சமுதாயம்
பொய்வழக்கில் பேராசிரியர் கைது – பூவுலகின்நண்பர்கள் கண்டனம்
கதிராமங்கலத்தில் ஓ என் ஜி சி பணிகளைத் தொடரக்கூடாது என்று அமைதி வழியில் எதிர்ப்பு தெரிவித்த பேராசிரியர் ஜெயராமன் உட்பட 11 பேர் சிறையில்...
பிளாஸ்டிக் பைகளுக்கான மாற்று என்ன? – பொ. ஐங்கரநேசன் விளக்கம்
பிளாஸ்ரிக் பைகளின் சொகுசுக்குப் பழக்கப்பட்ட எங்களுக்கு அவற்றைக் கைவிடுவதற்கு மனம் இல்லாமல் இருக்கிறது. பிளாஸ்ரிக் பைகளுக்கான மாற்று சந்தைக்கு வராமல் அவற்றைக் கைவிட முடியுமா...
சென்னை சில்க்ஸ் தீயையே அணைக்கமுடியவில்லை, அணுஉலை தீப்பிடித்தால்?
சென்னை தியாகராய நகரில் அமைந்துள்ள பெரிய துணிக்கடையில் ஏற்பட்ட தீயை கடந்த 7 மணி நேரமாக போராடியும் கட்டுக்குள் கொண்டு வரமுடியவில்லை. கீழ் தளத்தில்...
ஆதரவற்றோருக்கு உதவ கோவையில் நடந்த பிரமாண்ட கலைவிழா
கோவை இடையர்பாளையம் பகுதியில் கடந்த 28 ஆண்டுகளாக சமூக சேவைகள் செய்து வரும் தன்னார்வத் தொண்டு நிறுவனம் நேட்டிவ் மெடிகேர் சாரிடபிள் டிரஸ்ட். இந்தத்...
அமைச்சர் செங்கோட்டையனின் நேரடித் தடை தகர்த்து நடந்த பாராட்டுவிழா – விவசாயிகள் உற்சாகம்
ஈரோடு மாவட்டம் கோபியில் விவசாயிகள் சங்கத்தலைவர் அய்யாக்கண்ணுக்குப் பாராட்டுவிழா நடந்தது.பல்வேறு தடைகளைத் தாண்டி அந்நிகழ்வு நடந்திருக்கிறது. இதுபற்றி தற்சார்பு விவசாயிகள் சங்கம் சார்பில் கி.வே.பொன்னையன்...
பள்ளிக்கல்விச் செயலர் த.உதயசந்திரனுக்குக் குவியும் பாராட்டுகள்
பனிரெண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியாகின. முடிவுகள் அறிவிக்கப்படும்போது மாநில மற்றும் மாவட்ட அளவில் முதல் 3 இடங்களை அறிவிக்கும் வழக்கம் நடைமுறையில்...
அன்னையர் தினக் கொண்டாட்டத்தில் இணைந்த பாகுபலி 2
ரெயின்ட்ராப்ஸ் இளைஞர் சமூக அமைப்பு, ராக்கி சினிமாஸ் மற்றும் பிரீத்தி கிச்சன் அப்ளையன்சஸ் உடன் இணைந்து ஆனந்தம் முதியோர் இல்லத்தில் உள்ள தாய்மார்களை மகிழ்விக்கும்...
எளிய மனிதர்களே சாமி ஆனார்கள் – நாட்டார்தெய்வங்களின் கதை
நாட்டார் தெய்வங்கள் உலகின் பெரும்பாலான நாடுகளில் வந்தேறி மதங்கள் ஆட்சி செய்கின்றன. தமிழர்களும் வந்தேறி மதங்களை ஆதரித்தும் போற்றியும் வந்திருக்கிறார்கள். ஆனால் சிந்து சமவெளி...
இந்தியை வென்றது தமிழ் – இணையதள ஆய்வு முடிவு அறிவிப்பு
அரசியல் சட்டத்தில் இருக்கும் இந்தியஒன்றியம் என்பதை மாற்றி இந்திய அரசு என்று மாற்றப் போராடிக்கொண்டிருக்கும் மோடி அரசின், 'ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே...
செந்தமிழ் நாட்டைத் தில்லி ஒழிக்குமுன் தில்லிதன்னை ஒழிக்க வேண்டும் நாம்.
இன்று பாவேந்தரின் 127 வது பிறந்தநாள். இந்தியத் தேசியத்தை தன்னுடைய கவிதை என்னும் பீரங்கிக் குண்டுகளால் அழிக்க முனைந்த போராளி. தமிழ்த் தேசியத் தலைமைப்...










