Slide
காவிரி தீர்ப்பு – கர்நாடக முதல்வரின் கருத்து
காவிரி வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு குறித்து முதல்-மந்திரி சித்தராமையா பெங்களூருவில் நிருபர்களிடம் கூறியதாவது:- காவிரி வழக்கில் நடுவர் மன்றத்தில் தனக்கு ஏற்பட்ட அநீதிக்கு...
காவிரி தீர்ப்பு – தமிழக முதல்வர் அறிக்கை
காவிரி தீர்ப்பு குறித்து தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- காவிரி டெல்டா விவசாயிகளின் வாழ்வாதார பிரச்சினையாக மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த தமிழ்நாட்டின்...
காவிரி தீர்ப்பு – தமிழகத் தலைவர்கள் கருத்து தொகுப்பு
காவிரியில் தமிழகத்திற்கான தண்ணீரின் அளவு குறைக்கப்பட்டதற்கு அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்து உள்ளனர். மு.க.ஸ்டாலின் (திமுக செயல் தலைவர்) காவிரியில் தமிழகத்துக்கு வழங்கப்பட...
வெல்லும் தமிழீழம் மாநாட்டில் கலந்துகொள்வோர் பட்டியல்
மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பில் ”வெல்லும் தமிழீழம்” தமிழீழ விடுதலைக்கான எழுச்சி மாநாடு பிப்ரவரி 18 அன்று சென்னையில் நடக்கவுள்ளது. இதுகுறித்து, தமிழீழ விடுதலைப்...
காவிரி வழக்கில் தமிழகத்துக்கு நியாயம் கிடைக்கவில்லை – சிபிஎம் வருத்தம்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழுக் கூட்டம் 16.02.2018 அன்று தூத்துக்குடியில் மத்தியக்குழு உறுப்பினர் பி. சம்பத் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கட்சியின் மாநிலச்...
தகுதியுள்ள தமிழரைப் புறக்கணித்த தமிழக அரசு – உணர்வாளர்கள் கொதிப்பு
இசைப் பல்கலைக்கழகத்திற்கு துணை வேந்தராகும் சகல தகுதிகளோடும் இருக்கும் தமிழிசைப் பாடகர் புஷ்பவனம் குப்புசாமி அந்த பதவிக்காக விண்ணப்பித்த நிலையில், புஷ்பவனம் குப்புசாமியை விடத்...
நீதிபதி லோயா மரணம் – வசமாகச் சிக்கும் அமித்ஷா
சிபிஐ நீதிமன்ற நீதிபதியாக இருந்தவர் பி.எச்.லோயா. இவர் கடந்த 2014-ம் ஆண்டு டிசம்பர் 1-ம் தேதி நாக்பூரில் மாரடைப்பால் உயிரிழந்தார். பல்வேறு சட்டவிரோத நடவடிக்கைகளில்...
ஜக்கிவாசுதேவின் மகாசிவராத்திரி நாளில் நடந்ததென்ன? – முழுமையான பதிவு
கோவையில் ஈஷா யோகாமையம் சார்பில்அமைக்கப்பட்டிருக்கும் ஆதியோகி சிலை முன்பு மகாசிவராத்திரி விழா என்ற பெயரில் ஜக்கி வாசுதேவின் கமர்ஷியல் சிவராத்திரி படுஜோராக நடைபெற்றது. கோவையில்...
என் உயிருக்கு ஆபத்து என்றால் பொன்ராதாகிருஷ்ணனே பொறுப்பு – பரபரப்புக் குற்றச்சாட்டு
பெருந்தமிழ்க் குடிமக்களுக்கு அமைச்சர் பொன்.ரா. குறித்த ஒரு திறந்த கடிதம் ******************************************************************* அன்பார்ந்த தமிழ்ச் சொந்தங்களே, வணக்கம். “வளர்ச்சி” என்கிற பெயரில் அழகுமிகு கன்னியாகுமரி...
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடியே ஆகவேண்டும். ஏன்?
அனில் அகர்வால் என்ற இலண்டனில் குடியேறிய இந்தியரின் 'வேதாந்தா' தொழிற்சாலைக்கு எதிராக இந்தியாவில் உழைக்கும் மக்கள் தொடர்ந்து போராடிக் கொண்டிருக்கின்றனர். குஜராத், கோவா ஆகிய...










