவிரி நதிநீர்ப் பங்கீடு குறித்த உச்ச நீதிமன்றத்தின் இறுதித்தீர்ப்பு குறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, ‘வான்...










