சமுதாயம்
விதிமுறைகளை மீறி ஆன்லைனில் மருந்து விற்பனை செய்வது பேராபத்து – விக்கிரமராஜா எச்சரிக்கை
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் 34–வது மாநில மாநாடு வருகிற மே மாதம் 5–ந் தேதி விழுப்புரத்தில் நடைபெற உள்ளது. இந்த மாநாடு தொடர்பான...
வங்கிகள் அடிக்கும் கொள்ளையிலிருந்து மக்களைப் பாதுகாக்க ஆரி காட்டிய புதுவழி
மாறுவோம் மாற்றுவோம் நாடு முழுவதும் நடக்கும் வங்கிகளின் கட்டணக் கொள்கையை எதிர்த்து "அஞ்சல் துறைக்கு மாறுவோம் வங்கிக்கொள்ளையை மாற்றுவோம்" திரைப்பட நடிகர் ஆரியின் தலைமையில்...
வேலு ஆசானின் பறை அதிரும்போது அரங்கம் ஆடியது -மகுடம் நிகழ்வு தொகுப்பு
மகுடம்: அரங்கத்தில் கொட்டிய இசை அருவி் ஞாயிறன்று மாலை தேனாம்பேட்டை காமராசர் அரங்கம் சென்றபோது ஒவியர் டிராட்ஸ்கி மருதுவின் கோட்டுச் சித்திரங்கள் வரவேற்றன. மஞ்சள்...
தமிழ்ப்பகைவர்களுக்கு சரியான பதிலடி கொடுத்த மகுடம்
சென்னை தேனாம்பேட்டை காமராசர் அரங்கில் மார்ச் 12 மாலை மகுடம் இசை நிகழ்ச்சி நடந்தது. அது குறித்த செய்தித்தொகுப்பு.... மகுடம் இசை நிகழ்ச்சியில் நேற்று...
பெண் விடுதலையைச் சரியாக முன்னெடுத்தவர் தலைவர் பிரபாகரன் – நடிகை கஸ்தூரி பேட்டி
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களைத் தடுக்க நடிகை வரலட்சுமி சரத்குமார் ‘சேவ் சக்தி’ என்ற அமைப்பை தொடங்கி உள்ளார். இந்த அமைப்பு மூலம் அரசிடம்,...
தமிழகத்தில் பால்விலையை ஆந்திரநிறுவனங்கள் உயர்த்துவதா? கொதிக்கும் தொழிலாளர்கள்
அனைத்து முன்னணி தனியார் பால் நிறுவனங்களும் மார்ச் 5ம் தேதி முதல் பால் மற்றும் தயிருக்கான விற்பனை விலையை லிட்டருக்கு 2.00ரூபாய் முதல் 5.00ரூபாய்...
மணல் கொள்ளைக்கு மக்களே காரணம் – குற்றம் சாட்டும் எழுத்தாளர்
இந்த விவகாரத்தை இப்போதுதான் பேச வேண்டும் என்று தோன்றுகிறது. ஆற்று மணல் சூறையாடப்படுகிறது என்றெல்லாம் உரத்த குரல்கள் கேட்க ஆரம்பித்திருக்கின்றன. சென்னை உயர்நீதிமன்றத்தில் திமுகவைச்...
பணமெடுத்தால் கட்டணம்- வங்கிக்கொள்ளைக்கு எதிராக நூதனபோராட்டம்
"4 முறைக்கு மேலான வங்கி பணப்பரிவர்த்தனைக்கு ரூ.150 கூடுதல் கட்டணம் விதித்திருக்கும் ஆக்சிஸ், ஹெச்டிஎப்சி மற்றும் ஐ.சி.ஐ.சி.ஐ. உள்ளிட்ட தனியார் வங்கிகளின் தன்னிச்சையான நடவடிக்கைகளை...
தாமிரபரணியை தனியாருக்கு தாரை வார்த்த நீதிபதியின் மனநிலை என்ன?
தாமிரபரணி ஆற்றிலிருந்து "தனியார் குளிர்பான" நிறுவனங்கள் தண்ணீர் எடுத்துக்கொள்ளலாம் என்று சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை வழங்கியிருக்கும் தீர்ப்பு மக்கள் விரோத தீர்ப்பே ஆகும்....
நடிகர்களே உங்கள் வேலையை மட்டும் பாருங்கள் – அறிவுமதி சீற்றம்
அண்மைக்காலமாக கமல் உள்ளிட்ட நூலோர் எல்லாம் ஒருங்கிணைந்து ஒரேமாதிரி அரசியல் பேசி வருகின்றனர் இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக நம்மாழ்வார் மொழியில் பாவலர் அறிவுமதி...










