Slide
தமிழ்த்தாய் வாழ்த்து அவமதிப்பு – மத்திய அரசு மன்னிப்பு கேட்கவேண்டும் – மு.க.ஸ்டாலின்
சென்னை ஐஐடி உடன் தேசிய துறைமுகம், நீர்வழிப்பாதை, கடற்கரை தொழில்நுட்பத்துறை சார்பில் ஒப்பந்தம் செய்து கொள்ளும் விழா பிப்ரவரி 26 அன்று நடைபெற்றது. சாகர்மாலா...
பாஷை முக்கியமில்லை – ஐஐடி இயக்குநர் திமிர்ப்பேச்சு
மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, பொன்.ராதாகிருஷ்ணன் பங்கேற்ற நிகழ்ச்சி சென்னை ஐஐடியில் நடந்தது. இந்நிகழ்ச்சியில் மத்திய அரசின் சாலைப்போக்குவரத்து சார்பில் மத்திய அரசுடன் புரிந்துணர்வு...
தமிழகத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து கட்டாயம் – பழ.நெடுமாறன் திட்டவட்டம்
சென்னை கிண்டியில் உள்ள ஐஐடியில் தேசிய தொழில்நுட்ப மையத்தின் அடிக்கல் நாட்டு விழா இன்று நடைபெற்றது. இதில் மத்திய அமைச்சர்கள் நிதின் கட்கரி, பொன்...
தமிழக அரசு மூத்தோர் கவனிப்பு இல்லங்கள் நடத்தவேண்டும் – சீமான் கோரிக்கை
பாலேஸ்வரத்திலுள்ள ஜோசப் கருணை இல்லத்தில் நடந்த மரணங்களை விசாரிக்கக்கோரி நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, காஞ்சிபுரம் மாவட்டம்...
பாதாள பிண அறையில் 1590 உடல்கள் – வைகோ அதிர்ச்சி அறிக்கை
உத்திரமேரூர் அருகே பாலேஸ்வரத்தில் இறக்கும் தருவாயில் ஆதரவற்றவர்களுக்கான கருணை இல்லம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்தக் கருணை இல்லத்தில் சுமார் 350 பேர் தங்கியுள்ளனர்....
அதிமுக தோற்றுவிடும் என்பதால் தேர்தல் தள்ளிவைப்பு – எஸ்டிபிஐ பகிரங்க குற்றச்சாட்டு
வக்பு வாரிய தலைவர் தேர்தலை தள்ளிப் போடக்கூடாது என்று எஸ்.டி.பி.ஐ. கட்சி வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் கே.கே.எஸ்.எம். தெகலான் பாகவி...
சந்திரபாபு நாயுடு தமிழர்களைத் திட்டமிட்டுக் கொல்கிறார் -சீமான் அதிரடி
ஆந்திரச் சிறைகளில் வாடும் 3000க்கும் மேற்பட்டத் தமிழர்களை மீட்பதற்குரிய ஏற்பாடுகளை உடனே செய்ய வேண்டும். 5 பேரின் மரணத்திற்கும் மத்தியப் புலனாய்வு விசாரணை செய்து,...
காவிரிக்கான அனைத்துக்கட்சிக் கூட்டத்தில் என்ன நடந்தது?
காவிரி நடுவர் மன்றம் வழங்கிய இறுதித் தீர்ப்பை எதிர்த்து தமிழ்நாடு, கர்நாடகம், கேரளா, புதுச்சேரி மாநிலங்கள் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுக்களை விசாரித்த உச்சநீதிமன்றம்,பிப்ரவரி...
மின்சாரக் கட்டண உயர்வுக்குக் காரணம் இந்த ஊழல்தான் – சீமான் குற்றச்சாட்டு
நிலக்கரி இறக்குமதியில் நடைபெற்ற ஊழல்களை விசாரிக்கக்கோரி நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, தமிழ்நாடு மின்சார வாரியம் தமிழகத்தின்...
கனடா நாட்டில் திருவள்ளுவர் சிலை மே மாதம் திறக்கப்படுகிறது
வி.ஜி.பி. உலகத் தமிழ்ச் சங்கம் ‘உலகைத் தமிழால் உயர்த்துவோம்’ என்ற உன்னத நோக்குடன் இந்தியாவிலும், உலக நாடுகளிலும் 31 திருவள்ளுவர் சிலைகளை அமைத்து உள்ளது....










