சமுதாயம்
அலங்காநல்லூரில் தொடரும் மக்கள் போராட்டம், தமிழகமெங்கும் குவியும் ஆதரவு – மோடி அரசு அதிர்ச்சி
தமிழகத்தில் ஜல்லிக்கட்டு அனுமதிக்கான போராட்டம் தீவிரம் அடைந்து வருகிறது. மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் மற்றும் ஊர்பொதுமக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்....
“தையே முதல் திங்கள், தை முதலே ஆண்டு முதல்”
தமிழ் ஆண்டு (திருவள்ளுவராண்டு) நம் வாழ்வில் திரும்பப் பெற முடியாதவை மூன்று. ஒன்று காலம், மற்றவை மானம், உயிர். ’நாளென ஒன்று போல் காட்டி...
ஜல்லிக்கட்டுக்காக தன்னந்தனியே தமிழகத்தைச் சுற்றும் பெண் என்ன சொல்கிறார் தெரியுமா?
புதுச்சேரியை சேர்ந்த மகேஸ்வரி (வயது 28). எம்.பி.ஏ. பட்டதாரியான இவர், ஜல்லிக்கட்டு ஆர்வலர். ஜல்லிக்கட்டு நடத்த வலியுறுத்தி துள்ளுந்து (மோட்டார் சைக்கிள்) மூலம் தமிழகம்...
குளத்தை மீட்க உயிரையும் விடத் துணிந்தவர்கள் – இனியாவது குளம் மீட்கப்படுமா?
ஈரோடு மாநகராட்சிக்குட்பட்ட கனிராவுத்தர்குளத்திலுள்ள ஆக்ரமிப்புக் கட்டிடங்களை( மாநகராட்சி சட்டவிதி 1972 விதி எண் 7 படி)அகற்றக்கோரியும். தமிழக அரசு ஒதுக்கிய 10 கோடி நிதியில்...
சென்னையில் தேசிய விருதுபெற்ற ஓவியர் அனாமிகாவின் ஓவியக்கண்காட்சி
சென்னை கிழக்குக் கடற்கரைச் சாலையில் உள்ள தக்சின் சித்ரா ஓவியக் கூடத்தில் தேசிய விருது பெற்ற ஓவியர் அனாமிகாவின் I see what I...
சென்னைக்கு மிக அருகில் வேற்றுலகம் ( 2 ) – ஓர் எழுத்தாளரின் பயணக்குறிப்பு
எழுத்தாளர் சுந்தரபுத்தன், சென்னைக்கு மிக அருகில் இருக்கும் இயற்கை எழில் சூழ்ந்த பகுதிகள் மற்றும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்களுக்குப் போய் வந்து அதுபற்றிய...
நாடோடிகள் குடியிருப்பில் அறிவுமதியண்ணன் – கவிஞர் வா.மணிகண்டனின் நெகிழ்ச்சிப் பதிவு
அண்மையில் நடந்த நெகிழ்வான நிகழ்வொன்றை கவிஞர் வா.மணிகண்டன், தன்னுடைய நிசப்தம் வலைப்பக்கத்தில் எழுதியிருக்கிறார். அது அப்படியே இங்கே.... கிட்டத்தட்ட பனிரெண்டு அல்லது பதின்மூன்று வருடங்களுக்கு...
பழைய சோற்றைப் பிழிந்து ஊட்டிவிட்ட அந்தத் தாயின் விரல்களே உங்கள் தூரிகை விரல்கள் – சிவகுமாருக்கு அறிவுமதி வாழ்த்து
நடிகர் சிவகுமாரின் ஓவியநூல் வெளியீட்டு விழா அக்டோபர் 26 அன்று சென்னை லலித் கலா அகாடமியில் நடைபெற்றது. நடிகர் சூர்யா முன்னிலையில் தமிழருவிமணியன் புத்தகத்தை...
ஆதரவற்ற ஏழைக் குழந்தைகள் மற்றும் பெரியோர்களுக்காக ரெயின்ட்ராப்ஸ்ன் தீபாவளி கொண்டாட்டம்
சென்னை, ஸ்பென்சர் பிளாசாவில் ரெயின்ட்ராப்ஸ் சமூக அமைப்பின் சார்பில் ஆதரவற்ற 375 ஏழைக் குழந்தைகள் மற்றும் பெரியோர்களுக்காக தீபாவளி கொண்டாட்டம் நடைபெற்றது. ரெயின்ட்ராப்ஸ் இளைஞர்கள்...
திருவண்ணாமலையில் தனியார் மருத்துவமனையின் அரக்கத்தனம் – ஒரு செய்தியாளரின் நேரடி அனுபவம்
அரசு மருத்துவமனைகள் என்றால் அங்கு சரியான சிகிச்சை அளிக்கமாட்டார்கள், தனியார் மருத்துவமனையில் பணம் வாங்கினாலும் நல்ல சிகிச்சை கொடுப்பார்கள் நன்றாகக் கவனிப்பார்கள் என்கிற எண்ணம்...










