சமுதாயம்
மத்திய அமைச்சர் திடீர் வருகை, கீழடியில் உள்ளடி வேலை செய்யும் பாஜக
தமிழரின் தொன்மையைப் பறைசாற்றும் கீழடி அகழ்வாய்வு முடிவுகளை அழித்தொழிக்க பாசக அரசு திட்டமிட்டு செயலாற்றி வருகிறது. அதன் ஒருகட்டம்தான் தொல்பொருளியலாளர் அமர்நாத் கட்டாயப் பணியிடமாற்றம்....
கண்ணகி கோவிலில் கண்ணகி சிலை இல்லை!
கண்ணகி கோவில் பயணம் குறித்து எழுத்தாளர் தேனி சுப்பிரமணியம் தரும் தகவல்கள் குமுளியில் இருந்து கேரள அரசு அனுமதி பெற்ற ஜீப்புகளில் மட்டுமே போக...
திருப்பூர் மகேஸ்வரன் தீக்குளித்து மரணம், ஜெயலலிதாவே காரணம் – அதியமான் அறிக்கை
திருப்பூர் நெருப்பெரிச்சல் வாவிபாளையத்தை சேர்ந்தவர் மகேஸ்வரன் (வயது 38). இன்னும் திருமணமாகவில்லை. ஆதித்தமிழர் பேரவையின் திருப்பூர் வடக்கு மாவட்ட துணைத்தலைவராக இருந்து வந்தார். பனியன்...
கண்ணகி கோயிலுக்குச் செல்கிறார் சீமான் – மூன்றுநாள் விழா அறிவிப்பு
08-05-2017 முதல் 10-05-2017 கண்ணகிப்பெருவிழா நடத்தப்படும் என்று வீரத்தமிழர்முன்னணி அறிவித்துள்ளது. அதுபற்றிய செய்திக்குறிப்பு... மறம் வீழ்த்தி அறம் காத்த மான மறத்தி, எங்கள் கண்ணகி...
மாணவிகளிடம் வெள்ளைத்தாளில் கையெழுத்து வாங்கி ஏமாற்றிய மீனாட்சி கல்லூரி
நியூட்ரினோ திட்டமும் சென்னை மீனாட்சி கல்லூரியும்: இந்தியாவின் நியூட்ரினோ ஆய்வகத்தை எப்படியாவது தமிழ்நாட்டில் வைத்துவிட வேண்டும் என்று திட்டக் குழுவினர் துடியாகத் துடிக்கிறார்கள். சென்னை...
சிதம்பரம் கோயிலில் எதிர்ப்பை மீறி தமிழில் ஓங்கிப்பாடிய ஆறுமுகசாமி மறைந்தார்
சிதம்பரம் நடராஜர் கோயிலில் தமிழ் ஓங்கி ஒலிக்கப் போராடிய சிவனடியார் ஆறுமுகசாமி மறைவு சிதம்பரத்தில் உள்ள நடராஜர் கோயிலில் தேவாரம் பாடக் கூடாது என்று...
நெடுவாசல் மக்களுக்கு சட்டப்படியான உதவிகள் செய்வேன் – மார்கண்டேய கட்ஜூ உறுதி
அமெரிக்கத் தமிழர்கள் சார்பாக சாக்ரமெண்டோ , டல்லாஸ் , அட்லாண்டா நகரங்களில் ஏப்ரல் 1.2 ஆகிய நாட்களில் நடத்தப்படும் விழாவிற்கு நான் செல்ல உள்ளேன்...
ஒரேநாளில் பெரும் சாதனை படைத்த பள்ளிக்குழந்தைகள்
ஒரே நாளில் ஆயிரக்கணக்கான சீமைக் கருவேல மரங்களை அகற்றிய பிஞ்சுக் குழந்தைகள்! கோபிச் செட்டிப்பாளையம் தூய திரேசாள் துவக்கப்பள்ளியைச் சேர்ந்த குழந்தைகள், அப்பள்ளித் தலைமை...
நெல்.ஜெயராமனுக்கு ஏர்முனை நிதியுதவி
திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் நெல். ஜெயராமன். அவர் உடல்நலம் குறைவால் அவதிப்படுகிறார் என்று ஊடகங்களில் செய்தி வந்தது. அதைத் தொடர்ந்து, ஏர்முனை இளைஞர் அணி...
கடலூரில் இன்னொரு சகாயம்!
21 ம் நூற்றாண்டின் பென்னி குயிக் - கலெக்டர் ககன்தீப் சிங் பேடி...!!! நாட்டில் அழிந்துபோன நதிகள், தூர்ந்து போன ஏரிகள், காணாமல் போன...










