Slide
தேவை 4500 கோடி, ஒதுக்கியது 300 கோடி – தமிழகத்தை வஞ்சித்த மோடி
தமிழ்நாட்டின் மீது மோடி அரசின் அடுத்த தாக்குதல் தமிழகத்தின் இரயில்வே திட்டங்களுக்கு மோடி தலைமையிலான அரசு போதுமான நிதியை ஒதுக்காமல் எப்படி எல்லாம் வஞ்சிக்கிறது...
திருப்பூரில் பாஸ்போர்ட் சேவை மையம் – சாதித்த சத்யபாமா எம்.பி
திருப்பூர் எம்.பிக்கு மாண்புமிகு மத்திய வெளியுறவு துறை அமைச்சர் திருமதி சுஷ்மா சுவராஜ் அவர்களின் 1 பிப்ரவரி 2018 ஆம் தேதியிட்ட கடித்த்தின் விவரம்....
வெளிமாநிலத்தினருக்கு வேலை கொடுக்கக்ககூடாது – பெ.மணியரசன் போர்க்கொடி
தமிழ்நாடு அரசின் 9,351 பணியிடங்களுக்காக தமிழ்நாடு அரசுப் பணிகள் தேர்வாணையம், வரும் 11.02.2018 அன்று நடத்தவுள்ள பொதுத் தேர்வில் வெளி மாநிலத்தவரை அனுமதிக்கக் கூடாது...
அனிதாவின் சொந்த ஊரில் அனிதா நூலகம் அடிக்கல்நாட்டு விழா
நீட்’ எதிர்ப்பு போராளியான மருத்துவ மாணவி அனிதாவின் நினைவாக 7.2.2018 அன்று மாலை 5 மணிக்கு அனிதாவின் சொந்த ஊரான குழுமூரில் ‘அனிதா நூலகம்’...
விவரம் தெரியாமல் பொய் பேசுகிறார் – ஓபிஎஸூக்கு கண்டனம்
நியூட்ரினோ திட்டம் குறித்த துணை முதல்வரின் பேச்சுக்கு கண்டனம் "தேனியில் அமையவுள்ள நியூட்ரினோ திட்டத்தால் பொதுமக்களுக்கோ, வன விலங்குகளுக்கோ பாதிப்பு ஏற்படாது" என துணைமுதல்வர்...
தமிழீழப்பகுதிகளில் ஆயிரம் புத்தவிகாரைகள் – சிங்களர்களின் திட்டத்தை விமர்சிக்கும் ஐங்கரநேசன்
தமிழீழப்பகுதிகளில் பௌத்த விகாரைகள் பெருகுவதற்கு பேசாமடந்தைகளான தமிழ்த்தலைமைகளே பொறுப்பு என்று ஐங்கரநேசன் குற்றம் சாட்டியுள்ளார். ஐக்கியதேசியக் கட்சி தனது உள்ளுராட்சித் தேர்தல் அறிக்கையில் வடக்குக்...
ஹார்வர்டு தமிழ் இருக்கைக்கு திமுக நிதி கொடுத்தது எப்படி?- பின்னணித் தகவல்கள்
ஹார்வர்டு பல்கலைக் கழகத்தில் தமிழ் இருக்கை அமைப்பதற்காக நிதி திரட்டப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தி.மு.க. செயல் தலைவர் மு.க. ஸ்டாலின், தமிழ் இருக்கை...
தமிழர்களுக்குக் கொலைமிரட்டல் விடுத்த சிங்களன் இலண்டனில் இருந்து வெளியேற்றம்?
இலங்கை சுதந்திர தினம் பிப்ரவரி 4-ம் தேதி கொண்டாடப்பட்டது. இதனையொட்டி இலண்டனில் உள்ள இலங்கை தூதரக அலுவலகத்தில் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அப்போது அங்கு...
சிங்கள அரசிடம் மண்டியிடுவதுதான் யதார்த்தமா? – தமிழீழ அரசு காட்டம்
தற்போதைய சூழலில் யதார்த்தம் என்ற பெயரில் சிறிலங்கா அரசின் ஆக்கிரமிப்புக்குள் தமிழர் தாயகத்தை நிலையாகச் சிக்கவைக்கும் முயற்சிக்கு மக்களால் தெரிவு செய்யப்பட்ட தமிழர் தலைமைகள்...
தமிழகத்தில் தமிழர்களுக்கு மட்டுமே வேலைவாய்ப்பு – சீமான் அதிரடி
நாம் தமிழர் கட்சியின் இளைஞர் பாசறை சார்பாக 04-02-18 அன்று கன்னியாகுமரியில் நடைபெற்ற வீரத்தமிழ் மகன் முத்துக்குமார் 9ஆம் ஆண்டு வீரவணக்கப் பொதுக்கூட்டத்தில் இயற்றப்பட்ட...










