சமுதாயம்

இயற்கை வளம் சுரண்டும் ஈஷா, ஆதரிக்கும் மோடி – ருத்ரதாண்டவம் ஆடுவோம்

ஆதியோகியின் பெயரால் அழித்தொழிப்புகள் சத்குரு உங்களை பிரதிஷ்டைக்கு அழைக்கிறார். யோகாவை அருளிய ஆதியோகி – சிவன் திருவுருவப் பிரதிஷ்டைக்கு சத்குரு உங்களை வரவேற்கிறார். தெய்வீகம்...

மருதமலை அருகில் தியானலிங்கமா? – அறிவுமதி ஆவேசம்

இன்றைய சூழலில் இதுவோர் இன்றியமையாத பதிவு அறிவாலும் ஆதாரங்களாலும் நம்மால் வெல்ல முடியும் என்று சொல்லும் அறிவுமதி அவர்களின் பதிவு... நான் மருதமலை மயில்...

தாய்மொழி தினமான இன்று தமிழர்கள் செய்யவேண்டியதென்ன?

வங்க மொழியைக் காக்க உயிர் நீத்த மாணவர்களின் நினைவாக, ஆண்டுதோறும் பிப்ரவரி, 21ல், உலக தாய்மொழி தினம் கொண்டாடப்படுகிறது. கடந்த 1946ல் உருதுமொழியை அலுவல்...

சுப்பிரமணியசாமியை தோற்கடிப்போம் – திருமுருகப் பெருவிழாவில் உறுதி

ஆறுபடை வீடுகளில் ஒன்றான திருத்தணியில் 19-02-2017 அன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற வீரத்தமிழர் முன்னணி திருமுருகப் பெருவிழாவின் தீர்மானங்கள் தீர்மான எண் ஓன்று ; குலதெய்வ...

தமிழர் தொல் இசைக்கருவிகளை மீட்க அரிய முயற்சி நடப்பது தெரியுமா?

மாயக் குழல் கண்டோம்! தமிழ் இசையால் ஒன்று படுவோம் எனும் முழக்கத்தை முன் வைத்து, மகுடம்- தமிழர் வல்லிசை அமைப்பு தன் பணிகளை பெரும் முனைப்புடன் தொடங்கி உள்ளது. தமிழிசைக்கு...

நம் நாய்கள் இனம் அழிப்பு – பீட்டாவின் அட்டூழியம்

தமிழின காளைகளைப் போல் இன்னுமொரு இனம் தமிழகத்தில் தனித்துவம் பெற்றதுண்டு ; அது நம் மண்ணின் நாய்கள் இனம். அவை சிப்பிப் பாறை,கன்னி, கோம்பை,...

ஃபேஸ்புக், டிவிட்டரை நம்பமுடியாது, நாமே ஒன்றை உருவாக்குவோம்- தொழில்நுட்பத் தமிழர்களுக்கு அழைப்பு

ஃபேஸ்புக், டிவிட்டர் ஆகிய தனியார் நிறுவனங்களை நம்பமுடியாது எனவே அது போன்று ஒரு புதிய தளத்தை நாமே உருவாக்குவோம் என்று உலகத்தமிழர்களுக்கு அழைப்பு விடுத்திருக்கிறார்...

காளை எங்கள் வீட்டுப்பிள்ளை, அதை வளர்க்கும் விதம் சொல்லித்தர நீ யாரடா நாயே? – தெறிக்கும் புதுப்பாடல்

ஜல்லிக்கட்டுப் போராட்டத்துக்கு மகுடம் சூட்டும் வகையில் இசையமைப்பாளர் சாம் டி ராஜ் இசையில், பத்திரிகையாளர் சு. செந்தில் குமரன் எழுத, விஜயலட்சுமி, உத்ய, ஷரவன்...

என் ஊரில் 15 ஆண்டுகளுக்குப் பிறகு ஜல்லிக்கட்டு நடந்தது – பெ.மணியரசனின் பெருமித நேரடி அனுபவம்

ஜல்லிக்கட்டுக்கான போராட்டம் தமிழகமெங்கும் பெருநெருப்பாய் பற்றி எரிகிறது. அதற்கு ஊக்கம் கொடுக்கும் விதமாக தம்முடைய நேரடி அனுபவத்தைச் சொல்கிறார் பெ.மணியரசன்.அதில்.... இரண்டு, மூன்று மாவட்டங்களில்தான்...

தமிழகத்தில் இதுவரை இல்லாத நிகழ்ச்சி, பால் முகவர்களும் கடையடைப்பில் பங்கேற்பு

ஜல்லிக்கட்டு போட்டியை நடத்தியே ஆகவேண்டும் என்று தமிழகம் கிளர்ந்தெழுந்திருக்கிறது. இதன்விளைவாக சனவரி 20 அன்று மக்களும் வியாபாரப்பெருமக்களும் தாமாக முன்வந்து கடையடைப்பு நடத்துகிறார்கள். இதற்கு...